தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில்

View previous topic View next topic Go down

மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் Empty மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில்

Post by முழுமுதலோன் Wed Jun 26, 2013 9:46 am

அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில்
 
மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் T_500_1790
 
 
 
மூலவர்:சிவசுப்ரமணியசுவாமி
 உற்சவர்:-
 அம்மன்/தாயார்:-
 தல விருட்சம்:-
 தீர்த்தம்:-
 ஆகமம்/பூஜை:-
 பழமை:500-1000 வருடங்களுக்கு முன்
 புராண பெயர்:-
 ஊர்:மேற்கு சைதாப்பேட்டை
 மாவட்டம்:சென்னை
 மாநிலம்:தமிழ்நாடு
 
மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் Lபாடியவர்கள்:மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் R
   
 - 
   
மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் L திருவிழா:மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் R
   
 பங்குனி உத்திரம், சித்திரை வருடபிறப்பு, திருக்கார்த்திகை, ஆடி மற்றும் தை கிருத்திகை. 
   
மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் L தல சிறப்பு:மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் R
   
 - 
   
மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் Lதிறக்கும் நேரம்:மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் R
   
 காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் Lமுகவரி:மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் R
   
 அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மேற்கு சைதாப்பேட்டை, சென்னை. 
   
மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் Lபோன்:மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் R
   
 +91 
   
மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் L பொது தகவல்:மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் R
   
 இங்கு காசி விஸ்வநாதர், பைரவர், செவ்வாய் ஆகியோர் தனிச்சன்னிதியில் அருள்புரிகின்றனர். 
   
 
மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் Lபிரார்த்தனைமேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் R
   
 பக்தர்கள் தங்களது வீடு,நிலப் பிரச்சனைகள் நீங்க, சகோதர பகை நீங்க, திருமணத் தடைகள் நீங்க வழிபட்டு செல்கின்றனர். 
   
மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் Lநேர்த்திக்கடன்:மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் R
   
 பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் உப்பு மிளகு காணிக்கை செலுத்தியும், வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தும், அங்காரகனுக்கு சிவப்பு நிற வஸ்திரம் சார்த்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். 
   
மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் L தலபெருமை:மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் R
   
 சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் செங்குந்தர் சமூகத்தவரால் அமைக்கப்பட்ட ஆலயம் இது என்கிறார்கள். அன்று தொட்டு இன்று வரை அவர்களாலேயே பராமரிக்கப்பட்டு வருவதால், இந்தப் பகுதிக்கு செங்குந்தர் தோட்டம் என்று பெயர் வந்ததாம். துவக்கத்தில் முருகப்பெருமான் சன்னதியுடன் மட்டுமே திகழ்ந்த ஆலயம். பிற்காலத்தில் பெரிய ஆலயமாக விளங்குகிறது. 
   
மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் L  தல வரலாறு:மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில் R
   
 சுமார் நூறு வருடங்களுக்கு முன், ஒருநாள் நள்ளிரவில் கோயிலுக்குள் திருடன் ஒருவன் நுழைந்துவிட்டான். முருகப்பெருமானின் நகைகளைத் திருடும் நோக்கில், சுவாமியின் திருமேனியில் கை வைத்தானோ இல்லையோ.... அவனது பார்வை பறிபோனது. அந்தத் திருடன் கதறினான். அதற்குள் விஷயம் அறிந்து பொதுமக்களும் பக்தர்களும் அங்கே கூடிவிட்டார்கள். திருடனை என்ன செய்யலாம் என யோசித்தபோது முருகனே அவனைத் தண்டித்து விட்டார். நாம் ஒன்றும் செய்யவேண்டாம் என்று எல்லோரும் ஏகமனதாகத் தீர்மானித்து அவனை விட்டுவிட்டார்கள். அதன் பிறகு இங்குள்ள முருகனின் மகிமை இன்னும் அதிகமாகப் பரவியது என பக்தர்கள் பரவசத்துடன் கூறுகிறார்கள்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மேற்கு சைதாப்பேட்டை அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில், சென்னை
» அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில்,சென்னை
» சைதாப்பேட்டை அருள்மிகு சவுந்தரேஸ்வரர் திருக்கோயில், சென்னை
» சைதாப்பேட்டை அருள்மிகு சவுந்தரேஸ்வரர் திருக்கோயில், சென்னை
» அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum