Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வீட்டு வாடகை சட்டம் – விரிவான அலசல்!
Page 1 of 1 • Share
வீட்டு வாடகை சட்டம் – விரிவான அலசல்!
வீட்டுச் சொந்தக்காரரும், குடித்தனக்காரரும் பகைமை பாராட்டாமல் இருக்க சில விஷயங்களை அறிந்துவைத்துக் கொள்வது அவசியம்!
[You must be registered and logged in to see this image.]
புதிதாக சொந்த வீடு கட்டியிருக்கும் ஒருவரிட ம் போய் எதற்காக வீடு கட்டியிருக்கிறீர்கள் என்று கேளுங்கள். சிலர், ”வசதி வந்து விட்டது; கட்டிவிட்டேன்” என்பார்கள். வேறு சிலர், ”சொ ந்தக்காரர் கள் எல்லாம் வீடு கட்டிவிட்டார்கள்; நாம் மட்டும் கட்டாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? அதனால்தான் கட்டிவிட்டேன்” என்பார்கள்.
ஆனால், பெரும்பாலானோர் கடனோ உடனோ வாங்கி கஷ்டப்பட்டு சொந்த வீடு கட்டக் காரணம், முன்பு வாடகைக்கு இருந்தபோது பழைய ஹவுஸ் ஓனர்கள் படுத்தியபாடுதான்! ஹவுஸ் ஓனர்களின் நச்சரிப்பு தாங்கா மல் சொந்த வீடு கட்டிக்கொண்டு தப்பி ப் போனவ ர்கள் தான் ஏராளம்!
ஹவுஸ் ஓனர்கள் கதை இப்படி என்றா ல், இன்னொரு பக்கம் வாட கைக்கு என உள்ளே புகுந்து, பிற்பாடு வீட் டுக்காரரையே துரத்தி விட்டு ஆட்டையை போட்டுவிடும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை!
இப்படி இரண்டு தரப்பும் ஒருவருக்கொ ருவர் பகைமை பாராட்ட அவசியமில் லாமல், உறவு நீடித்து நிலைத்து நிற்க சில அடிப்படையான சட்ட விஷயங்க ளை அறிந்து வைத்துக் கொள்வது நல்லது!
இதுகுறித்து சென்னையின் முன்னணி வழக்க றிஞர்களில் ஒருவ ரான பி.பி. சுரேஷ்பாபுவை சந்தித்துப் பேசினோம்…
கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷய ங்கள் என முக்கியமானவற்றை பட்டிய ல்போட்டுச் சொன்னார் அவர். அக்ரிமெ ன்ட் அவசியம்..! ‘ ‘வீட்டு உரிமையாளர், வாடகைக்கு வருபவர் இருவரும் முத லில் ஒப்பந்தம் (அக்ரிமென்ட்) போட்டுக் கொள்வது மிக அவசியம்.
[You must be registered and logged in to see this image.]
பிற்காலத்தில் ஏதாவது பிரச்னை வரும் போது வாடகைக்கு இருப்பவர் என்னிடம் இவ்வளவு ரூபாய் அட்வான் ஸ் வாங்கிவிட்டார் என்பார். வீட்டு உரிமையாளர் அட்வான்ஸே கொடுக்கவில்லை என்பார். யார் சொல்வது உண்மை என்பதில் குழப்பம் வந்துவிடு ம். அதனா ல், 20 ரூபாய் முத்திரைத் தா ளில் முன்பணம், மாத வாடகை எவ்வள வு என்பதை எல்லாம் அக்ரிமென்ட் ஆக எழுதிக் கொள்வது அவசியம்.
பொதுவாக, வீட்டு உரிமையாளர்கள் 11 மாதத்திற்குதான் அக்ரிமென்ட் போடு வார்கள். அதென்ன 11 மாத கணக்கு என்கிறீர்களா? ஓரா ண்டுக்கு மேற் பட்ட ஒப்பந்தம் என்றால் சார் பதிவாளர் அலுவலகத் தில் பதிவு செய்யவேண்டும். அதற்கு பணம் மற்றும் நேரம் செலவாகும் என்பதால்தான் 11 மாதத்துக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது.
மற்றபடி சிலர் நினைப்பதுபோல ஒரு வருடத்துக்கு மேலாக ஒருவர் தொடர்ந்து வாடகைக்கு இருந்து விட்டால், அது அவர் அந்த வீட்டை உரிமை கொண்டாட உதவுவ தாக அமைந்துவிடும் என்பதால் அல்ல! அப்படி எல்லாம் ஒன்றும் உரிமை கொண் டாடிவிட முடியாது. ஒருவர் எத்தனை ஆண்டுகள் ஒரு வீட்டில் குடியி ருந்தாலும், அவருக்கு அந்த வீடு சொந்தமாக சட்டத்தில் வழியே இல்லை!
[You must be registered and logged in to see this image.]
பதிவுக்கட்டணம் எவ்வளவு? அக்ரிமென் டில் அட்வான்ஸ், வாடகை, பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்ட ணங்கள் இருந்தால் அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
உதாரணத்துக்கு, மூன்றாண்டுக்கான ஒப் பந்தம் என்றால் மூன்றாண்டுகளுக்கான மொத்த வாடகை, அட்வான் ஸ், இதர கட்டணங்கள் எல்லாம் சேர்த்து மொத்த தொகையைக் கணக் கிட்டு பதிவு செய்ய வேண்டும். இதற்கு சுமாராக ஒரு சதவிகித ம் கட் டணம் செலுத்த வேண்டி வரும். இந்த ஒப்பந்தத்தைப் பொதுவாக மூன்றாண்டுகள் முதல் பத்து, பதினைந்து ஆண் டுகள் வரை போட்டுக் கொள்ள லாம்.அக்ரிமென்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும்.
அதனால், கூடுமானவரை ஆரம்பத்திலேயே தேவையான அனைத்து விஷயங்களையு ம் அதில் சேர்த்துவிடுவது நல்லது.அட்வான்ஸ் ”வீட்டுக்கான அட்வா ன்ஸ் பெற வரம்பு எதுவும் நிர்ண யிக்கப் படவில்லை. சந்தை நில வரத்தைப் பொறுத்தே இது இருக் கிறது. சென்னை போன்ற நகரங்களில் மாத வாடகையைப் போல் பத்து மடங்கும் மற்ற நகரங்களில் சுமார் ஐந்து மடங்கும் அட்வான்ஸ் வாங்குகிறார்கள். பேரம் பேசி குறைக்க முடிந்தால் அது அவரவர்கள் சாமர்த்தி யம்!
”வாடகை! ”வீட்டு வாடகையை பொதுவாக இரண்டு ஆண்டுகளு க்கு ஒருமுறை சந்தை நிலவர த்துக்கு ஏற்ப அதிகரித்துக் கொள் ளலாம். அதே நேரத்தில் வீட்டை புதுப்பித்தாலோ, கூடுதல் வசதிக ள் செய்து கொடுத்தாலோ வாட கையை அதிகரிக்க எந்தத் தடையும் இல்லை.
புதிதாக கட்டிய வீட்டுக்கு ஐந்து ஆண்டு கள் வரை வாடகை நிர்ணயிப்பதில் எவ் விதக்கட்டுப்பாடும் இல்லை. வீட்டின் உரிமையாளர் விரும்பும் தொகையை வாடகையாக வைத்துக் கொள்ளலாம். அதேசமயம், ஏற்கெனவே உள்ள வசதிக ள் குறையும்போது வாடகையைக் குறைக்கச் சொல்லிவீட்டு உரிமையாள ரை குடித்தனக் காரர் கேட்கலாம்.அதாவது தினசரி தண்ணீர் வந்த நிலையில் தந்த வாடகையை ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வரும்போது குறைக்கச் சொல்லலாம்; கவர்ட் கார் பார்க்கிங், திறந்த வெளி கார் பார்க்கிங் ஆக மாறினா ல் வாட கையை குறைக்கச் சொல்லி கேட்கலாம். அதற்குக் குடித்தனக்காரரு க்கு உரிமை உண்டு. ரசீது அவசியம்!வாடகைக்குப் போகிறவர் முன்பணம் தொடங்கி அனைத்துக்கும் உரி மையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம். இதற்காக அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை.
சாதா ரண வெள்ளைத் தாளில் எழுதி வாங்கிக் கொ ண்டாலே போதுமானது. தேவைப்பட்டால் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்கிற போது சென்னைவாசிகள் என்றால், சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத் திலுள்ளவர்கள், முன்ஷி ப் நீதிமன்ற ங்களை அணுகலாம்.வாடகைதர மறுத்தால்..? ‘வீட்டு உரிமையாளருக்கும் குடித்தனக்கார ருக்கும் இடையே ஏதாவது பிரச்னை வந்து பேச்சுவார்த்தையே இல்லாம ல் போய்விடுவதும் உண்டு.
[You must be registered and logged in to see this image.]
அது போ ன்ற நேரங்களில் வீட்டு உரிமையாள ரின் வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை போட்டு வரலாம். வங்கிக் கணக்கு பற்றிய விவரம் கிடைக்கவில்லை எனில் மணி யார்டர் செய் யலாம். அதையும் வாங்க மறுத்து திருப்பி அனுப்பினால் சிறு வழக்கு நீதி மன்றத்தில் டெபாசிட் செய்து வந்தால் குடித் தனக்காரர் மீது வீட் டின் உரிமையாளர் குற்றம் எதுவும் சொல்ல முடியாது. இதேபோல், வாடகை க்கு இருப்பவர் சரியாக வாடகை தரவில்லை அல் லது வாடகையே தரவில்லை என்றாலும் வீட்டின் உரிமையாளர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர லாம். வாட கை சரியாக தர வில்லை என்பதற்காக மின்சாரம், தண்ணீர் சப்ளை யை நிறுத்து வது சட்டப்படி தவறு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தே இழப்பீடு பெறமுடியும்.
காலி செய்ய வைக்க..! குடியிருப்பவர் வீட் டைக்காலி செய்யவேண்டும் என்றால், குறைந்தது ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்கு முன்னால் சொ ல்ல வேண்டும். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே அக்ரிமென்டில் எழுதிக் கொள்வது நல்லது.வீட்டின் உரிமையாளர்தன் சொந்த க் காரணம், மகன்/மகளுக்கு வீடு தேவை என்பது போன்றவற்றுக்கா க வீட்டை காலி செய்யச் சொல்லலாம். அதே நேரத்தில், வீட்டின் உரி மையாளருக்கு அந்தப் பகுதியில் வேறு ஒரு வீடு இருந்து, அது காலியாக இருக்கும் பட்சத்தில் வாடகைக்கு இருப்பவரை காலி செய்யஉரிமை இல்லை.வீட்டை இடித்துக்கட்டுவது என்றால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமை ப்புகளிடம் அனுமதி வாங்கியதற்கா ன ஆதாரத்துடன் தான் வீட்டை காலி செய்யச்சொல்ல முடியும்.
வீட்டைக்காலிசெய்த பிறகு இடிக்கவில்லை என்றால், ஏற்கெனவே வாடகைக்கு இருந்தவரை அதில் குடி அமர்த்த வேண்டும். வீட்டை இடித்துக் கட்டியபிறகும் பழைய வாடகைதாரர்கள் வீட்டை கேட்டால் அவர்களுக்கு முன் னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் ஒருவேளை தவறான தகவல் கொடுத்து காலி செய்ய வைத்தால், குடித்தனக்காரர் அதற்கான நஷ்ட ஈடு கோர வாய்ப்பிருக்கிறது. வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பவர் குறைந்தது நான்கு மாதங்கள் வீட்டைப்பயன்படுத்தாமல் பூட்டுபோட்டு வைத்திருந்தாலும் வீட்டை காலி செய்யச் சொல்லலாம்.
வீட்டை உள்வாடகைக்கு விடு வது பல நேரங்களில் அனுமதி க்கப்படுவதில்லை.இது குறித்தும் ஆரம்பத்திலே யே அக்ரிமென்டில் தெளிவுப்படுத்திக் கொள்வது நல்லது. வாடகைக்கு இருப்பவர் வீட்டை சரியாக பராமரிக்காமல் கண்டபடி அழுக்காக்கினால் அல்லது சேதம் ஏற்படுத்தினால் வீட்டின் உரிமையாளர், இழப்பீடு பெற்றுக்கொள்ள வழி இருக்கிறது. இப்படி வீட்டை வாடகைக்கு விடுகி றவருக்கும் குடித்தனக் காரருக்கும் சட்டப்படி பல உரிமைகள் இருக்கி றது.அவை என்னென்ன என்பது தெரியா ததால்தான் பல சமயங்களில் மோத ல் வந்து விடுகிறது. இப்போது தெரிந்து விட்டது அல்லவா? இனி சுமூகம் தான்!
நன்றி
விதை2விருட்சம்
[You must be registered and logged in to see this image.]
புதிதாக சொந்த வீடு கட்டியிருக்கும் ஒருவரிட ம் போய் எதற்காக வீடு கட்டியிருக்கிறீர்கள் என்று கேளுங்கள். சிலர், ”வசதி வந்து விட்டது; கட்டிவிட்டேன்” என்பார்கள். வேறு சிலர், ”சொ ந்தக்காரர் கள் எல்லாம் வீடு கட்டிவிட்டார்கள்; நாம் மட்டும் கட்டாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? அதனால்தான் கட்டிவிட்டேன்” என்பார்கள்.
ஆனால், பெரும்பாலானோர் கடனோ உடனோ வாங்கி கஷ்டப்பட்டு சொந்த வீடு கட்டக் காரணம், முன்பு வாடகைக்கு இருந்தபோது பழைய ஹவுஸ் ஓனர்கள் படுத்தியபாடுதான்! ஹவுஸ் ஓனர்களின் நச்சரிப்பு தாங்கா மல் சொந்த வீடு கட்டிக்கொண்டு தப்பி ப் போனவ ர்கள் தான் ஏராளம்!
ஹவுஸ் ஓனர்கள் கதை இப்படி என்றா ல், இன்னொரு பக்கம் வாட கைக்கு என உள்ளே புகுந்து, பிற்பாடு வீட் டுக்காரரையே துரத்தி விட்டு ஆட்டையை போட்டுவிடும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை!
இப்படி இரண்டு தரப்பும் ஒருவருக்கொ ருவர் பகைமை பாராட்ட அவசியமில் லாமல், உறவு நீடித்து நிலைத்து நிற்க சில அடிப்படையான சட்ட விஷயங்க ளை அறிந்து வைத்துக் கொள்வது நல்லது!
இதுகுறித்து சென்னையின் முன்னணி வழக்க றிஞர்களில் ஒருவ ரான பி.பி. சுரேஷ்பாபுவை சந்தித்துப் பேசினோம்…
கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷய ங்கள் என முக்கியமானவற்றை பட்டிய ல்போட்டுச் சொன்னார் அவர். அக்ரிமெ ன்ட் அவசியம்..! ‘ ‘வீட்டு உரிமையாளர், வாடகைக்கு வருபவர் இருவரும் முத லில் ஒப்பந்தம் (அக்ரிமென்ட்) போட்டுக் கொள்வது மிக அவசியம்.
[You must be registered and logged in to see this image.]
பிற்காலத்தில் ஏதாவது பிரச்னை வரும் போது வாடகைக்கு இருப்பவர் என்னிடம் இவ்வளவு ரூபாய் அட்வான் ஸ் வாங்கிவிட்டார் என்பார். வீட்டு உரிமையாளர் அட்வான்ஸே கொடுக்கவில்லை என்பார். யார் சொல்வது உண்மை என்பதில் குழப்பம் வந்துவிடு ம். அதனா ல், 20 ரூபாய் முத்திரைத் தா ளில் முன்பணம், மாத வாடகை எவ்வள வு என்பதை எல்லாம் அக்ரிமென்ட் ஆக எழுதிக் கொள்வது அவசியம்.
பொதுவாக, வீட்டு உரிமையாளர்கள் 11 மாதத்திற்குதான் அக்ரிமென்ட் போடு வார்கள். அதென்ன 11 மாத கணக்கு என்கிறீர்களா? ஓரா ண்டுக்கு மேற் பட்ட ஒப்பந்தம் என்றால் சார் பதிவாளர் அலுவலகத் தில் பதிவு செய்யவேண்டும். அதற்கு பணம் மற்றும் நேரம் செலவாகும் என்பதால்தான் 11 மாதத்துக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது.
மற்றபடி சிலர் நினைப்பதுபோல ஒரு வருடத்துக்கு மேலாக ஒருவர் தொடர்ந்து வாடகைக்கு இருந்து விட்டால், அது அவர் அந்த வீட்டை உரிமை கொண்டாட உதவுவ தாக அமைந்துவிடும் என்பதால் அல்ல! அப்படி எல்லாம் ஒன்றும் உரிமை கொண் டாடிவிட முடியாது. ஒருவர் எத்தனை ஆண்டுகள் ஒரு வீட்டில் குடியி ருந்தாலும், அவருக்கு அந்த வீடு சொந்தமாக சட்டத்தில் வழியே இல்லை!
[You must be registered and logged in to see this image.]
பதிவுக்கட்டணம் எவ்வளவு? அக்ரிமென் டில் அட்வான்ஸ், வாடகை, பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்ட ணங்கள் இருந்தால் அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
உதாரணத்துக்கு, மூன்றாண்டுக்கான ஒப் பந்தம் என்றால் மூன்றாண்டுகளுக்கான மொத்த வாடகை, அட்வான் ஸ், இதர கட்டணங்கள் எல்லாம் சேர்த்து மொத்த தொகையைக் கணக் கிட்டு பதிவு செய்ய வேண்டும். இதற்கு சுமாராக ஒரு சதவிகித ம் கட் டணம் செலுத்த வேண்டி வரும். இந்த ஒப்பந்தத்தைப் பொதுவாக மூன்றாண்டுகள் முதல் பத்து, பதினைந்து ஆண் டுகள் வரை போட்டுக் கொள்ள லாம்.அக்ரிமென்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும்.
அதனால், கூடுமானவரை ஆரம்பத்திலேயே தேவையான அனைத்து விஷயங்களையு ம் அதில் சேர்த்துவிடுவது நல்லது.அட்வான்ஸ் ”வீட்டுக்கான அட்வா ன்ஸ் பெற வரம்பு எதுவும் நிர்ண யிக்கப் படவில்லை. சந்தை நில வரத்தைப் பொறுத்தே இது இருக் கிறது. சென்னை போன்ற நகரங்களில் மாத வாடகையைப் போல் பத்து மடங்கும் மற்ற நகரங்களில் சுமார் ஐந்து மடங்கும் அட்வான்ஸ் வாங்குகிறார்கள். பேரம் பேசி குறைக்க முடிந்தால் அது அவரவர்கள் சாமர்த்தி யம்!
”வாடகை! ”வீட்டு வாடகையை பொதுவாக இரண்டு ஆண்டுகளு க்கு ஒருமுறை சந்தை நிலவர த்துக்கு ஏற்ப அதிகரித்துக் கொள் ளலாம். அதே நேரத்தில் வீட்டை புதுப்பித்தாலோ, கூடுதல் வசதிக ள் செய்து கொடுத்தாலோ வாட கையை அதிகரிக்க எந்தத் தடையும் இல்லை.
புதிதாக கட்டிய வீட்டுக்கு ஐந்து ஆண்டு கள் வரை வாடகை நிர்ணயிப்பதில் எவ் விதக்கட்டுப்பாடும் இல்லை. வீட்டின் உரிமையாளர் விரும்பும் தொகையை வாடகையாக வைத்துக் கொள்ளலாம். அதேசமயம், ஏற்கெனவே உள்ள வசதிக ள் குறையும்போது வாடகையைக் குறைக்கச் சொல்லிவீட்டு உரிமையாள ரை குடித்தனக் காரர் கேட்கலாம்.அதாவது தினசரி தண்ணீர் வந்த நிலையில் தந்த வாடகையை ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வரும்போது குறைக்கச் சொல்லலாம்; கவர்ட் கார் பார்க்கிங், திறந்த வெளி கார் பார்க்கிங் ஆக மாறினா ல் வாட கையை குறைக்கச் சொல்லி கேட்கலாம். அதற்குக் குடித்தனக்காரரு க்கு உரிமை உண்டு. ரசீது அவசியம்!வாடகைக்குப் போகிறவர் முன்பணம் தொடங்கி அனைத்துக்கும் உரி மையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம். இதற்காக அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை.
சாதா ரண வெள்ளைத் தாளில் எழுதி வாங்கிக் கொ ண்டாலே போதுமானது. தேவைப்பட்டால் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்கிற போது சென்னைவாசிகள் என்றால், சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத் திலுள்ளவர்கள், முன்ஷி ப் நீதிமன்ற ங்களை அணுகலாம்.வாடகைதர மறுத்தால்..? ‘வீட்டு உரிமையாளருக்கும் குடித்தனக்கார ருக்கும் இடையே ஏதாவது பிரச்னை வந்து பேச்சுவார்த்தையே இல்லாம ல் போய்விடுவதும் உண்டு.
[You must be registered and logged in to see this image.]
அது போ ன்ற நேரங்களில் வீட்டு உரிமையாள ரின் வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை போட்டு வரலாம். வங்கிக் கணக்கு பற்றிய விவரம் கிடைக்கவில்லை எனில் மணி யார்டர் செய் யலாம். அதையும் வாங்க மறுத்து திருப்பி அனுப்பினால் சிறு வழக்கு நீதி மன்றத்தில் டெபாசிட் செய்து வந்தால் குடித் தனக்காரர் மீது வீட் டின் உரிமையாளர் குற்றம் எதுவும் சொல்ல முடியாது. இதேபோல், வாடகை க்கு இருப்பவர் சரியாக வாடகை தரவில்லை அல் லது வாடகையே தரவில்லை என்றாலும் வீட்டின் உரிமையாளர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர லாம். வாட கை சரியாக தர வில்லை என்பதற்காக மின்சாரம், தண்ணீர் சப்ளை யை நிறுத்து வது சட்டப்படி தவறு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தே இழப்பீடு பெறமுடியும்.
காலி செய்ய வைக்க..! குடியிருப்பவர் வீட் டைக்காலி செய்யவேண்டும் என்றால், குறைந்தது ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்கு முன்னால் சொ ல்ல வேண்டும். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே அக்ரிமென்டில் எழுதிக் கொள்வது நல்லது.வீட்டின் உரிமையாளர்தன் சொந்த க் காரணம், மகன்/மகளுக்கு வீடு தேவை என்பது போன்றவற்றுக்கா க வீட்டை காலி செய்யச் சொல்லலாம். அதே நேரத்தில், வீட்டின் உரி மையாளருக்கு அந்தப் பகுதியில் வேறு ஒரு வீடு இருந்து, அது காலியாக இருக்கும் பட்சத்தில் வாடகைக்கு இருப்பவரை காலி செய்யஉரிமை இல்லை.வீட்டை இடித்துக்கட்டுவது என்றால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமை ப்புகளிடம் அனுமதி வாங்கியதற்கா ன ஆதாரத்துடன் தான் வீட்டை காலி செய்யச்சொல்ல முடியும்.
வீட்டைக்காலிசெய்த பிறகு இடிக்கவில்லை என்றால், ஏற்கெனவே வாடகைக்கு இருந்தவரை அதில் குடி அமர்த்த வேண்டும். வீட்டை இடித்துக் கட்டியபிறகும் பழைய வாடகைதாரர்கள் வீட்டை கேட்டால் அவர்களுக்கு முன் னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் ஒருவேளை தவறான தகவல் கொடுத்து காலி செய்ய வைத்தால், குடித்தனக்காரர் அதற்கான நஷ்ட ஈடு கோர வாய்ப்பிருக்கிறது. வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பவர் குறைந்தது நான்கு மாதங்கள் வீட்டைப்பயன்படுத்தாமல் பூட்டுபோட்டு வைத்திருந்தாலும் வீட்டை காலி செய்யச் சொல்லலாம்.
வீட்டை உள்வாடகைக்கு விடு வது பல நேரங்களில் அனுமதி க்கப்படுவதில்லை.இது குறித்தும் ஆரம்பத்திலே யே அக்ரிமென்டில் தெளிவுப்படுத்திக் கொள்வது நல்லது. வாடகைக்கு இருப்பவர் வீட்டை சரியாக பராமரிக்காமல் கண்டபடி அழுக்காக்கினால் அல்லது சேதம் ஏற்படுத்தினால் வீட்டின் உரிமையாளர், இழப்பீடு பெற்றுக்கொள்ள வழி இருக்கிறது. இப்படி வீட்டை வாடகைக்கு விடுகி றவருக்கும் குடித்தனக் காரருக்கும் சட்டப்படி பல உரிமைகள் இருக்கி றது.அவை என்னென்ன என்பது தெரியா ததால்தான் பல சமயங்களில் மோத ல் வந்து விடுகிறது. இப்போது தெரிந்து விட்டது அல்லவா? இனி சுமூகம் தான்!
நன்றி
விதை2விருட்சம்
Similar topics
» சர்க்கரை நோய்! ஒரு விரிவான அலசல்
» வாடகை வீட்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பது எப்படி ?
» தீர்வு!! உங்கள் வீட்டு சமையல் அறையில் ..{வீட்டு வைத்தியம் }
» வாடகை வீட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?
» iPhone 5 ஒரு முழு பார்வை - அலசல்
» வாடகை வீட்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பது எப்படி ?
» தீர்வு!! உங்கள் வீட்டு சமையல் அறையில் ..{வீட்டு வைத்தியம் }
» வாடகை வீட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?
» iPhone 5 ஒரு முழு பார்வை - அலசல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|