Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி...
Page 1 of 1 • Share
எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி...
எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி...
மனோதிடன்
நட்டோர்க்கு அல்லது கண்கங்காத நெஞ்சம் வேண்டும்_பதிற்றுப்பத்து
நாளென் செயும் வினைதான் என் செயும்
நாடிவந்த கோளென் செயும்_அருணகிரியார்
நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்_திருநாவுக்கரசர்
விதியின் சங்கடங்களைக் கண்டால்
சீ என்று சிரித்துத்துப்பிவிடு_புதுமை பித்தன்
ஆற்றும் கடமையை மறக்காதே
காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே_கண்ணதாசன்
சாதலோ சரதம் நீதி அறத்தோடும் தழுவி நிற்பாய்_கம்பன்
தசையினைத் தீச் சுடினும் அசைவுறு மதி வேண்டும்_பாரதி
யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது_மசு பிள்ளை
எல்லா நாளும் ஒரு நாள் போல இருக்க வேண்டும்
என் மனமே_அவ்வையார்
இருக்கும் பொழுதை ரசிக்கனும்
எதிலும் துணிஞ்சு இறங்கனும்_பட்டுகோட்டையார்
மனோதிடன்
நட்டோர்க்கு அல்லது கண்கங்காத நெஞ்சம் வேண்டும்_பதிற்றுப்பத்து
நாளென் செயும் வினைதான் என் செயும்
நாடிவந்த கோளென் செயும்_அருணகிரியார்
நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்_திருநாவுக்கரசர்
விதியின் சங்கடங்களைக் கண்டால்
சீ என்று சிரித்துத்துப்பிவிடு_புதுமை பித்தன்
ஆற்றும் கடமையை மறக்காதே
காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே_கண்ணதாசன்
சாதலோ சரதம் நீதி அறத்தோடும் தழுவி நிற்பாய்_கம்பன்
தசையினைத் தீச் சுடினும் அசைவுறு மதி வேண்டும்_பாரதி
யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது_மசு பிள்ளை
எல்லா நாளும் ஒரு நாள் போல இருக்க வேண்டும்
என் மனமே_அவ்வையார்
இருக்கும் பொழுதை ரசிக்கனும்
எதிலும் துணிஞ்சு இறங்கனும்_பட்டுகோட்டையார்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி...
மனோசக்தி
துணியும் போது கடலின் ஆழம் குறைவதில்லை
நாம் உயர்கிறோம்_பிசிகணேசன்
மனித மனம் அபூர்வமானது
அதிசய சக்திகள் கொண்டது_வல்லிக்கண்ணன்
ஆபத்தை சந்திக்க துணிந்து விடு
அழுவதை மட்டும் நிறுத்தி விடு_கண்ணதாசன்
வன்மையிலே உளத்திண்மையிலே
மதிவன்மையிலே உயர்வோம் நாம்_பாரதி
நன்றே நினையுங்கள் நமனின்றி பயமில்லை_திருமூலர்
விசையுறு பந்தினைப் போல்
மனம் வேண்டியபடி செல்லும் உடல் வேன்டும்_பாரதி
வெயில் என முனியேன் பனி என மடியேன்_மதுரை குமரனார்
அசையாது நிற்பதாம் ஆண்மை_நாலடியார்
கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது_வெற்றி வேந்தன்
அன்றே எனின் அன்றே ஆம் ஆமே என்றுரைக்கின் ஆமே ஆம்_கம்பன்
துணியும் போது கடலின் ஆழம் குறைவதில்லை
நாம் உயர்கிறோம்_பிசிகணேசன்
மனித மனம் அபூர்வமானது
அதிசய சக்திகள் கொண்டது_வல்லிக்கண்ணன்
ஆபத்தை சந்திக்க துணிந்து விடு
அழுவதை மட்டும் நிறுத்தி விடு_கண்ணதாசன்
வன்மையிலே உளத்திண்மையிலே
மதிவன்மையிலே உயர்வோம் நாம்_பாரதி
நன்றே நினையுங்கள் நமனின்றி பயமில்லை_திருமூலர்
விசையுறு பந்தினைப் போல்
மனம் வேண்டியபடி செல்லும் உடல் வேன்டும்_பாரதி
வெயில் என முனியேன் பனி என மடியேன்_மதுரை குமரனார்
அசையாது நிற்பதாம் ஆண்மை_நாலடியார்
கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது_வெற்றி வேந்தன்
அன்றே எனின் அன்றே ஆம் ஆமே என்றுரைக்கின் ஆமே ஆம்_கம்பன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி...
துணிவு
உயிரிடத்தில் அன்பு வேனும் வயிரமுடைய நெஞ்சு வேனும்_பாரதி
துப்புத் துறை போகிய துணிவுடைய ஆண்மை வேண்டும்_பதிற்றுப்பத்து
நெருக்கடியை தவிர்ப்பதே
தோல்வியை எதிர்கொள்வதே வெற்றியாகும்_தயானந்த சரஸ்வதி
துணிந்தால் துன்பமில்லை
மனம் சோர்ந்தால் இன்பமில்லை_பட்டுகோட்டையார்
கொசு நெருப்பில் மொய்க்காது_தாமு சிவராம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்_கண்ணதாசன்
அய்யம் தீர்ந்து விடல் வேண்டும்
புலை அச்சம் போய் ஒழிதல் வேண்டும்_பாரதி
வெஞ்சமரில் புறங்கொடுத்து மீள வேண்டாம்_நீதி வெண்பா
சித்தம் கலங்காது செய்கின்றது ஆனந்தம்_திருமூலர்
தூயவர் துணி திறன் நன்று அது தூயதே_கம்பன்
உயிரிடத்தில் அன்பு வேனும் வயிரமுடைய நெஞ்சு வேனும்_பாரதி
துப்புத் துறை போகிய துணிவுடைய ஆண்மை வேண்டும்_பதிற்றுப்பத்து
நெருக்கடியை தவிர்ப்பதே
தோல்வியை எதிர்கொள்வதே வெற்றியாகும்_தயானந்த சரஸ்வதி
துணிந்தால் துன்பமில்லை
மனம் சோர்ந்தால் இன்பமில்லை_பட்டுகோட்டையார்
கொசு நெருப்பில் மொய்க்காது_தாமு சிவராம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்_கண்ணதாசன்
அய்யம் தீர்ந்து விடல் வேண்டும்
புலை அச்சம் போய் ஒழிதல் வேண்டும்_பாரதி
வெஞ்சமரில் புறங்கொடுத்து மீள வேண்டாம்_நீதி வெண்பா
சித்தம் கலங்காது செய்கின்றது ஆனந்தம்_திருமூலர்
தூயவர் துணி திறன் நன்று அது தூயதே_கம்பன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி...
நம்பிக்கை
எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி___ஈரோடு தமிழன்பன்
உலகம் நம்பிக்கைகளால் உந்தப்படுகிறது___அரவிந்தர்
காரிருள் பெரிது விளக்கு சிறியது என்று என்ன வேண்டும்
பெருமையின் பீடுடையது இல்லை_வள்ளுவர்
கடமைகளுக்கு ஊதியம் கிடைத்தாலும்
மனம் பாராட்டு எனும் பரிசுக்கு ஏங்குகிறது_தாகூர்
பாராட்டுவதை பகிரங்கமாக செய்ய வேண்டும்
குறையை அறையில் சொல்ல வேண்டும்_கலாம்
அகங்காரம் தீனி தேடுகிறது யாராவது பாராட்ட வேண்டும்
அதுவே அதற்கு தீனி_ஒஷோ
இயந்திரங்களுக்கு மின்சாரம் தேவை மனிதருக்கு
அங்கீகாரம் தேவை_தயானந்த சரஸ்வதி
சிறப்பு வேண்டுமெனில் நல்ல செய்கை வேனுமப்பா_நாமக்கல் கவிஞர்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே_வெற்றி வேற்கை
பேரும் புகழும் பெரு வாழ்வு_நல் வழி
வழங்கத் தளிர்க்குமாம் மேல்_நாண்மணிக்கடிகை
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
Posted by DrBALA SUBRA MANIAN
எடுத்து வையுங்கள் இன்னும் ஒரே ஒரு அடி___ஈரோடு தமிழன்பன்
உலகம் நம்பிக்கைகளால் உந்தப்படுகிறது___அரவிந்தர்
காரிருள் பெரிது விளக்கு சிறியது என்று என்ன வேண்டும்
பெருமையின் பீடுடையது இல்லை_வள்ளுவர்
கடமைகளுக்கு ஊதியம் கிடைத்தாலும்
மனம் பாராட்டு எனும் பரிசுக்கு ஏங்குகிறது_தாகூர்
பாராட்டுவதை பகிரங்கமாக செய்ய வேண்டும்
குறையை அறையில் சொல்ல வேண்டும்_கலாம்
அகங்காரம் தீனி தேடுகிறது யாராவது பாராட்ட வேண்டும்
அதுவே அதற்கு தீனி_ஒஷோ
இயந்திரங்களுக்கு மின்சாரம் தேவை மனிதருக்கு
அங்கீகாரம் தேவை_தயானந்த சரஸ்வதி
சிறப்பு வேண்டுமெனில் நல்ல செய்கை வேனுமப்பா_நாமக்கல் கவிஞர்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே_வெற்றி வேற்கை
பேரும் புகழும் பெரு வாழ்வு_நல் வழி
வழங்கத் தளிர்க்குமாம் மேல்_நாண்மணிக்கடிகை
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» முதல் அடி எடுத்து வைக்க தயங்காதே...!
» உள்ளக்கதவைத் திறந்து வையுங்கள்.
» மாதாந்திர செலவில் கவனம் வையுங்கள்
» முடிந்தால் இந்த மூஞ்சில உங்கள் கர்சரை வையுங்கள் !
» இறந்த பின் எடுத்து செல்கிறேன்.
» உள்ளக்கதவைத் திறந்து வையுங்கள்.
» மாதாந்திர செலவில் கவனம் வையுங்கள்
» முடிந்தால் இந்த மூஞ்சில உங்கள் கர்சரை வையுங்கள் !
» இறந்த பின் எடுத்து செல்கிறேன்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|