தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில்

View previous topic View next topic Go down

அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் Empty அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில்

Post by முழுமுதலோன் Wed Jun 19, 2013 6:51 am

அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில்
 
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் T_500_1715
 
 
 
மூலவர்:சோழீஸ்வரர்
 உற்சவர்:-
 அம்மன்/தாயார்:காமாட்சி அம்மன்
 தல விருட்சம்:வில்வம்
 தீர்த்தம்:கூவம் ஆறு
 ஆகமம்/பூஜை:
 பழமை:500-1000 வருடங்களுக்கு முன்
 புராண பெயர்:
 ஊர்:பேரம்பாக்கம்
 மாவட்டம்:திருவள்ளூர்
 மாநிலம்:தமிழ்நாடு
 
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் Lபாடியவர்கள்:அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் R
   
 -
 
   
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் L திருவிழா:அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் R
   
 காணும் பொங்கல் ஆற்றுத் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம், கார்த்திகை. 
   
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் L தல சிறப்பு:அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் R
   
 தெற்கு நோக்கி அமைந்த வாசல் கொண்ட கோயில்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. 
   
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் Lதிறக்கும் நேரம்:அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் R
   
 காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
   
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் Lமுகவரி:அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் R
   
 அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் திருவள்ளூர். பேரம்பாக்கம். 
   
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் Lபோன்:அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் R
   
 +91 94431 08707, 94451 27892. 
   
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் L பொது தகவல்:அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் R
   
 வள்ளி, தெய்வானை சமேத முருகன், துர்க்கை,  ஐயப்பன், நாகர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. 
   
 
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் Lபிரார்த்தனைஅருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் R
   
 நரம்புக் கோளாறு நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
   
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் Lநேர்த்திக்கடன்:அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் R
   
 பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
   
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் L தலபெருமை:அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் R
   
 நரம்பு மருத்துவர்: இக்கோயிலின் சிறப்பே நரம்பு கோளாறுகளை  நீக்கும் அரிய மருத்துவராக, இறைவன் விளங்குவதாகும். இவ்வூரில் உள்ள பெரியவர் ஒருவர் நரம்பு கோளாறினால், படுக்கையில் கிடந்தார். அவரை சோதித்த மருத்துவர்கள் ஏராளமாக செலவாகும் என்றனர். பெரியவரோ சோழீஸ்வரர் மீது நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்தார். அவரது பிரார்த்தனை பலித்ததால், தன் நோய்க்கு செலவாக இருந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தில் கோயிலுக்கு கொடி மரம் அமைத்துக் கொடுத்தார்.
ஓம் சக்தி விநாயக நம: என்பதாகும். இங்குள்ள  சக்திகணபதி முன் இந்த மந்திரத்தை 108 தடவை  சொல்வோருக்கு நினைத்தது கைகூடும். இங்குள்ள காமாட்சி அம்மன் பக்தர் குறைதீர்க்கும் கருணைக்கடலாக, தெற்கு நோக்கி நிற்கிறாள். வள்ளி, தெய்வானை சமேத முருகன், துர்க்கை,  ஐயப்பன், நாகர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. தல விருட்சம் வில்வம். தீர்த்தம் கூவம் ஆறு.
 
   
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் L  தல வரலாறு:அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் R
   
 சோழர் காலத்தில் பேரம்பாக்கம் அந்தணர்கள்  வாழ்ந்த ஊராக விளங்கியது. இங்குள்ள சோழீஸ்வரர் கோயில், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், 1112ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. சுவாமியின் அன்றைய திருப்பெயர் குலோத்துங்க சோழீஸ்வரமுடைய மகாதேவர். நாளடைவில் சோழீஸ்வரர் ஆகசுருங்கிவிட்டது. 1947ல், இந்திய கல்வெட்டு துறை ஆய்வின் மூலம் இவ்வூரில் 14 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இவற்றின் வாயிலாக கோயில் பூஜைக்கு தீபம் ஏற்ற, நன்கொடை அளித்தது குறித்து அறிய முடிகிறது. 
   
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் Lசிறப்பம்சம்:அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் R
   
 அதிசயத்தின் அடிப்படையில்: தெற்கு நோக்கி அமைந்த வாசல் கொண்ட கோயில். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum