தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எண்ணம் ...செயல்

View previous topic View next topic Go down

எண்ணம் ...செயல் Empty எண்ணம் ...செயல்

Post by முழுமுதலோன் Mon Aug 12, 2013 10:01 am

எண்ணம் ...செயல்

நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும்.ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கும்.கெடுதலான எண்ணங்கள் கெடுதலான செயல்களில் முடியும். 


எண்ணங்கள் செயல்களாகும்

செயல்கள் பழக்கவழக்கங்களாகும்

பழக்கவழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும். 


THOUGHTS BECOME ACTIONS

ACTIONS CREATE HABITS

HABITS BUILD CHARACTER. 


எல்லா எண்ணங்களும் செயல்களாவதில்லை.ஆனால் எந்த ஒரு செயலுக்கும் முக்கிய காரணம் எண்ணமே ஆகும்.அத்தகைய எண்ணம் சிறப்பாக இருந்தால் அந்த செயலும் சிறப்பாகவே இருக்கும். 


நாம் ஒழுக்கமான நடத்தை உள்ளவர்கள் ஆக வேண்டுமானால் நம்முடைய எண்ணங்கள் நல்லவிதமாக இருத்தல் அவசியம்.அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு மனக்கட்டுபாடு அவசியமாகிறது.மனதை கட்டுபடுத்துவது என்பது கடினம்.ஏனென்றால் நம் எண்ணங்கள் காற்றைவிட வேகமானதாகும்.அப்படி வேகமான ஒன்றை கட்டுப்படுத்துதல் கடினம்தான். ஆனால் எண்ணங்கள் செயல்களாவதை நாம் கட்டுப்படுத்தலாம். 


நம் மனதில் தோன்றும் அனைத்து எண்ணங்களுக்கு வார்த்தை அல்லது செயல் வடிவம் கொடுக்கத்தொடங்கினால்,என்ன வேண்டுமானாலும் பேசலாம்,செய்யலாம் என்று ஆகிவிடும்.அது மிகவும் ஆபத்தான நிலைமைக்கு நம்மை கொண்டுவிட்டுவிடும்.நல்ல செயல்கள் நம்மை நல்லவராக அடையாளம் காட்டும். கெடுதலான வார்த்தைகளோ,செயலோ நம்மை வழிதவறியவர்களாக்கும். 


நாம் செய்யும் செயல்கள் மற்றவர்களுக்கும் வழிகாட்டுதலாய் அமைய வேண்டும்.அப்படி இல்லாமல் நான் இப்படித்தான் இருப்பேன்.என் எண்ணம் போல தவறு செய்வேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தால்,நாம் சார்ந்து வாழும் சமூகத்தினரால் துஷ்டன் என்று ஒதுக்கி வைக்கப்படுவோம்.

நல்லவர்களை மதிக்கும் சமூகமே தீயவர்களை நிந்திக்கவும் செய்யும்.


நம் வாழ்க்கையை சந்தோசமாக அமைத்துக்கொள்ள சிறப்பான எண்ணங்களை துணை கொள்வோம்.நம் எண்ணங்கள் உயர்வாக இருந்தால் நம் செயல்களும் உயர்வாக இருக்கும்.உயர்வான செயல்கள் வாழ்க்கையில் நம்மை உயர்வான இடத்திற்கு கொண்டு செல்லும். 


எனவே மகிழ்ச்சியான,உயர்வான வாழ்க்கைக்கு அடிப்படையான நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்வோம். 


Posted by Sakthivel Balasubramanian 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எண்ணம் ...செயல் Empty Re: எண்ணம் ...செயல்

Post by ஸ்ரீராம் Mon Aug 12, 2013 6:54 pm

மிக அருமையான பதிவு அண்ணா எண்ணம் ...செயல் Thumbs-up-32
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum