Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
செயல் வெற்றியடைய
Page 1 of 1 • Share
செயல் வெற்றியடைய
செயல் வெற்றியடைய
Posted by Sakthivel Balasubramanian
ஒரு செயல் செய்யத் துவங்கும் முன்பு அதை ஏன் செய்ய வேண்டும்? எதற்காக செய்ய வேண்டும்? அதனால் வருகின்ற பயன்கள் நமக்கும் பிறர்க்கும் என்னென்ன? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதை செய்ய வேண்டியதின் அவசியத்தை உணர வேண்டும்.
அந்தச் செயலை நிறைவேற்ற
என்னென்ன பொருட்கள் வேண்டும்?
யார் யாருடைய உதவி வேண்டும்?
அதை எங்கு செய்ய வேண்டும்?
அதை எங்கு செய்ய வேண்டும்?
எப்பொழுது செய்வதால் வெற்றியாகும்? (காலம் அறிதல்)
போன்ற தகவல்களைச் சேகரிக்க வேண்டும்.
செயலை எப்படி துவக்குவது?
எப்படி முடிப்பது?
எதை முன்பு செய்ய வேண்டும்?
எதைப் பின்பு செய்ய வேண்டும்?
போன்ற அனைத்துச் செயல்முறைகளையும் தெளிந்திடல் வேண்டும். தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் தக்கவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும்.
அதன்பிறகு ஓரிடத்தில் கண்களை மூடி அமர்ந்து மனக்காட்சியில் செயலை தொடங்கி வெற்றியாக முடிப்பது போன்ற வெற்றிக் காட்சியை மனக்கண்ணால் பார்க்க வேண்டும். அதனால் வருகிற பயன்களையும் மனக்காட்சியில் பார்க்க வேண்டும். பின் “இந்த செயலை முடித்தே தீருவேன்” என்ற சங்கல்பம் எடுத்துக் கொண்டு கண்களைத் திறந்து கொள்ளவும்.
பின் “என்னால் முடியும், வெற்றி நிச்சயம்” என்று உங்களுக்குள்ளே சொல்லி உற்சாகத்துடன் செயலைத் துவக்கி செய்து முடிக்கவும்.
இவ்வாறு மனக்காட்சியில் வெற்றிக் காட்சியை பார்த்தப் பின்பு செயலை துவங்குவதால் வருகின்ற நன்மைகள்:-
1) தன்னம்பிக்கை ஏற்படும்.
2) ஆர்வம், ஈடுபாடு உண்டாகும்.
3) உடன்பாடு, எதிர்பார்ப்பு (Positive Expectation) உண்டாகும்.
4) எதிர்பார்ப்பு விதி (The law of Expectation) சொல்கிறது: எதை உளப்பூர்வமாக எதிர்பார்க்கிறோமோ அது நடக்கிறது. மனக் காட்சியில் வெற்றிக் காட்சியை பார்த்து உள் மனத்தில் அதை பதிய வைப்பதால் ஒரு உடன்பாடு எதிர்பார்ப்பு உண்டாகி அது நடக்கிறது.
பொதுவாக “நிகழட்டும்” என்று காத்திராமல் “நிகழ வைப்பேன்” என்று உறுதியெடுத்து செயலைச் செய்பவர்கள் செயல்வீரர்கள்; வெற்றியாளர்கள்; சாதனையாளர்கள்;
பொதுவாக மனிதர்களுக்கு செயல் செய்வது என்பது துன்பமாக தெரிகிறது. சரியாக செய்து முடித்துவிட்டால் இன்பம் உண்டாகிறது. மனிதர்கள் இன்பத்தை நாடுகிறார்கள். துன்பத்தை தவிர்க்கிறார்கள்.
மனக்காட்சியில் செயலை செயது முடித்தவுடன் வருகிற பலன்களை காட்சிகளாக பார்க்கும் பொழுது இனபம் ஏற்படுகிறது. அந்த இனபத்தை அடிக்கடி எண்ணும்போது அது மனிதனை செயல்புரிய தூண்டும். உள்ளே ஒரு சக்தியை எழுப்பும்.
உள் சக்தியை எழுப்புவோம்; செயல்புரிவோம்; உள்சக்தியை எழுப்புவதும் எழுப்பாமல் விட்டுவிடுவதும் நாம் எடுக்கிற முடிவுகளை பொறுத்தது இயற்கை அல்லது கடவுள் சக்தியைக் கொடுத்து அதைப் பயன்படுத்துகிற உரிமையையும் சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறது.
மறைந்திருக்கும் மாபெரும் ஆற்றலை தொடர்ச்சியாக எண்ணி அதை தொடர் முயற்சியால் வெளிக்கொணர்வோம். வெற்றி பெறுவோம்! வாழ்த்துக்கள்.
Posted by Sakthivel Balasubramanian
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» உங்கள் லட்சியத்தில் வெற்றியடைய எளிய வழி
» நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் போதும்
» நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும்
» செயல் - கவிதை
» எண்ணம் ...செயல்
» நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் போதும்
» நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும்
» செயல் - கவிதை
» எண்ணம் ...செயல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|