Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்-காஞ்சீபுரம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
"தினம் ஒரு திருக்கோயில்"
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : முக்தீஸ்வரர், கருடேஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை :
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் :
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
சித்திரை சுவாதி நட்சத்திரம், பிரதோஷம், சிவராத்திரி, பவுர்ணமி
தல சிறப்பு:
63 நாயன்மார்களில் திருக்குறிப்பு தொண்டர் அவதாரத்தலம் இது. ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் முதலில் கருடேஸ்வரர் எதிரிலுள்ள நந்திக்கு பிரதோஷ பூஜையும், பின்னர் முக்தீஸ்வரர் எதிரிலுள்ள நந்திக்கு பிரதோஷ பூஜையும் என இரண்டு பிரதோஷ பூஜை நடப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு முக்தீஸ்வரர் கருடேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம்.
போன்:
+91 93802 74939.
பொது தகவல்:
முத்தீஸ்வரர் சந்நிதிக்குப் பின்புறம் கருடேஸ்வரர் இருக்கிறார்.
பிரார்த்தனை
எதிரிகளின் தொல்லை நீங்க கருடேஸ்வரருக்கும், ஞானம் கிடைக்க முத்தீஸ்வரருக்கும் நெய்தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் முத்தீஸ்வரருக்கு அக்னி நட்சத்திர காலத்தில் 1001 இளநீர் அபிஷேகம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
நாயனார் முக்தி தலம்: இங்கு வசித்த ஒரு சிவபக்தர், சிவனடியார்களின் ஆடையை, சலவை செய்து தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அடியார்களின் உள்ளக்குறிப்பை அறிந்து பணி செய்ததால் இவர் திருக்குறிப்புத்தொண்டர் என பெயர் பெற்றார். இவரது பக்தியை உலகுக்கு உணர்த்த, சிவன், ஒரு அடியவரின் வடிவில் அழுக்கான ஆடையுடன் வந்தார். தன் ஆடையை சலவை செய்து தரக் கேட்டார். தன்னிடம் அந்த ஒரே ஆடை மட்டுமே இருப்பதால், கவனமாக துவைத்து தரும்படி சொன்னார். ஒப்புக்கொண்ட தொண்டர், ஆடையைத் துவைத்தபோது கிழிந்து விட்டது. அடியார் அவரிடம் ஆடையைக் கேட்க, கலங்கிய தொண்டர், சலவைக் கல்லில் மோதி உயிர்விடத் துணிந்தார். சிவன் அவருக்கு காட்சி தந்து, நாயன்மார்களில் ஒருவராக் கினார். சித்திரை சுவாதி நட்சத்திரத்தன்று இவரது குருபூஜை நடக்கும்.
இரண்டு பூஜை: முத்தீஸ்வரர் சந்நிதிக்குப் பின்புறம் கருடேஸ்வரர் இருக்கிறார். பிரதோஷ வேளையில் முதலில் கருடேஸ்வரர் சந்நிதியிலுள்ள நந்திக்கு பிரதோஷ பூஜை நடக்கும். அதன்பின், முத்தீஸ்வரர் சந்நிதியில் பூஜை நடக்கும். ஆக, இரண்டு பிரதோஷ பூஜையைக் காணும் பாக்கியம் பக்தர்களுக்கு கிடைக்கிறது.
தல வரலாறு:
கஷ்யப மகரிஷியின் மனைவி வினதை. இவள் அவரது மற்றொரு மனைவியான கத்துருவிற்கு அடிமையாக இருந்தாள். அடிமைத்தனத்தில் இருந்து விடுபட வேண்டி, வினதை இங்குள்ள சிவனான முத்தீஸ்வரரை வணங்க, அவளது மகன் கருடனால் விடுதலை கிடைக்கும் என்றார் சிவன். தன் சிற்றன்னையான கத்துருவிடம் சென்ற கருடன், தன் தாயை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார். கருடனே! நீ தேவலோகம் சென்று அமிர்தகலசத்தை எடுத்து வந்து என்னிடம் கொடு, உன் தாயை விடுவிக்கிறேன், என்றாள். அமிர்தம் எடுக்க புறப்பட்ட கருடன், தன் பயணம் வெற்றிகரமாக அமைய தன் தற்போது முக்தீஸ்வரர் லிங்கம் இருந்த இடத்தில், மற்றொரு லிங்கத்தையும் ஸ்தாபித்தார். கருடனால் பூஜிக்கப்பட்ட லிங்கம் கருடேஸ்வரர் எனப் பெயர் பெற்றது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: 63 நாயன்மார்களில் திருக்குறிப்பு தொண்டர் அவதாரத்தலம் இது. ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் முதலில் கருடேஸ்வரர் எதிரிலுள்ள நந்திக்கு பிரதோஷ பூஜையும், பின்னர் முக்தீஸ்வரர் எதிரிலுள்ள நந்திக்கு பிரதோஷ பூஜையும் என இரண்டு பிரதோஷ பூஜை நடப்பது சிறப்பு.
மூலவர் : முக்தீஸ்வரர், கருடேஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை :
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் :
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
சித்திரை சுவாதி நட்சத்திரம், பிரதோஷம், சிவராத்திரி, பவுர்ணமி
தல சிறப்பு:
63 நாயன்மார்களில் திருக்குறிப்பு தொண்டர் அவதாரத்தலம் இது. ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் முதலில் கருடேஸ்வரர் எதிரிலுள்ள நந்திக்கு பிரதோஷ பூஜையும், பின்னர் முக்தீஸ்வரர் எதிரிலுள்ள நந்திக்கு பிரதோஷ பூஜையும் என இரண்டு பிரதோஷ பூஜை நடப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு முக்தீஸ்வரர் கருடேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம்.
போன்:
+91 93802 74939.
பொது தகவல்:
முத்தீஸ்வரர் சந்நிதிக்குப் பின்புறம் கருடேஸ்வரர் இருக்கிறார்.
பிரார்த்தனை
எதிரிகளின் தொல்லை நீங்க கருடேஸ்வரருக்கும், ஞானம் கிடைக்க முத்தீஸ்வரருக்கும் நெய்தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் முத்தீஸ்வரருக்கு அக்னி நட்சத்திர காலத்தில் 1001 இளநீர் அபிஷேகம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
நாயனார் முக்தி தலம்: இங்கு வசித்த ஒரு சிவபக்தர், சிவனடியார்களின் ஆடையை, சலவை செய்து தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அடியார்களின் உள்ளக்குறிப்பை அறிந்து பணி செய்ததால் இவர் திருக்குறிப்புத்தொண்டர் என பெயர் பெற்றார். இவரது பக்தியை உலகுக்கு உணர்த்த, சிவன், ஒரு அடியவரின் வடிவில் அழுக்கான ஆடையுடன் வந்தார். தன் ஆடையை சலவை செய்து தரக் கேட்டார். தன்னிடம் அந்த ஒரே ஆடை மட்டுமே இருப்பதால், கவனமாக துவைத்து தரும்படி சொன்னார். ஒப்புக்கொண்ட தொண்டர், ஆடையைத் துவைத்தபோது கிழிந்து விட்டது. அடியார் அவரிடம் ஆடையைக் கேட்க, கலங்கிய தொண்டர், சலவைக் கல்லில் மோதி உயிர்விடத் துணிந்தார். சிவன் அவருக்கு காட்சி தந்து, நாயன்மார்களில் ஒருவராக் கினார். சித்திரை சுவாதி நட்சத்திரத்தன்று இவரது குருபூஜை நடக்கும்.
இரண்டு பூஜை: முத்தீஸ்வரர் சந்நிதிக்குப் பின்புறம் கருடேஸ்வரர் இருக்கிறார். பிரதோஷ வேளையில் முதலில் கருடேஸ்வரர் சந்நிதியிலுள்ள நந்திக்கு பிரதோஷ பூஜை நடக்கும். அதன்பின், முத்தீஸ்வரர் சந்நிதியில் பூஜை நடக்கும். ஆக, இரண்டு பிரதோஷ பூஜையைக் காணும் பாக்கியம் பக்தர்களுக்கு கிடைக்கிறது.
தல வரலாறு:
கஷ்யப மகரிஷியின் மனைவி வினதை. இவள் அவரது மற்றொரு மனைவியான கத்துருவிற்கு அடிமையாக இருந்தாள். அடிமைத்தனத்தில் இருந்து விடுபட வேண்டி, வினதை இங்குள்ள சிவனான முத்தீஸ்வரரை வணங்க, அவளது மகன் கருடனால் விடுதலை கிடைக்கும் என்றார் சிவன். தன் சிற்றன்னையான கத்துருவிடம் சென்ற கருடன், தன் தாயை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார். கருடனே! நீ தேவலோகம் சென்று அமிர்தகலசத்தை எடுத்து வந்து என்னிடம் கொடு, உன் தாயை விடுவிக்கிறேன், என்றாள். அமிர்தம் எடுக்க புறப்பட்ட கருடன், தன் பயணம் வெற்றிகரமாக அமைய தன் தற்போது முக்தீஸ்வரர் லிங்கம் இருந்த இடத்தில், மற்றொரு லிங்கத்தையும் ஸ்தாபித்தார். கருடனால் பூஜிக்கப்பட்ட லிங்கம் கருடேஸ்வரர் எனப் பெயர் பெற்றது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: 63 நாயன்மார்களில் திருக்குறிப்பு தொண்டர் அவதாரத்தலம் இது. ஒவ்வொரு பிரதோஷத்தின் போதும் முதலில் கருடேஸ்வரர் எதிரிலுள்ள நந்திக்கு பிரதோஷ பூஜையும், பின்னர் முக்தீஸ்வரர் எதிரிலுள்ள நந்திக்கு பிரதோஷ பூஜையும் என இரண்டு பிரதோஷ பூஜை நடப்பது சிறப்பு.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்-காஞ்சீபுரம்
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் முத்தீஸ்வரருக்கு அக்னி நட்சத்திர காலத்தில் 1001 இளநீர் அபிஷேகம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
புதுசா இருக்கு... ம்...மனம் குளிரட்டும்
Similar topics
» அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்-காஞ்சீபுரம்
» அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்- காஞ்சிபுரம்
» சிதலப்பதி அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
» அருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில்=காஞ்சிபுரம்
» திருவிடந்தை-அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்- காஞ்சிபுரம்
» சிதலப்பதி அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
» அருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில்=காஞ்சிபுரம்
» திருவிடந்தை-அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|