Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தாயே உனக்கு ஒரு கவிதை
Page 1 of 1 • Share
தாயே உனக்கு ஒரு கவிதை
பிறந்த பின்தான்
பாசம் வரும்
வளர்ந்தபின் தான்
நட்புவரும்
பருவடடைந்தால் தான்
காதல் வரும்
நான் பிறக்க முன்னரே
என்னில் அன்பு
வைத்த தாயே ...!!!
உன்னை கண்முன் கண்ட
தெய்வமாய் வணங்காமல்
நான் இருந்து என்ன பயன் ....?
பாசம் வரும்
வளர்ந்தபின் தான்
நட்புவரும்
பருவடடைந்தால் தான்
காதல் வரும்
நான் பிறக்க முன்னரே
என்னில் அன்பு
வைத்த தாயே ...!!!
உன்னை கண்முன் கண்ட
தெய்வமாய் வணங்காமல்
நான் இருந்து என்ன பயன் ....?
Re: தாயே உனக்கு ஒரு கவிதை
பிறந்தநாள்
கொண்டாடுவோம்
அன்னைக்காக ...
கொண்டாடுவோம் ....!!!
ஒருவயது போனால் ..
உன் ஆயுள் குறைவதை ..
கவலைப்படாமல்
இன்பமாக இருக்க வைக்கும்
நாள் -பிறந்தநாள் ...!!!
பெற்றெடுத்த பொழுதில் ...
தாய் பட்ட துயரை ..
வாழ்நாள் முழுதும் ..
உனக்கு உணர்த்தும்
நாள் -பிறந்த நாள் ...!!!
அவனவன் பிறந்த தினமே
அவனவனுக்கு
அன்னையர் தினம் ...!!!
கொண்டாடுவோம்
அன்னைக்காக ...
கொண்டாடுவோம் ....!!!
ஒருவயது போனால் ..
உன் ஆயுள் குறைவதை ..
கவலைப்படாமல்
இன்பமாக இருக்க வைக்கும்
நாள் -பிறந்தநாள் ...!!!
பெற்றெடுத்த பொழுதில் ...
தாய் பட்ட துயரை ..
வாழ்நாள் முழுதும் ..
உனக்கு உணர்த்தும்
நாள் -பிறந்த நாள் ...!!!
அவனவன் பிறந்த தினமே
அவனவனுக்கு
அன்னையர் தினம் ...!!!
Re: தாயே உனக்கு ஒரு கவிதை
இந்த உலகில்
அதிகூடிய உறவு எது...?
காதலன் காதலிக்கு
சொல்கிறான் -என்
உயிர் இருக்கும் வரை
மறக்கமாட்டேன் ....!!!
நண்பன் நீ என்
உயிரடா என்கிறான் ....!!!
யார் சொல்கிறோம் ...?
தாயே என் உயிர் உள்ளவரை
மறக்கமாட்டேன்
நீ என் உயிர் அம்மா ...!!!
முடியாது கூறமுடியாது
அது வானம் போல் எல்லை
அற்றது ....!!!
தாய் அன்பை தவிர
மற்றவையெல்லாம்
ஒரு எல்லையே ....!!!
அதிகூடிய உறவு எது...?
காதலன் காதலிக்கு
சொல்கிறான் -என்
உயிர் இருக்கும் வரை
மறக்கமாட்டேன் ....!!!
நண்பன் நீ என்
உயிரடா என்கிறான் ....!!!
யார் சொல்கிறோம் ...?
தாயே என் உயிர் உள்ளவரை
மறக்கமாட்டேன்
நீ என் உயிர் அம்மா ...!!!
முடியாது கூறமுடியாது
அது வானம் போல் எல்லை
அற்றது ....!!!
தாய் அன்பை தவிர
மற்றவையெல்லாம்
ஒரு எல்லையே ....!!!
Re: தாயே உனக்கு ஒரு கவிதை
அம்மா.
உன்னை நினைக்கும்
போது எனக்குள்
எல்லா நரம்பும் இரத்தத்தை
கடத்தவில்லை - உன் உருவத்தையே
இரத்தமாய் கடத்துகிறது ....!!!
பிள்ளை பருவத்தில்
செல்ல காயம் வந்தால் கூட
விளையாட்டுக் காயங்கலாக
எடுக்காமல் -உன் கண்ணுக்கு
திரியை வைத்து விடிய விடிய
விளக்காய் எரிவாயே
தாயே ....!!!
சிறு வயதில் எல்லோருக்கும்
பசியதிகம் -பள்ளி விட்டு வந்து
படாத பாடு படுத்திவிடுவேன்
உன் காலை உணவை எனக்காக
வைத்திடுந்து நீ பட்டினீயிருப்பாய்
தாயே ......!!!
என் புத்தகச் சுமை
உன் வலது தோலில் சுமப்பாய் ...
செருப்பில்லாத பாதங்களேடு....
இடுப்பில் என்னைசுமந்திருக்கிறாய்.
வீடு வந்தவுடம் களைத்து விட்டாய்
மகனே என்று -உன் களைப்பை
பொருட்படுத்தாத அதிசயப்பிறப்பு
தாயே .....!!!
அ - வரிசையில் சொற்கள் சொல்லடா
அம்மா என்பேன் -உலகிலேயே
அப்படி சொன்ன முதல் பிள்ளை
என்பது போல் இனிமேல் யாரும்
சொல்ல மாட்டார்கள் என்பது போல்
உள்ளம் குளிர்வாய் ..
தாயே .....!!!
நான் பெற்ற சின்ன வெற்றிகளை
உலகசாதனைபோல் ஊர் முழுக்க
தம்பட்டம் அடிக்கும் -உன்
கதையை மற்றவர்கள் -அலட்டல்
என்று சொல்வார்கள் -எனக்கு
அதுதான் தாயே எனக்கு -உன்
ஊட்ட பானம்
தாயே ....!!!
வேலை தேடும் வயதில்
வெறும் கையோடு வருவேன்
எல்லோர் முகத்திலும் சோர்வு
தாயே -உன் முகத்தில் மட்டும்
எதுக்கடா கவலை படுற
நாளை கிடைக்குமடா மகனே
என்று - ஆறுதல் கரமானது
நீட்டியது உன்னை தவிர யார்
தாயே ......!!!
எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீயோ உயிரை உருக்கி மகிழ்ந்தாய்
முதல் காசு எடுத்து உன்
முந்தானையில் முடிந்து
கோயிலுக்கு அர்ச்சனை செய்தாயே
தாயே .....!!!
எப்படியெல்லாம் வாழ்ந்த நான்
இப்போ தாயே நீயில்லாமல்
வாழும் உலகம் - மனிதரே
வாழாத செவ்வாய் கிரகத்தில்
வாழ்வதுபோல் இருக்கு
தாயே ....!!!
தாயே உன்னைப்போல்
போலியில்லா முகம் வேண்டும்
எதிர் பார்ப்பில்லாத அன்பு வேண்டும்
தியாகத்தில் எல்லையற்ற கடலே
மறுபடியும் உனக்கு மகனாய்
நான் பிறக்க வேண்டும் வா ...
தாயே .....!!!
உன்னை நினைக்கும்
போது எனக்குள்
எல்லா நரம்பும் இரத்தத்தை
கடத்தவில்லை - உன் உருவத்தையே
இரத்தமாய் கடத்துகிறது ....!!!
பிள்ளை பருவத்தில்
செல்ல காயம் வந்தால் கூட
விளையாட்டுக் காயங்கலாக
எடுக்காமல் -உன் கண்ணுக்கு
திரியை வைத்து விடிய விடிய
விளக்காய் எரிவாயே
தாயே ....!!!
சிறு வயதில் எல்லோருக்கும்
பசியதிகம் -பள்ளி விட்டு வந்து
படாத பாடு படுத்திவிடுவேன்
உன் காலை உணவை எனக்காக
வைத்திடுந்து நீ பட்டினீயிருப்பாய்
தாயே ......!!!
என் புத்தகச் சுமை
உன் வலது தோலில் சுமப்பாய் ...
செருப்பில்லாத பாதங்களேடு....
இடுப்பில் என்னைசுமந்திருக்கிறாய்.
வீடு வந்தவுடம் களைத்து விட்டாய்
மகனே என்று -உன் களைப்பை
பொருட்படுத்தாத அதிசயப்பிறப்பு
தாயே .....!!!
அ - வரிசையில் சொற்கள் சொல்லடா
அம்மா என்பேன் -உலகிலேயே
அப்படி சொன்ன முதல் பிள்ளை
என்பது போல் இனிமேல் யாரும்
சொல்ல மாட்டார்கள் என்பது போல்
உள்ளம் குளிர்வாய் ..
தாயே .....!!!
நான் பெற்ற சின்ன வெற்றிகளை
உலகசாதனைபோல் ஊர் முழுக்க
தம்பட்டம் அடிக்கும் -உன்
கதையை மற்றவர்கள் -அலட்டல்
என்று சொல்வார்கள் -எனக்கு
அதுதான் தாயே எனக்கு -உன்
ஊட்ட பானம்
தாயே ....!!!
வேலை தேடும் வயதில்
வெறும் கையோடு வருவேன்
எல்லோர் முகத்திலும் சோர்வு
தாயே -உன் முகத்தில் மட்டும்
எதுக்கடா கவலை படுற
நாளை கிடைக்குமடா மகனே
என்று - ஆறுதல் கரமானது
நீட்டியது உன்னை தவிர யார்
தாயே ......!!!
எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீயோ உயிரை உருக்கி மகிழ்ந்தாய்
முதல் காசு எடுத்து உன்
முந்தானையில் முடிந்து
கோயிலுக்கு அர்ச்சனை செய்தாயே
தாயே .....!!!
எப்படியெல்லாம் வாழ்ந்த நான்
இப்போ தாயே நீயில்லாமல்
வாழும் உலகம் - மனிதரே
வாழாத செவ்வாய் கிரகத்தில்
வாழ்வதுபோல் இருக்கு
தாயே ....!!!
தாயே உன்னைப்போல்
போலியில்லா முகம் வேண்டும்
எதிர் பார்ப்பில்லாத அன்பு வேண்டும்
தியாகத்தில் எல்லையற்ற கடலே
மறுபடியும் உனக்கு மகனாய்
நான் பிறக்க வேண்டும் வா ...
தாயே .....!!!
Re: தாயே உனக்கு ஒரு கவிதை
கண்களில் கண்ணீர் நிறைந்துவிட்டது நண்பா.. நன்றி!
கண்மணி சிங்
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: தாயே உனக்கு ஒரு கவிதை
நிச்சயம் நிச்சயம்கண்களில் கண்ணீர் நிறைந்துவிட்டது நண்பா.. நன்றி!
கண்மணி சிங்
எழுதும்போது எனக்கும் தான்
Re: தாயே உனக்கு ஒரு கவிதை
தாய் கவிதை அருமை அண்ணா.அம்மா.
உன்னை நினைக்கும்
போது எனக்குள்
எல்லா நரம்பும் இரத்தத்தை
கடத்தவில்லை - உன் உருவத்தையே
இரத்தமாய் கடத்துகிறது ....!!!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தாயே உனக்கு ஒரு கவிதை
மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் கவிதைகள். மிக்க நன்றி!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: தாயே உனக்கு ஒரு கவிதை
எல்லா புகழும் என் தாய்க்கே ....!!!sawmya Today at 10:22 am
மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் கவிதைகள். மிக்க நன்றி!
Similar topics
» என் தாயே ...!!!
» தாயே உன் மடி போதும் .....!!!
» தாயே ..!!! தாயானவளே ...!!!
» அம்மா தாயே அன்னையே ......!!!
» தாயே.. அம்மா... அன்னையே ..!!!
» தாயே உன் மடி போதும் .....!!!
» தாயே ..!!! தாயானவளே ...!!!
» அம்மா தாயே அன்னையே ......!!!
» தாயே.. அம்மா... அன்னையே ..!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|