தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்தனை துளிகள் சில...

View previous topic View next topic Go down

சிந்தனை துளிகள் சில... Empty சிந்தனை துளிகள் சில...

Post by முழுமுதலோன் Tue Sep 03, 2013 11:18 am

தேவையில்லாததை வாங்கினால் - விரைவில் தேவையானதை நீ விற்று விடுவாய்.



சான்றோருடைய வரலாறுகள் அவர்களைப்போல் நாமும் ஆகலாம் என்று நினைவூட்டுகின்றன.



மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கையே.



எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லைமுன்னேற்றத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வையுங்கள்.



தவறுகளை நியாயப்படுத்தும் நண்பனைவிட, தவறுகளை சுட்டிக்காட்டித் திருத்தும் நண்பனே சிறந்தவன். 



ஒப்பிட்டுப் பார்ப்பதை மனம் நடத்திக் கொண்டிருந்தால் அங்கே உண்மையான அன்பு இருக்க முடியாது.



பொறுமையில்லாதவனிடம் தத்துவ ஞானமும் இருப்பதில்லை.



மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால், நீ உன் செவியை அடைத்துக்கொள்.



தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம்.



புகழ்ச்சியில் பேராசையுடையவர்கள் தகுதியில் ஏழைகளாக இருப்பர்.



அறிவைப் பெற்றும் அதைப் பயன்படுத்தாதவன், உழுதபின்னும் விதைக்காத உழவனே.



முயற்சி உடையார்; இகழ்ச்சி அடையார்.



செயல் சொல்லைவிட உரத்துப் பேசும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள் சில... Empty Re: சிந்தனை துளிகள் சில...

Post by முழுமுதலோன் Tue Sep 03, 2013 11:19 am


  • நீ மற்றவர்களிடம்  நம்பிக்கை வைத்திருந்தால், திறந்த மனதோடு பேசு   அதற்காக கொட்டித் தீர்த்து விடாதே.


  • இதயத்தை   ஆயுதத்தால்   வெல்ல  முடியாது, மென்மையான    அன்பால்    தான்   வெல்ல   முடியும்.    


  • நல்ல விஷயங்களை  அமைதியாகச்  செய், வேண்டுமானால் மற்றவர்கள் அதை சப்தம் போட்டு பேசட்டும்.


  • நல்ல எண்ணமும் மகிழ்ச்சியும்  இருந்தால்  யானையை நூலால்   கட்டிக் கொண்டு போவது  போல  எங்கும்  போய் வரலாம்.


  • உன்னை   நீ   அறிய   வேண்டுமானால் மற்றவர்களை  கவனி;  மற்றவர்களை நீ அறிய வேண்டுமாயின், உன்னை நீ கவனி.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள் சில... Empty Re: சிந்தனை துளிகள் சில...

Post by முழுமுதலோன் Tue Sep 03, 2013 11:20 am



  • புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி, அது உலகம் எங்குமே ஒலிக்கிறது...


  • வேகமாக உயர்வது அல்ல பெரியது, எப்போதுமே உயர்ந்தபடி இருப்பது தான் பெரியது...


  • பிறருடைய துன்பங்களை நினைத்துப் பார்ப்பதால், நம்முடைய துன்பங்களை சகிக்க கற்றுக்கொள்கிறோம்...


  • மனிதனின் ஆசைக்கு அளவில்லை, அவன் ஆற்றலுக்கும் எல்லை இல்லை...
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள் சில... Empty Re: சிந்தனை துளிகள் சில...

Post by முழுமுதலோன் Tue Sep 03, 2013 11:21 am


  • முட்டாளின் தோழமையை விட, ஒருவன் தனியாக வாழ்வது எவ்வளவோ மேல் ...


  • ஆசை பேராசையாக மாறும்போதும், அன்பு வெறியாக மாறும் போதும், அங்கே அமைதி நிற்காமல் விலகிச் சென்று விடும்...


  • அறிவு இருந்தால் அனைத்தையும் உருவாக்கலாம்,அந்த அறிவைப் பெற ஒன்றே ஒன்றுதான் தேவை, அது ஒழுக்கம்...


  • பலவீனமானவர்களின் வழியில் தடைக்கல்லாய் இருப்பது, பலமுடையவர்களின் வழியில் படிக்கல்லாகவே இருக்கும்...


  • ஒருவனின் தன்னம்பிக்கையும், சுய ஒழுக்கமுமே அவனது அதிர்ஷ்டத்தைத் தீர்மானிக்கும்... 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள் சில... Empty Re: சிந்தனை துளிகள் சில...

Post by முழுமுதலோன் Tue Sep 03, 2013 11:23 am


  • பழிவாங்குதல் என்பது, அற்பர்கள், அற்ப ஆனந்தம் காணும் செயலாகும்...

-ஜீவனல்


  • சிக்கனமாக இருங்கள், ஆனால், கருமியாகி விட வேண்டாம்...

-மாத்யூக்ரீன்


  • மவுனம் என்னும் மரத்தில், அமைதி என்னும் கனி தொங்குகிறது...

-டெஸ்கார்டில்


  • உழைப்பை மட்டும் விற்கலாம், ஒருநாளும் ஆன்மாவை விற்கலாகாது...

- ரஸ்கின்


  • நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, தீமை செய்வதை நிறுத்துங்கள்....                            டால்ஸ்டாய்

                                                                                                                                                                                                                                                                                                
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள் சில... Empty Re: சிந்தனை துளிகள் சில...

Post by முழுமுதலோன் Tue Sep 03, 2013 11:24 am


  • ஒருவனின் தன்னம்பிக்கையும், சுய ஒழுக்கமுமே அவனது அதிர்ஷ்டத்தைத் தீர்மானிக்கும்...


  • உதிரும் பூவாக இல்லாமல், அதைச் சுமக்கும் செடியாக இருப்பவன் தான் நண்பன்...


  • செல்வந்தர்கள் பணத்தால் உபசரிக்கின்றனர், ஏழைகள் இதயத்தால் உபசரிக்கின்றனர்...


  • சிறப்பு என்பது, பலத்தைச் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்வதில் தான் இருக்கிறது...


  • ஒருவன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால், முதலில் அவன் தன்னைத்தான் நம்ப வேண்டும்...
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள் சில... Empty Re: சிந்தனை துளிகள் சில...

Post by முழுமுதலோன் Tue Sep 03, 2013 11:24 am


  • தன்னைத்தானே புகழ்கிறவன், மறைமுகமாக பிறரை இகழ்கிறான்...


  • நீ பார்க்கும் தொழில் எதுவாக இருந்தாலும் நேசி, தொழில் தர்மம் மீறாதே...


  • நீ நல்லவன்....நீ நல்லவன் என்று பலமுறை சொன்னால், கெட்டவனும் நல்லவனாக நடக்க முயற்சிப்பான்...


  • சாதித்து முடிக்கும் வரை குறைவாகவே பேசு, பேச்சு அதிகமானால் ஆற்றல் குறையும்...


  • பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லைதான், ஆனால், பணமே வாழ்க்கை ஆகிவிடாது...
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள் சில... Empty Re: சிந்தனை துளிகள் சில...

Post by முழுமுதலோன் Tue Sep 03, 2013 11:25 am


  • குணம் பார்த்து பழகு, நிறம் பார்த்து பழகாதே...


  • குழப்பத்தில் இருக்கும் போது எந்த ஒரு முடிவையும் எடுக்காதே...


  • அனைவருக்கும் கிடைக்கும் பரிசு, ஆண்டவன் கொடுக்கும் பரிசு - குழந்தை...


  • மனிதனாய் பிறப்பது பெரிதல்ல, மனிதநேயத்துடன் வாழ்வது தான் சிறந்தது...


  • ஏழைக்கு உணவு அளிப்பதைவிட, கல்வி அளிப்பதே அவனது வாழ்கைக்கு உதவும்...
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள் சில... Empty Re: சிந்தனை துளிகள் சில...

Post by முழுமுதலோன் Tue Sep 03, 2013 11:26 am


  • மனதிற்குள் இருக்கும் வரை மகிழ்ச்சி கூட சுமை தான், வெளிபடுத்தும் போது வேதனை கூட சுகம் தான்..


  • மன்னிக்கத் தெரியாதவன் மனதில் குழப்பமும், பகையுமே மிஞ்சி இருக்கும்


  • பகை தேடிக் கொள்ளும் மனிதன், ஆபத்தை விரும்பி வரவேற்கிறான்...


  • அன்பு, அறிவு இரண்டும் உன்னிடம் சேர்ந்தால், எல்லா வெற்றியும் உன் காலடியில்...


  • பெற்ற அறிவு தனக்கு மட்டும் பயன்பட்டால் போதாது, அது உலகுக்கும் பயன்பட வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள் சில... Empty Re: சிந்தனை துளிகள் சில...

Post by முழுமுதலோன் Tue Sep 03, 2013 11:26 am


  •  எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும் போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று பலருக்கு தெரிவதில்லை, எனவே தோல்வியை தழுவுகின்றனர்...


  • ஆசை இருப்பவனிடம் ஆனந்தம் மற்றும் அன்பும் தங்குவதில்லை...


  • தனக்காக மட்டும் வாழ்கின்ற மனிதன், மனிதர்களில் மிகவும் கேவலமானவன்...


  • புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே!! அது இன்னொரு முறை நீ அவமானப்படாமல் காப்பாற்றும்...


  • உலகில் பேசிக்கொள்ள ஆயிரம் மொழிகள் இருந்தாலும், நாம் பேசிக்கொள்ள அன்பு மொழி போதும்... 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள் சில... Empty Re: சிந்தனை துளிகள் சில...

Post by முழுமுதலோன் Tue Sep 03, 2013 11:28 am

சிந்தனை துளிகள் சில... Images?q=tbn:ANd9GcQo0bzZor8IYYwhdI8MN6x-wK4xcY8MfjSCo1JmjQZlEZ4Q-rMw
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள் சில... Empty Re: சிந்தனை துளிகள் சில...

Post by முழுமுதலோன் Tue Sep 03, 2013 11:29 am

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை துளிகள் சில... Empty Re: சிந்தனை துளிகள் சில...

Post by ஸ்ரீராம் Tue Sep 03, 2013 12:11 pm

அனைத்தும் அற்புத வாசகங்கள். நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சிந்தனை துளிகள் சில... Empty Re: சிந்தனை துளிகள் சில...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 03, 2013 2:48 pm

உலகில் பேசிக்கொள்ள ஆயிரம் மொழிகள் இருந்தாலும், நாம் பேசிக்கொள்ள அன்பு மொழி போதும்... 
தேவையான ஒன்றுதான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிந்தனை துளிகள் சில... Empty Re: சிந்தனை துளிகள் சில...

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 03, 2013 3:06 pm

அருமை நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்தனை துளிகள் சில... Empty Re: சிந்தனை துளிகள் சில...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum