Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவிதை பாடும் நேரம்-"காற்று கலைத்த கனவு"
Page 1 of 1 • Share
கவிதை பாடும் நேரம்-"காற்று கலைத்த கனவு"
நீ ஓடிவந்து அள்ளியெடுத்த
உன் புத்தகத் தாள்களின்
சில பக்கங்கள் அங்கேயே
ஒட்டிக்கொண்டு நிற்கின்றன...
ஒருசேர வலசை போகும்
ஓரினப் பறவைக் கூட்டங்களைப்போல்
மனது உன்னுடனேயே
இடப்பெயர்வடைகிறது....
உன் தேடலின் அழகில்
மதி ம(ய)ங்கிய யாவரும்
உன்னையே மையங்கொண்டிருந்தனர்....
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"காற்று கலைத்த கனவு"
எனக்கென்னமோ இது சரிபட்டுவரும்னு தோணலை
வீட்டு அலைபேசி எண்ணை கொடுங்கள்
வீட்டு அலைபேசி எண்ணை கொடுங்கள்
Last edited by முரளிராஜா on Tue Sep 10, 2013 8:17 pm; edited 1 time in total
Re: கவிதை பாடும் நேரம்-"காற்று கலைத்த கனவு"
பறவைகள் பருவ கால மாற்றத்தின் போது மற்ற இடங்களுக்கு குடிபெயர்தல் வலசைபோதல் என்று பெயர்...
புத்தக தாள்கள் மற்றும் இல்லை காதலும் வலசை போகிறது...
புத்தக தாள்கள் மற்றும் இல்லை காதலும் வலசை போகிறது...
Re: கவிதை பாடும் நேரம்-"காற்று கலைத்த கனவு"
கவிதையை கவிதையாக பாருங்க...முரளிராஜா wrote:எனக்கென்னமோ இது சரிபட்டுவரும்னு தோணலை
வீட்டு அலைபேசி எண்ணை கொடுங்கள்
என் மனைவி கூட கேட்பாள்...
உனக்கு எத்தனை காதலிகள் என்று
மனைவி கேட்கிறாள்
பாவம்
கவிஞனுக்கு என்ன தெரியும்
என்று கவிதையாகவே பதில் சொல்லி தப்பித்துவிடுவேன்...
Re: கவிதை பாடும் நேரம்-"காற்று கலைத்த கனவு"
நான் இல்ல பா.............பா.............:-)
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"காற்று கலைத்த கனவு"
ஏன் டங்கு ஸ்ளிப்பாவுதுவனவாசி wrote:நான் இல்ல பா.............பா.............:-)
Re: கவிதை பாடும் நேரம்-"காற்று கலைத்த கனவு"
அது என்னமோ தொரியல முரளி அண்ணா.....
எனக்கும் உங்களைப் போலவே பெயரைக் கேட்டாலே கை,காலெல்லாம் உதறல் எடுக்கிறது.......
எனக்கும் உங்களைப் போலவே பெயரைக் கேட்டாலே கை,காலெல்லாம் உதறல் எடுக்கிறது.......
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"காற்று கலைத்த கனவு"
இருந்தாலும் உங்களைப் போல் தைரியமாக நான் வெளியே சொல்வதில்லைவனவாசி wrote:அது என்னமோ தொரியல முரளி அண்ணா.....
எனக்கும் உங்களைப் போலவே பெயரைக் கேட்டாலே கை,காலெல்லாம் உதறல் எடுக்கிறது.......
Re: கவிதை பாடும் நேரம்-"காற்று கலைத்த கனவு"
உங்களுக்கு யாரை பார்த்தால் பயம் என எனக்கு தெரியும்மகா பிரபு wrote:எனக்கு முரளி அண்ணனை பாத்தா பயமே கிடையாது.
Re: கவிதை பாடும் நேரம்-"காற்று கலைத்த கனவு"
ஹா.....ஹா.....ஹா.......
எனக்கும் அது தெரியுமே.....!!!
எனக்கும் அது தெரியுமே.....!!!
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"காற்று கலைத்த கனவு"
நன்றி சரண்...சரண் wrote:கவிதை அருமை.
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கவிதை பாடும் நேரம்-"காற்று கலைத்த கனவு"
நன்றி அக்கா...!ரானுஜா wrote:அருமை
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Similar topics
» கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்-"கல(க்)கம்"
» கவிதை பாடும் நேரம்-"பதிலிடல்"
» கவிதை பாடும் நேரம்-"இயலாமை"
» கவிதை பாடும் நேரம்
» கவிதை பாடும் நேரம்-"கல(க்)கம்"
» கவிதை பாடும் நேரம்-"பதிலிடல்"
» கவிதை பாடும் நேரம்-"இயலாமை"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|