Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
Page 1 of 1 • Share
வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
ஜோதிடர்: நீங்க இப்ப ரொம்பப் பெரிய கண்டத்துல இருக்கீங்க...
நபர்: ஆமா! நானும் படிச்சிருக்கேன், ஆசியாதான் உலகத்துலயே பெரிய கண்டம்னு!
**********
காவலர்: சார்! செத்தவன் பாடியையும் காணோம், கொலைகாரனும் தலைமறைவாகிட்டான். இப்ப என்ன சார் பண்றது?
ஆய்வாளர்: 'கொலையானவனும் கொலையாளியும் சமாதானமாகிவிட்டனர்'னு ஃபைலை க்ளோஸ் பண்ணிடு!
**********
டாக்டர்: எதுக்கு உங்க பையனோட பிராக்ரஸ் ரிப்போர்ட்டோட வந்திருக்கீங்க?
நபர்: நீங்கதானே டாக்டர் எல்லா ரிப்போர்ட்சும் எடுத்துக்கிட்டு ட்ரீட்மென்டுக்கு வரச் சொன்னீங்க!
**********
டாக்டர்: உங்க கிட்னி டோட்டலா டேமேஜ் ஆகிடுச்சு.
நபர்: சரி... சரி... ஆஃப் ரேட்டுக்காவது எடுத்துக்கங்க டாக்டர்!
**********
வங்கி அதிகாரி: ஒர்க் ஷாப் வைக்க பேங்க்ல லோன் கேக்கறீங்களே... முன் அனுபவம் இருக்கா?
நபர்: இருக்கு சார்... இதே மாதிரி பல பேங்க்ல லோன் கேட்டிருக்கேன்!
நபர்: ஆமா! நானும் படிச்சிருக்கேன், ஆசியாதான் உலகத்துலயே பெரிய கண்டம்னு!
**********
காவலர்: சார்! செத்தவன் பாடியையும் காணோம், கொலைகாரனும் தலைமறைவாகிட்டான். இப்ப என்ன சார் பண்றது?
ஆய்வாளர்: 'கொலையானவனும் கொலையாளியும் சமாதானமாகிவிட்டனர்'னு ஃபைலை க்ளோஸ் பண்ணிடு!
**********
டாக்டர்: எதுக்கு உங்க பையனோட பிராக்ரஸ் ரிப்போர்ட்டோட வந்திருக்கீங்க?
நபர்: நீங்கதானே டாக்டர் எல்லா ரிப்போர்ட்சும் எடுத்துக்கிட்டு ட்ரீட்மென்டுக்கு வரச் சொன்னீங்க!
**********
டாக்டர்: உங்க கிட்னி டோட்டலா டேமேஜ் ஆகிடுச்சு.
நபர்: சரி... சரி... ஆஃப் ரேட்டுக்காவது எடுத்துக்கங்க டாக்டர்!
**********
வங்கி அதிகாரி: ஒர்க் ஷாப் வைக்க பேங்க்ல லோன் கேக்கறீங்களே... முன் அனுபவம் இருக்கா?
நபர்: இருக்கு சார்... இதே மாதிரி பல பேங்க்ல லோன் கேட்டிருக்கேன்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
நபர் - 1: அந்தத் தலைவருங்க ரெண்டு பேரும் கிளாஸ்மேட்னு சொல்லிக்கிறாங்களே... எந்தப் பள்ளியிலே படிச்சாங்க?
நபர் - 2: சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில!
**********
கணவன்: ஏண்டீ! என் கல்யாணப் பட்டு வேட்டி பத்திரமா இருக்கா?
மனைவி: இல்ல, பாத்திரமா இருக்கு.
**********
மனைவி: கொஞ்ச நாளைக்கு, என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிக்கவாவது செய்யுங்களேன்!
கணவன்: ஏன்?
மனைவி: பின்ன… நீங்க என்கூட சந்தோஷமா இருக்கிறதைப் பார்த்துட்டுத்தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே!
**********
டாக்டர்: உங்க வீட்டுல யாருக்காவது சுகர் இருக்கா?
நபர்: எனக்கு ரெண்டு மூணு வீடு இருக்கு... நீங்க எந்த வீட்டைக் கேக்கறீங்க டாக்டர்?
**********
போலீஸ்: செல்போன்ல பேசிக்கிட்டே வண்டி ஓட்டினா அபராதம்னு உனக்குத் தெரியாதா?
நபர்: தெரியும். ஆனா நான்தான் பேசவேயில்லையே, என் பொண்டாட்டி திட்டறதைக் கேட்டுக்கிட்டுதானே இருக்கேன்!
நபர் - 2: சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில!
**********
கணவன்: ஏண்டீ! என் கல்யாணப் பட்டு வேட்டி பத்திரமா இருக்கா?
மனைவி: இல்ல, பாத்திரமா இருக்கு.
**********
மனைவி: கொஞ்ச நாளைக்கு, என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிக்கவாவது செய்யுங்களேன்!
கணவன்: ஏன்?
மனைவி: பின்ன… நீங்க என்கூட சந்தோஷமா இருக்கிறதைப் பார்த்துட்டுத்தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே!
**********
டாக்டர்: உங்க வீட்டுல யாருக்காவது சுகர் இருக்கா?
நபர்: எனக்கு ரெண்டு மூணு வீடு இருக்கு... நீங்க எந்த வீட்டைக் கேக்கறீங்க டாக்டர்?
**********
போலீஸ்: செல்போன்ல பேசிக்கிட்டே வண்டி ஓட்டினா அபராதம்னு உனக்குத் தெரியாதா?
நபர்: தெரியும். ஆனா நான்தான் பேசவேயில்லையே, என் பொண்டாட்டி திட்டறதைக் கேட்டுக்கிட்டுதானே இருக்கேன்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
நண்பர் - 1: தினமும் சாயந்தரம் 6 மணி ஆச்சுன்னா வாய்க்கு வந்தபடி நான் என் பொண்டாட்டியைத் திட்டுவேன்.
நண்பர் - 2: அதென்ன 6 மணி கணக்கு?
நண்பர் - 1: அப்போதான் அவ வீட்டுல இருக்கமாட்டா.
*******
நபர் - 1: நேத்து என் பையனை நீங்கதான் ஆத்து வெள்ளத்துலேயிருந்து காப்பாத்துனீங்களாமே?
நபர் - 2: ஹி... ஹி... ஆமாம்! அந்தச் சின்ன விஷயத்துக்குப் போயா நன்றி சொல்ல வந்தீங்க?
நபர் - 1: அதுக்கில்லேங்க... பையன் பாக்கெட்டுல ரெண்டு ரூபா வச்சிருந்தானாமே, அதை நீங்க எடுத்தீங்களா?
*******
வருங்கால மாமனாரிடம் மாப்பிள்ளை,
நீங்க கல்யாணத்தை ரொம்பச் சிக்கனமா நடத்துங்க... வேணாங்கலை! அதுக்காக ஜானவாசத்துல காருக்குப் பதிலா நீங்க என்னை உப்பு மூட்டை தூக்கிண்டு போறது கொஞ்சம் கூட நல்லாயில்லே!
**********
காவலர்: என்னம்மா, உங்க வீட்டுக்காரர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க, ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க?
பெண்: இன்னிக்குத்தான் சார் அவரோட சம்பள நாள்.
**********
தரகர்: மாப்பிள்ளை ஊமை பரவாயில்லையா?
பெண்ணின் தகப்பனார்: பரவாயில்லை... பரவாயில்லை... எப்படியும், கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் வாயைத் திறக்கப் போறதில்லையே!
நண்பர் - 2: அதென்ன 6 மணி கணக்கு?
நண்பர் - 1: அப்போதான் அவ வீட்டுல இருக்கமாட்டா.
*******
நபர் - 1: நேத்து என் பையனை நீங்கதான் ஆத்து வெள்ளத்துலேயிருந்து காப்பாத்துனீங்களாமே?
நபர் - 2: ஹி... ஹி... ஆமாம்! அந்தச் சின்ன விஷயத்துக்குப் போயா நன்றி சொல்ல வந்தீங்க?
நபர் - 1: அதுக்கில்லேங்க... பையன் பாக்கெட்டுல ரெண்டு ரூபா வச்சிருந்தானாமே, அதை நீங்க எடுத்தீங்களா?
*******
வருங்கால மாமனாரிடம் மாப்பிள்ளை,
நீங்க கல்யாணத்தை ரொம்பச் சிக்கனமா நடத்துங்க... வேணாங்கலை! அதுக்காக ஜானவாசத்துல காருக்குப் பதிலா நீங்க என்னை உப்பு மூட்டை தூக்கிண்டு போறது கொஞ்சம் கூட நல்லாயில்லே!
**********
காவலர்: என்னம்மா, உங்க வீட்டுக்காரர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க, ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க?
பெண்: இன்னிக்குத்தான் சார் அவரோட சம்பள நாள்.
**********
தரகர்: மாப்பிள்ளை ஊமை பரவாயில்லையா?
பெண்ணின் தகப்பனார்: பரவாயில்லை... பரவாயில்லை... எப்படியும், கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் வாயைத் திறக்கப் போறதில்லையே!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
காதலி: நேத்து பீச்ல நாம பேசிக்கிட்டு இருந்ததை எங்கம்மா பார்த்துட்டாங்க!
காதலன்: ஐயோ! அப்புறம்…?
காதலி: நல்ல பொண்ணா, லட்சணமா சீக்கிரம் வீட்டுக்கு வராம, ராப்பிச்சைக்காரனோடு உனக்கு என்னடி பேச்சுனு திட்டினாங்க!
************
முதலாளி: ஏண்டா! சாம்பார் சட்டியில பூனை விழுற வரைக்கும் பார்த்துக்கிட்டிருந்தா இருந்தே?
சமையல்காரன்: ஏற்கனவே விழுந்த எலியை அது புடிச்சுட்டு போயிடும்னு நினைச்சேன் முதலாளி!
************
பெண் வீட்டார்: மாப்பிள்ளைக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு பையன் இருக்கற விஷயத்தை நீங்க ஏன் சொல்லலை?
தரகர்: மாப்பிள்ளை பையன் அழகா இருப்பான்னு முதல்லயே சொன்னேனே… கவனிக்கலையா?
************
மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கித் தாங்க!
அப்பா: டேய்... கடவுள் நமக்கு ரெண்டு கால் எதுக்கு தந்துருக்கார் தெரியுமா?
மகன்: ஓ தெரியுமே! ஒண்ணு கியர் போட, இன்னொண்ணு பிரேக் பிடிக்க.
************
நோயாளி: நெஞ்சில பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்?
டாக்டர்: உங்களை யார் ஒரு அடி மேலே தள்ளிப் படுக்கச் சொன்னாங்க?
http://www.nilacharal.com
காதலன்: ஐயோ! அப்புறம்…?
காதலி: நல்ல பொண்ணா, லட்சணமா சீக்கிரம் வீட்டுக்கு வராம, ராப்பிச்சைக்காரனோடு உனக்கு என்னடி பேச்சுனு திட்டினாங்க!
************
முதலாளி: ஏண்டா! சாம்பார் சட்டியில பூனை விழுற வரைக்கும் பார்த்துக்கிட்டிருந்தா இருந்தே?
சமையல்காரன்: ஏற்கனவே விழுந்த எலியை அது புடிச்சுட்டு போயிடும்னு நினைச்சேன் முதலாளி!
************
பெண் வீட்டார்: மாப்பிள்ளைக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு பையன் இருக்கற விஷயத்தை நீங்க ஏன் சொல்லலை?
தரகர்: மாப்பிள்ளை பையன் அழகா இருப்பான்னு முதல்லயே சொன்னேனே… கவனிக்கலையா?
************
மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கித் தாங்க!
அப்பா: டேய்... கடவுள் நமக்கு ரெண்டு கால் எதுக்கு தந்துருக்கார் தெரியுமா?
மகன்: ஓ தெரியுமே! ஒண்ணு கியர் போட, இன்னொண்ணு பிரேக் பிடிக்க.
************
நோயாளி: நெஞ்சில பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்?
டாக்டர்: உங்களை யார் ஒரு அடி மேலே தள்ளிப் படுக்கச் சொன்னாங்க?
http://www.nilacharal.com
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
நோயாளி: நெஞ்சில பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்?
டாக்டர்: உங்களை யார் ஒரு அடி மேலே தள்ளிப் படுக்கச் சொன்னாங்க?
Similar topics
» வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!!!!
» வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
» வாங்க ! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
» வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
» வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
» வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
» வாங்க ! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
» வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
» வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|