தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என் மகன்

View previous topic View next topic Go down

என் மகன்  Empty என் மகன்

Post by பார்த்திபன் Fri Aug 30, 2013 1:05 pm

என் இனிய மகனுக்காக இரண்டாண்டுகளுக்கு முன் நான் வரைந்த கவிதை.

என் மகன்

என் இரண்டரை
வயது இலக்கியமே!
என்னுள் இரண்டறக்
கலந்த இளந்தளிரே!

கடவுள் வடித்த காவியமே!
என் உயிர்கொண்டு
வரைந்த ஓவியமே!

எனை அப்பா
என்றழைக்கும் அற்புதமே!
அப்பழுக்கில்லா பொற்குடமே!

என் கரம் பிடித்து
நடக்கும் கற்கண்டே!
நான் வரம் வாங்கிப்
பெற்ற பொன்வண்டே!

குறும்போடு திரியும் குரும்பாடே!
என் குலம் தழைக்க
வந்த குறிஞ்சி மலரே!

மழழை எனும்
மகுடி கொண்டு
மயக்கமூட்டுவாய்!
மயிலிறகாய் மனதை
வருடி மகிழ்ச்சியூட்டுவாய்!

உணவூட்ட உடன்படாது
உதறி ஓடுவாய்!
உன் காதினிக்கக் கதைகள்
கேட்டே கண்கள் மூடுவாய்!

தொலைக்காட்சி காணும்போது
தொல்லைகள் செய்வாய்!
என் தொடை மிதித்துத்
தோளேறித் தொங்கி ஆடுவாய்!

நான் அலுவலகம் செல்லும்போது
அழுது தேம்புவாய்!
அலுப்புடன் நான் திரும்பும்போது
அனைத்துத் தேற்றுவாய்!

புண்ணான மனமும் உன்
புன்னகையால் ஆறும்!
புயல் போன்ற கோபத்தையும்
உன் பூ முத்தம் மாற்றும்!


 -நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 26

Back to top Go down

என் மகன்  Empty Re: என் மகன்

Post by ரானுஜா Fri Aug 30, 2013 1:14 pm

குழந்தை என்றாலே தனி சந்தோஷம் தான்.

உங்கள் கவி வரிகளில் தெரிகிறது தந்தையின் அன்பு

அருமை அருமைகைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

என் மகன்  Empty Re: என் மகன்

Post by முரளிராஜா Fri Aug 30, 2013 4:34 pm

மிகவும் அருமை பார்த்திபன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என் மகன்  Empty Re: என் மகன்

Post by சரண் Fri Aug 30, 2013 4:35 pm

புண்ணான மனமும் உன்
புன்னகையால் ஆறும்!
புயல் போன்ற கோபத்தையும்
உன் பூ முத்தம் மாற்றும்!
அருமை!
கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

என் மகன்  Empty Re: என் மகன்

Post by Muthumohamed Fri Aug 30, 2013 11:08 pm

என்மகன் கவிதைகள்அருமை அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

என் மகன்  Empty Re: என் மகன்

Post by பார்த்திபன் Sat Aug 31, 2013 2:33 pm

ராணுஜா,முரளிராஜா,சரண் மற்றும் தம்பி முத்து ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
பார்த்திபன்
பார்த்திபன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 26

Back to top Go down

என் மகன்  Empty Re: என் மகன்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 02, 2013 5:43 am

மகனுக்குப் பாராட்டுகள்...

கவிதைக்கு வாழ்த்துகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

என் மகன்  Empty Re: என் மகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum