Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சில்லறை வணிகத்தில்அந்நிய முதலீடு ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 • Share
சில்லறை வணிகத்தில்அந்நிய முதலீடு ! கவிஞர் இரா .இரவி !
சில்லறை வணிகத்தில்அந்நிய முதலீடு ! கவிஞர் இரா .இரவி !
வாசல் வழியாக வெளியே சென்ற வெள்ளையன் !
வருகிறான் கொல்லைபுறம் வழியாக கொளையடிக்க !
வெள்ளையனே வெளியேறு ! அன்று கோசமிட்டனர் !
வெள்ளையனே வருக ! வருக ! என்கிறது தேசம் !
புதியபொருளாதாரம் என்ற பெயரில் நம்மை !
பாதாளத்தில் தள்ளிட வருகிறான் வெள்ளையன் !
உலகமயம் என்ற பெயரில் உலக மக்களின் !
உயிர் வதைக்க வருகிறான் வெள்ளையன் !
தாராளமயம் என்ற பெயரில் பொருளாதாரத்தை !
தவிடு பொடியாக்க வருகிறான் வெள்ளையன் !
வர்த்தகம் என்ற பெயரில் நமது நாட்டின் !
வளங்களை சிதைத்திட வருகிறான் வெள்ளையன் !
வால்மார்ட் என்ற பெயரில் விரைவில் !
வால் முளைக்காத குரங்கு வர உள்ளது !
குரங்கின் கையில் கிடைத்த பூமாலையாக !
குமுகாயம் சிதைக்க வருகிறான் வெள்ளையன் !
பன்னாட்டு முதலாளிகள் அல்ல அவர்கள் !
பன்னாட்டு முதலைகள் அவர்கள் எச்சரிக்கை !
கண்களை விற்று ஓவியம் வாங்கலாமா ?
களவாணிகளை விட்டு வேடிக்கைப் பார்க்கலாமா ?
அபகரிக்க வருகிறான் மிகவும் ஆபத்தானவன் !
அனைவரும் சேர்ந்து நின்று எதிர்த்திடுவோம் !
.
அன்று வணிகம் என்றதான் வந்தான் வெள்ளையன் !
அடிமைப்படுத்தி ஆளத்தொடங்கி ஆணவம் பெற்றான் !
இன்றும் வணிகம் என்ற பெயரில் வருகிறான் !
இழித்தவாயராக இருந்தால் ஆளத்தொடங்கிடுவான் !
தூங்குபவர்களை தட்டி எழுப்பி விடலாம் !
தூங்குவது போல நடிப்பவர்ககளை எழுப்ப முடியாது !
பலகோடிகள் அரசியல்வாதிக்கு லஞ்சம் தந்து வருகிறான் !
பல் இளித்து கொள்ளையனை வரவேற்கின்றனர் !
நிலத்தடி நீரையெல்லாம் உறிஞ்சி எடுத்து !
நித்தம் பாட்டிலில் அடைத்து விற்றுக் கொள்ளை !
அடிக்கின்ற கொள்ளைகள் போதாதென்று !
அடிக்க வருகிறான் சில்லறை வணிகம் என்று !
சில்லறை வணிகம் என்ற பெயரில் நாட்டில்
மொத்தக் கொள்ளை அடித்திட வருகிறான் !
புதியவை என்ற பெயரில் குழியில் நம்மை !
புதைத்து அழித்திட வருகிறான் வெள்ளையன் !
தூய்மை என்று சொல்லி ஏமாற்றி !
துயரம் தந்திட வருகிறான் வெள்ளையன் !
நாகரிகம் என்று சொல்லி நாட்டில் !
நம்மை சீரழிக்க வருகிறான் வெள்ளையன் !
நோய் தரும் பொருள்களை விற்று !
நோய்நீக்கும் மருந்து விற்க வருகிறான் வெள்ளையன் !
சின்னப்புத்திக் காரர்களின் சின்னத்தனம் !
சில்லறை வணிகத்தில்அந்நிய அனுமதி !
உலக நாடுகளில் விரட்டியடிக்கப்பட்டவன் !
ஒதுங்க வருகிறான் விரட்டிடுவோம் வாருங்கள் !
உஷார் அய்யா !உஷாரு ! அட்டைப் பூச்சியாக !
உறிஞ்சிக் குடிப்பான் உஷார் !அய்யா உஷாரு !
நடிகன் நடிகை அந்தரங்கம் அலசிஆராயும் !
நம் நாட்டு ஊடகங்கள் திருந்த வேண்டும் !
என்று திருந்தும் எமது நாடு !
ஏழை எளியவர்களின் விடியலை நாடு !
.
வாசல் வழியாக வெளியே சென்ற வெள்ளையன் !
வருகிறான் கொல்லைபுறம் வழியாக கொளையடிக்க !
வெள்ளையனே வெளியேறு ! அன்று கோசமிட்டனர் !
வெள்ளையனே வருக ! வருக ! என்கிறது தேசம் !
புதியபொருளாதாரம் என்ற பெயரில் நம்மை !
பாதாளத்தில் தள்ளிட வருகிறான் வெள்ளையன் !
உலகமயம் என்ற பெயரில் உலக மக்களின் !
உயிர் வதைக்க வருகிறான் வெள்ளையன் !
தாராளமயம் என்ற பெயரில் பொருளாதாரத்தை !
தவிடு பொடியாக்க வருகிறான் வெள்ளையன் !
வர்த்தகம் என்ற பெயரில் நமது நாட்டின் !
வளங்களை சிதைத்திட வருகிறான் வெள்ளையன் !
வால்மார்ட் என்ற பெயரில் விரைவில் !
வால் முளைக்காத குரங்கு வர உள்ளது !
குரங்கின் கையில் கிடைத்த பூமாலையாக !
குமுகாயம் சிதைக்க வருகிறான் வெள்ளையன் !
பன்னாட்டு முதலாளிகள் அல்ல அவர்கள் !
பன்னாட்டு முதலைகள் அவர்கள் எச்சரிக்கை !
கண்களை விற்று ஓவியம் வாங்கலாமா ?
களவாணிகளை விட்டு வேடிக்கைப் பார்க்கலாமா ?
அபகரிக்க வருகிறான் மிகவும் ஆபத்தானவன் !
அனைவரும் சேர்ந்து நின்று எதிர்த்திடுவோம் !
.
அன்று வணிகம் என்றதான் வந்தான் வெள்ளையன் !
அடிமைப்படுத்தி ஆளத்தொடங்கி ஆணவம் பெற்றான் !
இன்றும் வணிகம் என்ற பெயரில் வருகிறான் !
இழித்தவாயராக இருந்தால் ஆளத்தொடங்கிடுவான் !
தூங்குபவர்களை தட்டி எழுப்பி விடலாம் !
தூங்குவது போல நடிப்பவர்ககளை எழுப்ப முடியாது !
பலகோடிகள் அரசியல்வாதிக்கு லஞ்சம் தந்து வருகிறான் !
பல் இளித்து கொள்ளையனை வரவேற்கின்றனர் !
நிலத்தடி நீரையெல்லாம் உறிஞ்சி எடுத்து !
நித்தம் பாட்டிலில் அடைத்து விற்றுக் கொள்ளை !
அடிக்கின்ற கொள்ளைகள் போதாதென்று !
அடிக்க வருகிறான் சில்லறை வணிகம் என்று !
சில்லறை வணிகம் என்ற பெயரில் நாட்டில்
மொத்தக் கொள்ளை அடித்திட வருகிறான் !
புதியவை என்ற பெயரில் குழியில் நம்மை !
புதைத்து அழித்திட வருகிறான் வெள்ளையன் !
தூய்மை என்று சொல்லி ஏமாற்றி !
துயரம் தந்திட வருகிறான் வெள்ளையன் !
நாகரிகம் என்று சொல்லி நாட்டில் !
நம்மை சீரழிக்க வருகிறான் வெள்ளையன் !
நோய் தரும் பொருள்களை விற்று !
நோய்நீக்கும் மருந்து விற்க வருகிறான் வெள்ளையன் !
சின்னப்புத்திக் காரர்களின் சின்னத்தனம் !
சில்லறை வணிகத்தில்அந்நிய அனுமதி !
உலக நாடுகளில் விரட்டியடிக்கப்பட்டவன் !
ஒதுங்க வருகிறான் விரட்டிடுவோம் வாருங்கள் !
உஷார் அய்யா !உஷாரு ! அட்டைப் பூச்சியாக !
உறிஞ்சிக் குடிப்பான் உஷார் !அய்யா உஷாரு !
நடிகன் நடிகை அந்தரங்கம் அலசிஆராயும் !
நம் நாட்டு ஊடகங்கள் திருந்த வேண்டும் !
என்று திருந்தும் எமது நாடு !
ஏழை எளியவர்களின் விடியலை நாடு !
.
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Re: சில்லறை வணிகத்தில்அந்நிய முதலீடு ! கவிஞர் இரா .இரவி !
உங்கள் ஆதங்கம் நியாயமானதே
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» கவிஞர் பார்வையில் ஆசிரியர்! கவிஞர் இரா .இரவி
» காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» கவிஞர் பார்வையில் ஆசிரியர்! கவிஞர் இரா .இரவி
» காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|