Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விவசாயப் பாட்டு
Page 1 of 1 • Share
விவசாயப் பாட்டு
===தலைவாரி தளிர்ச்சூடிய மலைநாடு -
தரணியிலே உயரமாம் அறிவார் எவரும்!
===நிலைமாறிப் போனாலும் கலைநாடு -
இரணியத்தை விஞ்சியே மதிப்பில் கவரும்!
===விலைமாரிப் பொழிகின்ற களைநாடு -
அரணியத்தில் மலருமாம் கனியும் மலரும்!
===மழைமாரி இழந்தாலும் விளைநாடு -
பரணியிலே துயரமாம் அறியார் பலரும் !
===நாடுயர மலையேறித் தளிரைக்கிள்ளி -
நாள்தோறும் கிடப்பதோ குறிஞ்சி முகட்டில் !
===வீடுயர விளக்கேற்ற உயிரைக்கிள்ளி -
உழைத்தாலும் கிடையாதே ஒளியும் வீட்டில் !
===கேடுயர வாய்நிறைய வார்தையள்ளி -
வீசினாலும் வாழ்கின்றார் வெற்றுப் பகட்டில் !
===பாடுயர பாடுபட்டே கூனினைத்தள்ளி -
விளைத்தாலும் நம்வீடோ என்றும் கொட்டில் !
===முலைப்பால் நனைக்காத சிசுநாவும் -
முளையிலே வரண்டுக் கருகும் நிலவரம் !
===விலைப்பால் எட்டாத அம்மாவும் -
சீலையிலே இறந்து தொங்கும் கலவரம் !
===உழைப்பால் செழிக்காத அப்பாவும் -
சிலையிலே கெஞ்சி நிற்பான் இறைவரம் !
===அக்கறையால் உதவிடாத துர்நாவும்
வேளையிலே வந்து கேட்பான் ஓட்டுவரம் !
===உழுகின்ற உழவனுக்கு உணவில்லை -
உண்டிக்காய் கண்டிராத சோகம் கண்டான் !
===அழுகின்ற குழந்தைக்குப் பாலில்லை -
வெற்றுமடி தினம்சப்பி ரோகம் கொண்டான் !
===தொழுகின்ற கடவுளுக்கு விழியில்லை -
படையலுண்டு அவனோ போகம் கண்டான் !
===எழுகின்ற விம்மலுக்கு முடிவில்லை -
கூற்றனுக்கே விவசாயி யாகம் செய்தான் !
தரணியிலே உயரமாம் அறிவார் எவரும்!
===நிலைமாறிப் போனாலும் கலைநாடு -
இரணியத்தை விஞ்சியே மதிப்பில் கவரும்!
===விலைமாரிப் பொழிகின்ற களைநாடு -
அரணியத்தில் மலருமாம் கனியும் மலரும்!
===மழைமாரி இழந்தாலும் விளைநாடு -
பரணியிலே துயரமாம் அறியார் பலரும் !
===நாடுயர மலையேறித் தளிரைக்கிள்ளி -
நாள்தோறும் கிடப்பதோ குறிஞ்சி முகட்டில் !
===வீடுயர விளக்கேற்ற உயிரைக்கிள்ளி -
உழைத்தாலும் கிடையாதே ஒளியும் வீட்டில் !
===கேடுயர வாய்நிறைய வார்தையள்ளி -
வீசினாலும் வாழ்கின்றார் வெற்றுப் பகட்டில் !
===பாடுயர பாடுபட்டே கூனினைத்தள்ளி -
விளைத்தாலும் நம்வீடோ என்றும் கொட்டில் !
===முலைப்பால் நனைக்காத சிசுநாவும் -
முளையிலே வரண்டுக் கருகும் நிலவரம் !
===விலைப்பால் எட்டாத அம்மாவும் -
சீலையிலே இறந்து தொங்கும் கலவரம் !
===உழைப்பால் செழிக்காத அப்பாவும் -
சிலையிலே கெஞ்சி நிற்பான் இறைவரம் !
===அக்கறையால் உதவிடாத துர்நாவும்
வேளையிலே வந்து கேட்பான் ஓட்டுவரம் !
===உழுகின்ற உழவனுக்கு உணவில்லை -
உண்டிக்காய் கண்டிராத சோகம் கண்டான் !
===அழுகின்ற குழந்தைக்குப் பாலில்லை -
வெற்றுமடி தினம்சப்பி ரோகம் கொண்டான் !
===தொழுகின்ற கடவுளுக்கு விழியில்லை -
படையலுண்டு அவனோ போகம் கண்டான் !
===எழுகின்ற விம்மலுக்கு முடிவில்லை -
கூற்றனுக்கே விவசாயி யாகம் செய்தான் !
Re: விவசாயப் பாட்டு
நல்ல நடை... பாராட்டுகள்...===முலைப்பால் நனைக்காத சிசுநாவும் -
முளையிலே வரண்டுக் கருகும் நிலவரம் !
===விலைப்பால் எட்டாத அம்மாவும் -
சீலையிலே இறந்து தொங்கும் கலவரம் !
Similar topics
» கடன் பாட்டு…!!
» கிளிப் பாட்டு
» கும்மி பாட்டு புதுசு..!!!
» கண்ணன் பாட்டு-பாரதியார்
» குயில் பாட்டு-பாரதியார்
» கிளிப் பாட்டு
» கும்மி பாட்டு புதுசு..!!!
» கண்ணன் பாட்டு-பாரதியார்
» குயில் பாட்டு-பாரதியார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|