Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காசு... பணம்... துட்டு!
Page 1 of 1 • Share
காசு... பணம்... துட்டு!
ஒரே மாதிரி சம்பாதிக்கும் இருவரால்கூட ஒரே மாதிரி வாழ்க்கை வசதிகளைக் கூட்டிக்கொள்ள முடிவதில்லை, நிம்மதியாகவும் இருக்க முடிவதில்லை. அதற்குக் காரணம் என்ன? பண நிர்வாகத்தில் புலிகளாக உள்ள சிலர் கூறும் ஆலோசனைகள்...
பணத்துக்கான மதிப்பு:
பணத்துக்கு உரிய மதிப்புக் கொடுத்து, சிக்கனம் காட்டுவது முக்கியம். சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும், சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கு ஈடாகும். எது எது முக்கியமானது என்று வகைப்படுத்தி, அதன் அடிப்படையில் செலவழியுங்கள். அண்டை வீட்டார், உறவினரைப் போல நாமும் ஆடம்பரமாகக் காட்டிக்கொள்ள வேண்டு என்று பொருட்களை வாங்கிக் குவித்தால், பின்னர் அவதிப்படப் போவது நாம்தான். இதை எப்போதும் மனதில் கொள்வது நல்லது.
நேரம் மிச்சமானால் பணம் மிச்சமாகும்:
இன்று தொழில் நுட்பமும், சாதன வசதிகளும் பெருகியிருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி நேரச் செலவு, பயணச் செலவைக் குறைக்கலாம். அந்த நேரத்தை, பணம் ஈட்டும் பயனுள்ள வழிகளில் கழிக்கலாம். உதாரணமாக வங்கிக்கு நேரடியாகச் செல்வதைக் குறைத்து, நெட் பாங்கிங் போன்ற வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம்.
ஆரோக்கியமே செல்வம்:
நமது ஆரோக்கியமும், நேரமும்தான் பணமாக மாறுகின்றன. நீங்கள் விரும்புவதைச் செய்வதற்கு நேரத்தை மிச்சப்படுத்துவதும், பணம் ஈட்டுவதற்கும் ஆரோக்கியமான உடல்நிலையும் அவசியம்.
நல்ல ஆரோக்கியமான உடல்நிலையில் இருப்பவர்கள், பணி ஓய்வுக்கு பல்லாண்டுகளுக்குப் பின்பும், தமக்குப் பிடித்த வேலையிலோ, வருவாய் தரும் வேறு பணியிலோ இருப்பதை நீங்கள் காணலாம். ஆரோக்கியம் காப்பதன் மூலம், நாம் பாடுபட்டுச் சேர்த்த செல்வம், மருத்துவச் சிகிச்சையில் கரைந்து போகாமலும் தடுக்கலாம்.
குழந்தைகளுக்குச் சேமியுங்கள்:
உங்கள் குழந்தைகளை மனதில் வைத்து அவர்களுக்காகத் தனியே சேமித்து வருவது, நாளை அவர்கள் உயர்கல்வி, திருமணம் என்று வளர்ந்து நிற்கும்போது நீங்கள் தடுமாறாமல் தடுக்கும். குழந்தைகள் மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேரோ அதற்கேற்ப ஒரு தொகையைச் சேமித்து வருவது எப்போதும் நல்லது. நாம் முதல் முன்னுரிமை கொடுக்கும் விஷயமாக இது இருக்க வேண்டும்.
நன்றி மாலை மலர்
Re: காசு... பணம்... துட்டு!
நல்ல பதிவு அண்ணா.அண்டை வீட்டார், உறவினரைப் போல நாமும் ஆடம்பரமாகக் காட்டிக்கொள்ள வேண்டு என்று பொருட்களை வாங்கிக் குவித்தால், பின்னர் அவதிப்படப் போவது நாம்தான். இதை எப்போதும் மனதில் கொள்வது நல்லது.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Similar topics
» காசு ... பணம்... துட்டு...
» ஆஹா!! காசு துட்டு மணி தங்கம் ......??!!
» காசு, பணம் வேண்டாம்; கவிதை இருந்தால் பிழைத்துக்கொள்வேன்: லிங்குசாமி பேச்சு
» பெட்ரோல் லிட்டருக்கு 10 காசு, டீசல் விலை 9 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல்
» உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு
» ஆஹா!! காசு துட்டு மணி தங்கம் ......??!!
» காசு, பணம் வேண்டாம்; கவிதை இருந்தால் பிழைத்துக்கொள்வேன்: லிங்குசாமி பேச்சு
» பெட்ரோல் லிட்டருக்கு 10 காசு, டீசல் விலை 9 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல்
» உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|