Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக் கொள்
Page 1 of 1 • Share
பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக் கொள்
பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக் கொள்
சுயமுன்னேற்றம்
புகழ்
சாதனைகளை அளக்க
துல்லியமான அளவு கோள்கள் இல்லை______கந்தாராமசாமி
இசை வேன்டி நசையழிந்து வசைநீக்கி புகழெய்து______புறநானூறு
பிறந்த இடத்தில் இல்லாமல்
சென்ற இடத்தில் புகழடைவது சிறப்பு____நீதிவெண்பர்
பணமில்லாமலும் புகழ் வெற்றி மரியாதை கிடைக்கும்
எனபதற்க்கு உதாரணாம் மகாத்மா____தயானந்த சரஸ்வதி
சிறந்த நிலத்தில் பிறந்த பொருளும் புகழ் பெறுகிறது ____வாரியார்
பொய்யுடம்பு போன பின்னும் புகழடம்பு வாழுது____கண்ணதாசன்
தன்னைச் சுற்றி புகழ் ஒளி வீசுபவன் மனிதருள் மாணிக்கம்___விரார்
பேடிமையகற்று ஈடில்லாப்புகழுண்டு எழுக எழுகவே____பராதி
மலர் நடப்பதில்லை அதன் மணந்தான் நடக்கும் ____சுரதா
ஒளியோடு வாழி ஊழிதோறு ஊழி வாழி-- மணிமேகலை.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக் கொள்
வெற்றி
ஜெயமுண்டு பயமில்லை மனமே____பாரதி
வெற்றி வேண்டுமென பதட்டம் இல்லாமல் இருப்பதே
வெற்றி பெற வழி___காலம்
கற்பனை வாய்ப்பு உழைப்பு சேர்த்தால் வெற்றி நிச்சயம்___பிசிகணேசன்
கரும்புக்கு எந்த பெயரானால் என்ன
இனிக்காமல் போய் விடுமா___புதுமைபித்தன்
கண்டுபிடித்தவனை விட
பிறருக்கு பயன்படுத்தியவனுக்கே வெற்றி__
திறமையே வித்தாகும் நன்மையே வேராகும்
உழைப்பே வரமாகும் வெற்றியே மரமாகும் விதுரர்
மெய் வருத்தக் கூலி தரும் ___வள்ளுவர்
வெல்வது வேண்டின் வெகுளா நோன்பினிதே____இனியவை நாற்பது
சாதிக்க வல்லார் தம்மை யுணர்ந்தவர்___திருமந்திரம்
வாதித்து வெல்பவரை விட
சாதித்து வெல்பவரே மேதையாவார்___தாகூர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக் கொள்
வாய்ப்பு
போனால் வருமோ பொன்னெனும் வாய்ப்பே______கபீர்தாசர்
இரும்பு பழத்திருக்கும் போது
ஒங்கி அடிக்கத்தான் வேண்டும்____நேதாஜி
யார்தான் காத்திருக்கவில்லை இந்த உலகில் _வல்லிக்கண்ணன்
கொத்தும் போது
கொத்திக்கொண்டு போக வேண்டும் நல்லதை____கண்ணதாசன்
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் ____பாரதி
சாத்யப்பட்ட வாய்ப்புகளை கொண்டே
முன்னேனும் தகுதி வேண்டும்____கலாம்
வாய்ப்புக்களே இல்லாத வாழ்க்கை
என்று ஒன்று இருக்க முடியாது_____பிசி கணேசன்
நாலு பக்கம் வாசலுண்டு நமக்கும் ஒரு வழியுண்டு______கண்ணதாசன்
நன்மை வருக தீது நலிக
இன்றெமை வாட்டும் இன்னல்கள் மாய்க____பாரதி
சூர்யனையும் சந்திரனையும் சத்யத்தையும்
யாராலும் நீண்ட நேரம் மறைக்கமுடியாது--புத்தர்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
போனால் வருமோ பொன்னெனும் வாய்ப்பே______கபீர்தாசர்
இரும்பு பழத்திருக்கும் போது
ஒங்கி அடிக்கத்தான் வேண்டும்____நேதாஜி
யார்தான் காத்திருக்கவில்லை இந்த உலகில் _வல்லிக்கண்ணன்
கொத்தும் போது
கொத்திக்கொண்டு போக வேண்டும் நல்லதை____கண்ணதாசன்
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் ____பாரதி
சாத்யப்பட்ட வாய்ப்புகளை கொண்டே
முன்னேனும் தகுதி வேண்டும்____கலாம்
வாய்ப்புக்களே இல்லாத வாழ்க்கை
என்று ஒன்று இருக்க முடியாது_____பிசி கணேசன்
நாலு பக்கம் வாசலுண்டு நமக்கும் ஒரு வழியுண்டு______கண்ணதாசன்
நன்மை வருக தீது நலிக
இன்றெமை வாட்டும் இன்னல்கள் மாய்க____பாரதி
சூர்யனையும் சந்திரனையும் சத்யத்தையும்
யாராலும் நீண்ட நேரம் மறைக்கமுடியாது--புத்தர்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக் கொள்
காலம்
காலம் கருதி இருப்பார் கலங்காது_____வள்ளுவார்
நல்ல காலத்தை எதிர்பார்த்து காத்திருப்பவரால்
நல்ல கார்யம் நடக்காது___வியாசர்
காலம் கனிந்திடில் அனைத்தும் உன்னை வந்தடையுமே____கபீர்தாசர்
பூண்டமைந்த காலம் அறிதல்
ஞாலம் அறிந்த புகழ் தரும்_____கணிமேதையார்
நாளை பார்க்கலாம் என்ற
மனோபாவமே பிரச்னைகளின் பிறப்பிடம்_____தயானந்த சரஸ்வதி
பருவத்துக்கு முன்பு நட்டாலும்
பின்பு நட்டாலும் பயன் தராது______சித்பவானந்தா
காலம் போனால் திரும்புவதில்லை
காசுகள் உயிரை காப்பதில்லை____கண்ணதாசன்
காலமே மதியினுக்கோர் கருவியாம்_____பாரதியார்
கருவியும் காலமும் அறிந்தால் அரியதென்னை_____மசுபிள்ளை
காலம் வரும் முன் என்ன பாடுபட்டாலும் உண்மை விளங்காது___முவ.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
காலம் கருதி இருப்பார் கலங்காது_____வள்ளுவார்
நல்ல காலத்தை எதிர்பார்த்து காத்திருப்பவரால்
நல்ல கார்யம் நடக்காது___வியாசர்
காலம் கனிந்திடில் அனைத்தும் உன்னை வந்தடையுமே____கபீர்தாசர்
பூண்டமைந்த காலம் அறிதல்
ஞாலம் அறிந்த புகழ் தரும்_____கணிமேதையார்
நாளை பார்க்கலாம் என்ற
மனோபாவமே பிரச்னைகளின் பிறப்பிடம்_____தயானந்த சரஸ்வதி
பருவத்துக்கு முன்பு நட்டாலும்
பின்பு நட்டாலும் பயன் தராது______சித்பவானந்தா
காலம் போனால் திரும்புவதில்லை
காசுகள் உயிரை காப்பதில்லை____கண்ணதாசன்
காலமே மதியினுக்கோர் கருவியாம்_____பாரதியார்
கருவியும் காலமும் அறிந்தால் அரியதென்னை_____மசுபிள்ளை
காலம் வரும் முன் என்ன பாடுபட்டாலும் உண்மை விளங்காது___முவ.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக் கொள்
திட்டமிடுதல்
செயலின் முன் எண்ணுக_ஆசாரக்கோவை
ஒரு முறை அகலக்கால் வைத்தவன் திருந்துவது
முடியாத கார்யம்_ராகுல் சாங்கிருத்யாயன்
முறை தவறாக செய்யப்படும் செயலால்
நஷ்டமும் கஷ்டமும் உண்டாகும்__சந்திரசேகர சுவாமிகள்
வறுமை வம்பு நோய்
வருவதற்கு முன்புதான் தடுக்க முடியும்__குன்றக்குடியடிகளார்
தாகம் எடுக்கும் முன் கிணறு தோண்டி விடுங்கள்___பிசிகணேசன்
நாளைய உலகம் நம் வசமே நல்லதும் தீயதும் நம்மிடமே__கண்ணதாசன்
விளைவுகளை ஆராயாது தொடங்கிய வேலை விபரீதமாகும்___விதுரர்
எரியும் நெருப்பனைக்க
கிணறு வெட்ட தொடங்குவார் மூடரே___விவேக சிந்தாமணி
கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம் வாங்கினால்
கை கொட்டிச் சிரிப்பாரோ__பாரதி
சாத்தியம் அசாத்தியம் ஆய்ந்தறிந்து
ஆற்றும் திறமுள்ள யாகமே யோகம்__மசுபிள்ளை
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
செயலின் முன் எண்ணுக_ஆசாரக்கோவை
ஒரு முறை அகலக்கால் வைத்தவன் திருந்துவது
முடியாத கார்யம்_ராகுல் சாங்கிருத்யாயன்
முறை தவறாக செய்யப்படும் செயலால்
நஷ்டமும் கஷ்டமும் உண்டாகும்__சந்திரசேகர சுவாமிகள்
வறுமை வம்பு நோய்
வருவதற்கு முன்புதான் தடுக்க முடியும்__குன்றக்குடியடிகளார்
தாகம் எடுக்கும் முன் கிணறு தோண்டி விடுங்கள்___பிசிகணேசன்
நாளைய உலகம் நம் வசமே நல்லதும் தீயதும் நம்மிடமே__கண்ணதாசன்
விளைவுகளை ஆராயாது தொடங்கிய வேலை விபரீதமாகும்___விதுரர்
எரியும் நெருப்பனைக்க
கிணறு வெட்ட தொடங்குவார் மூடரே___விவேக சிந்தாமணி
கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம் வாங்கினால்
கை கொட்டிச் சிரிப்பாரோ__பாரதி
சாத்தியம் அசாத்தியம் ஆய்ந்தறிந்து
ஆற்றும் திறமுள்ள யாகமே யோகம்__மசுபிள்ளை
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக் கொள்
பயிற்சி
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் ___அவ்வையார்
பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக் கொள் __________சுஜாதா
வெயில் பட்டால் துணி கெடும்
வெயில் படா விட்டால் நீர் கெடும்____விதுரா
படைப்பை மலர வைக்கும் அம்சங்கள்
செயல்பாட்டு பரிணாமங்கள்தான்____கலாம்
ஙால் அறிவே ஆகுமாம் ஙண்ணறிவு_____மூதுரை
வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்___முதாமாழிக்காந்சி
காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரி____கம்பன்
கல்வி கரையில கற்பவர் நாள் சில____நாலடியார்
வாயின் அடங்குதல் துப்புரவாம் ____திரிகடுகம்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே_____புறநாணூறு.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
Posted by DrBALA SUBRA MANIAN
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் ___அவ்வையார்
பறப்பதற்கு முன் சரியாக நடக்கக் கற்றுக் கொள் __________சுஜாதா
வெயில் பட்டால் துணி கெடும்
வெயில் படா விட்டால் நீர் கெடும்____விதுரா
படைப்பை மலர வைக்கும் அம்சங்கள்
செயல்பாட்டு பரிணாமங்கள்தான்____கலாம்
ஙால் அறிவே ஆகுமாம் ஙண்ணறிவு_____மூதுரை
வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்___முதாமாழிக்காந்சி
காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரி____கம்பன்
கல்வி கரையில கற்பவர் நாள் சில____நாலடியார்
வாயின் அடங்குதல் துப்புரவாம் ____திரிகடுகம்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே_____புறநாணூறு.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வெறிகொள், வெற்றி கொள்....
» மனமே மகிழ்ச்சி கொள்!…
» முன்னேறியவர்கள் சொன்னதை முன் மாதிரியாகக் கொள்
» பணிவு கொள் -உயர்வு கொள்வாய்
» ரேஸ்ல நடக்கக் கூடாதது நடந்து விட்டது’….!
» மனமே மகிழ்ச்சி கொள்!…
» முன்னேறியவர்கள் சொன்னதை முன் மாதிரியாகக் கொள்
» பணிவு கொள் -உயர்வு கொள்வாய்
» ரேஸ்ல நடக்கக் கூடாதது நடந்து விட்டது’….!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|