Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
செல்போனில் அதிகம் பேசினால் புற்றுநோய் ஆபத்து: எச்சரிக்கை ரிப்போர்ட்
Page 1 of 1 • Share
செல்போனில் அதிகம் பேசினால் புற்றுநோய் ஆபத்து: எச்சரிக்கை ரிப்போர்ட்
ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் என்ற பழமொழி போய் இப்போது செல் இல்லாத மனிதன் அரை மனிதன் என்று கூறும் அளவிற்கு புது மொழி வந்து விட்டது.
மனிதனின் ஆறாவது விரலைப் போல செல்போனும் ஒரு அங்கமாகி வரும் வேலையில் அதிகம் செல்போன் பேசினால் புற்றுநோய் பாதிப்பு வரும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
தினசரி செல்போன் பேசுவோருக்கு உடலில் ஏற்படும் பற்றி இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் யனிவ் ஹம்ஷானி தலைமையிலான குழுவினர் ஒரு புதிய ஆய்வு மேற்கொண்டனர் அதில் அதிர்ச்சியளிக்கும் பல தகவல்கள் தெரியவந்தன.
காது சுரப்பி அடியாகுமாம்
செல்போன் பேசும் போது காதுகளின் அடியில் உள்ள சுரப்பிகள் மற்றம் திசுக்கள் பாதிக்கப்பட்டு மரபணு கோளாறினால் புற்று நோய் கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சில் பரிசோதனை
இவர்கள் நீண்ட நேரம் செல்போன் பேசுபவர்களிடமும், செல்போன் பேசாதவர்களிடமும் இருந்து எச்சில் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
ரொம்ப பேசுனா கேன்சர்தான்
அவர்களில், அதிக நேரம் செல்போன் பேசுபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான அறிகுறி இருந்தது தெரிய வந்தது. அதன்படி, அதிக நேரம் செல்போன் பேசுபவர்களை புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
செல்போன் டிரைவிங்
ஒரு சிலர் சாலையில் வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசுகின்றனர். அவர்களின் கவனம் சாலையில் இருப்பதில்லை. இதுவும் உயிருக்கு ஆபத்தானதாக முடிகிறது.
செல்போனால் செத்தவர்கள்
அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் கடந்த 2011ம் ஆண்டு செல்போன் பேசியதன் மூலம் 3,331 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதுவே 2010ம் ஆண்டு 3,267 பேர் கொல்லப்பட்டனர். இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. எனவே தகவல் தொடர்புக்காக கண்டறியப்பட்ட ஒரு சாதனம் உயிருக்கு உலை வைக்கும் எமனாக மாறியுள்ளது என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
http://tamil.oneindia.in/
மனிதனின் ஆறாவது விரலைப் போல செல்போனும் ஒரு அங்கமாகி வரும் வேலையில் அதிகம் செல்போன் பேசினால் புற்றுநோய் பாதிப்பு வரும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
தினசரி செல்போன் பேசுவோருக்கு உடலில் ஏற்படும் பற்றி இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் யனிவ் ஹம்ஷானி தலைமையிலான குழுவினர் ஒரு புதிய ஆய்வு மேற்கொண்டனர் அதில் அதிர்ச்சியளிக்கும் பல தகவல்கள் தெரியவந்தன.
காது சுரப்பி அடியாகுமாம்
செல்போன் பேசும் போது காதுகளின் அடியில் உள்ள சுரப்பிகள் மற்றம் திசுக்கள் பாதிக்கப்பட்டு மரபணு கோளாறினால் புற்று நோய் கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சில் பரிசோதனை
இவர்கள் நீண்ட நேரம் செல்போன் பேசுபவர்களிடமும், செல்போன் பேசாதவர்களிடமும் இருந்து எச்சில் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
ரொம்ப பேசுனா கேன்சர்தான்
அவர்களில், அதிக நேரம் செல்போன் பேசுபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான அறிகுறி இருந்தது தெரிய வந்தது. அதன்படி, அதிக நேரம் செல்போன் பேசுபவர்களை புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
செல்போன் டிரைவிங்
ஒரு சிலர் சாலையில் வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசுகின்றனர். அவர்களின் கவனம் சாலையில் இருப்பதில்லை. இதுவும் உயிருக்கு ஆபத்தானதாக முடிகிறது.
செல்போனால் செத்தவர்கள்
அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் கடந்த 2011ம் ஆண்டு செல்போன் பேசியதன் மூலம் 3,331 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதுவே 2010ம் ஆண்டு 3,267 பேர் கொல்லப்பட்டனர். இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. எனவே தகவல் தொடர்புக்காக கண்டறியப்பட்ட ஒரு சாதனம் உயிருக்கு உலை வைக்கும் எமனாக மாறியுள்ளது என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
http://tamil.oneindia.in/
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: செல்போனில் அதிகம் பேசினால் புற்றுநோய் ஆபத்து: எச்சரிக்கை ரிப்போர்ட்
ரொம்ப பயமுறுத்தாதீங்க முஹைதீன்...
மனித சமுதாயத்தின் 6 வது விரலில்லாமல் இருக்க இயலாது என்பது காலத்தின் கட்டாயம்.
இதற்கு மாற்றுவழி இருந்தால் கூறுங்கள்.
மனித சமுதாயத்தின் 6 வது விரலில்லாமல் இருக்க இயலாது என்பது காலத்தின் கட்டாயம்.
இதற்கு மாற்றுவழி இருந்தால் கூறுங்கள்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» தூக்க மாத்திரை போடுறீங்களா? புற்றுநோய் வரும்! : எச்சரிக்கை ரிப்போர்ட்
» தூக்கம் குறைந்தால் பிபி எகிறும்... ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்
» கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!
» அதிகம் தூங்கினாலும் ஆபத்து!
» டிவி, வாட்ஸ் அப் மூலம் உளவு பார்க்கப்படலாம்: எச்சரிக்கை ரிப்போர்ட்
» தூக்கம் குறைந்தால் பிபி எகிறும்... ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்
» கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!
» அதிகம் தூங்கினாலும் ஆபத்து!
» டிவி, வாட்ஸ் அப் மூலம் உளவு பார்க்கப்படலாம்: எச்சரிக்கை ரிப்போர்ட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|