Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாழ்க்கை சிறப்படைய அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பத்து கட்டளைகள்!
Page 1 of 1 • Share
வாழ்க்கை சிறப்படைய அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பத்து கட்டளைகள்!
வாழ்க்கை சிறப்படைய அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பத்து கட்டளைகள்!
Posted by Sakthivel Balasubramanian
சிந்தனை :
1). அன்பு இருக்கும் இடத்தில் வாழ்வு இருக்கும்.
பகை அழிவில் கொண்டு விடும். யார் மீது வேண்டுமானாலும் அன்பைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தலாம். இதைத் தவிர உயர்ந்த ஆயுதம் எதுவும் என்னிடம் இல்லை.- காந்திஜி
புத்திமதி :
1). பிறரது குற்றங்களை ஒருக்காலும் பேசாதே. அவை எவ்வளவு கெட்டவை யாயினும் சரி. அதனால் எந்த பயனும் விளையப் போவதில்லை.
பிறர் குற்றத்தைப் பேசுவதால், அவனுக்கு மட்டுமின்றி, உனக்கும் நீயே கேடிழைத்துக் கொள்கிறாய். - விவேகானந்தர்
கடமைகள்:
1). பகைவனை நண்பனாக்கிக் கொள்ளுதல்
2). துஷ்டனை நல்லவனாக்குதல்
3). படிக்காதவனை கல்விமான் ஆக்குதல்
குறைகள் :
1). மந்திரத்தின் குறை பாராயணம் செய்யாமை
2). வீட்டின் குறை பழுது பாராமை
3). அழகின் குறை சிரத்தை இன்மை
4). காவலாளியின் குறை கவனக்குறைவு
போதுமே:
1). எவர் ஒருவர் நண்பரைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன்.
2). எவர் ஒருவர் வழிகாட்டியைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்குர்ஆன் போதுமானது.
3). எவர் ஒரு உபதேசியைத் தேடி அலைகின்றாரோ, அவருக்கு மரணம் போதுமானதாகும்.
4). எவர் பணத்தைத்தேடி அலைகின்றாரோ, அவருக்கு போதுமென்ற மனமே போதுமானது.
5). எவர் இந்த நான்கிலும் படிப்பினை பெறவில்லையோ, அவருக்கு நரகம் போதுமானது. -நபிகள் நாயகம்
மனமே ஆறு :
1). எதிர்காலத்தைப் பற்றிய பயம் வேண்டாம்.
2). பயப்படாதே, நான் உனக்கு துணை நிற்கிறேன், .
3). நீர் (ஆண்டவர்) எனக்கு துணையாக என் அருகில் இருக்கிறீர், என்கிறார் தாவீது ராஜா.
4). கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார். நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்.
5). தேவபயம் இன்றியமையாதது. மனுஷபயம் தவிர்க்கப்பட வேண்டியது.
6).கர்த்தருக்கு பயப்படுகிறவனுக்கு திடநம்பிக்கை உண்டு. அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
இந்த 6 மொழிகளும், வாழ்க்கைப் பயத்தை நீக்கி ஆறுதல் தரும்.
நன்முத்து:
1). சோம்பலை உடனே ஒதுக்கித்தள்ளு.
2). குழந்தை உள்ளத்துடன் வாழ கற்றுக்கொள்
3). கோழைத்தனத்தை பள்ளத்தாக்கிற்குள் எறி.
4). சிந்தனை ஆற்றல் உள்ள மூளை மட்டும் போதும்.
5). பலவீனம் என்ற சொல்லை அகராதியில் எடுத்து விடு
6). ஆறறிவையும் பயன்படுத்தி ஆற்றலுடன் திகழ்.
7).வேலை செய்யும் கைகளை மட்டும் வைத்துக் கொள்.
உன் சொத்து:
1). வீண் பேச்சு பேசாதே
2). ஒழுக்கத்தைப் பேணு
3). நல்லவனாக வாழ்
4). கெட்டவனுடன் சேராதே
5). பேச்சில் இனிமை சேர்
6). ஆராய்ந்து செயலில் இறங்கு
7). பெரியவர்களுடன் சேர்ந்திரு
8). பொய்யை மெய்யாக்காதே!
கட்டுப்பாடுகள்:
1). உணவைக் குறை; நாக்கைக்கட்டுப்படுத்து.
2). சவாரியைக் குறை; அதிகமாக நட.
3). கவலையைக் குறை; சிரித்துப் பழகு.
4). சோம்பலைக் குறை; நன்றாக வேலை செய்.
5). பேச்சைக் குறை; அதிகமாய் சிந்தி.
6). செலவைக் குறை; அதிகமாய் தானம் செய்.
7). திட்டுவதைக் குறை; அதிகமாய் அன்பு காட்டு.
8). உபதேசத்தைக் குறை; செயலை அதிகரி.
9). கெட்ட பழக்கத்தை விடு; நல்லதை கடைபிடி
அறிவுரை:
1). எவர் மீதும் கோபம் கொள்ளாதே
2). எந்தக் கவலைக்கும் இடமளிக்காதே
3). சுக போகங்களில் மூழ்கி விடாதே
4. பிறரிடம் பொறாமை கொள்ளாதே
5). சோம்பலை நுழைய விடாதே
6). சுறுசுறுப்போடு உழைத்துக் கொண்டிரு
7). பிறர் பொருளைப் பறிக்க நினைக்காதே
8). எவரையும் ஏளனமாகப் பேசாதே
9). பேராசை, பெருவிருப்பம் கொள்ளாதே.
10). யாரையும் வெறுத்து ஒதுக்காதே.
Posted by Sakthivel Balasubramanian
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்க்கை சிறப்படைய அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பத்து கட்டளைகள்!
அனைவரும் இந்த கட்டளைகளை கடை பிடித்தால் உலகமே அமைதி பூங்கா தான் போங்க
Similar topics
» பத்து கட்டளைகள்
» பத்து கட்டளைகள்.
» விண்டோஸ் கீயின் பத்து கட்டளைகள்..,
» மன அழுத்தத்தை தவிர்க்க பத்து கட்டளைகள்.
» உடலுக்குத் தேவையான பத்து கட்டளைகள்
» பத்து கட்டளைகள்.
» விண்டோஸ் கீயின் பத்து கட்டளைகள்..,
» மன அழுத்தத்தை தவிர்க்க பத்து கட்டளைகள்.
» உடலுக்குத் தேவையான பத்து கட்டளைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|