Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உலகம் வியக்கும் இந்தியாவின் பழமையான தூண்
Page 1 of 1 • Share
உலகம் வியக்கும் இந்தியாவின் பழமையான தூண்
1600 ஆண்டுகள் பழமையான இந்த இரும்புத்தூண் இந்தியர்களின் திறமைக்கு
அறிவியல் தொழில் நுட்பத்திற்கு கட்டியம் கூறுகிறது.
இந்த இரும்புத்தூண் சுமார் 24 அடி (7.2 மீட்டர்) உயரம் இதனுடைய எடை ஆறு டன்
இதனுடைய அடிப்பாகம் நிலத்தினுள் ஒரு மீட்டர் இருக்கும்ங்கராங்க.
இத்தூணில் சமஸ்கிருத வாசகங்கள் பிராமி எழுத்துகளை கொண்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
அறிவியல் தொழில் நுட்பத்திற்கு கட்டியம் கூறுகிறது.
இந்த இரும்புத்தூண் சுமார் 24 அடி (7.2 மீட்டர்) உயரம் இதனுடைய எடை ஆறு டன்
இதனுடைய அடிப்பாகம் நிலத்தினுள் ஒரு மீட்டர் இருக்கும்ங்கராங்க.
இத்தூணில் சமஸ்கிருத வாசகங்கள் பிராமி எழுத்துகளை கொண்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
Re: உலகம் வியக்கும் இந்தியாவின் பழமையான தூண்
[You must be registered and logged in to see this image.]
Re: உலகம் வியக்கும் இந்தியாவின் பழமையான தூண்
[You must be registered and logged in to see this image.]
Re: உலகம் வியக்கும் இந்தியாவின் பழமையான தூண்
[You must be registered and logged in to see this image.]
Re: உலகம் வியக்கும் இந்தியாவின் பழமையான தூண்
குத்புதீன் டெல்லியில் கட்டிய முதல் மசூதி குவ்வாத்-அல்-இஸ்லாம்
சுமார் 23 இந்து, ஜைனக் கோயில்களை இடித்து உடைந்த பகுதிகளால் கட்டப்பட்டதே. இந்த பகுதியில் தான் இந்த இரும்புத்தூண் கம்பீரமாய் நிற்கிறது.
இந்த இரும்புத்தூணின் வரலாற்றை இன்னும் பின்னால
போய் பார்த்தோம்னா இது இரண்டாம் சந்திரகுப்த
விக்கிரமாதித்தியரால் கி.பி.402 ல் செய்யப்பட்டது.
இது அப்போதைய உதய கிரியின் (Vishnupadagiri)
விஷ்ணு கோயிலின் எதிரில் இருந்த கொடிமரம்.
தூணின் உச்சியில் கருடன் இருந்ததாக நம்பப்படுகிறது.
பின்னாளில், அதாவது 10ம் நூறாண்டில்
தற்போது இருக்கும் பகுதிக்கு ராஜபுத்திர அரசர்
ஆனங்பாலினால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.
இந்த இடத்திலும் விஷ்ணு கோயிலின் முன்னால்
கம்பீரமான கொடிமரமாக இருந்தது.
இருந்துட்டு போகட்டும், ஆனால் இன்னும்
இந்த தூணின் துருப்பிடிக்காத அதிசயம் தான்
உலகத்தை ஆச்சர்யப்படுத்துவதாகவே இருக்கிறது.
கான்பூர் ஐ.ஐ டியை சேர்ந்த வல்லுனர்கள் இந்த தூண் துருப்பிடிக்காததன்
காரணத்தை ஆராய்ந்தார்கள். கடினமான ஒரு முலாம் பூச்சு இதனை
துருவில் இருந்து தக்கவைத்து இருப்பதாக சொல்கிறார்கள். மேலும் இதில் உள்ளீடு செய்யப்பட்ட பாஸ்பரஸின் (phosphorous) கலப்பு தன்மையே துருப்பிடிக்காத
தன்மையை அதற்கு தருவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.
( இதை பற்றிய விரிவான ஆய்வு புத்தகம் 2001 ல்
வெளியாகி இருக்கு Delhi iron Pillar new insights by R.Balasubramaniam )
முக்கியமாக இதை உருவாக்கும் போது கடைபிடிக்கப்பட்டிருக்கும்
வார்பட டெக்னாலஜி ஒரு பெரும் ரகசியத்தை நமக்கு சொல்வது
என்னன்னா ? அது இந்தியர்களின் “புத்திக்கூர்மை”
இதே வகையை சேர்ந்த பிரம்மாண்ட இரும்புத்தூண்கள்
மத்தியபிரதேசத்தின் தார் மாவட்டத்தில் லாட் மசூதியில் (
The Lat Masjid ) காணக் கிடைக்கின்றன. (லாட் = தூண்)
சுமார் 23 இந்து, ஜைனக் கோயில்களை இடித்து உடைந்த பகுதிகளால் கட்டப்பட்டதே. இந்த பகுதியில் தான் இந்த இரும்புத்தூண் கம்பீரமாய் நிற்கிறது.
இந்த இரும்புத்தூணின் வரலாற்றை இன்னும் பின்னால
போய் பார்த்தோம்னா இது இரண்டாம் சந்திரகுப்த
விக்கிரமாதித்தியரால் கி.பி.402 ல் செய்யப்பட்டது.
இது அப்போதைய உதய கிரியின் (Vishnupadagiri)
விஷ்ணு கோயிலின் எதிரில் இருந்த கொடிமரம்.
தூணின் உச்சியில் கருடன் இருந்ததாக நம்பப்படுகிறது.
பின்னாளில், அதாவது 10ம் நூறாண்டில்
தற்போது இருக்கும் பகுதிக்கு ராஜபுத்திர அரசர்
ஆனங்பாலினால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.
இந்த இடத்திலும் விஷ்ணு கோயிலின் முன்னால்
கம்பீரமான கொடிமரமாக இருந்தது.
இருந்துட்டு போகட்டும், ஆனால் இன்னும்
இந்த தூணின் துருப்பிடிக்காத அதிசயம் தான்
உலகத்தை ஆச்சர்யப்படுத்துவதாகவே இருக்கிறது.
கான்பூர் ஐ.ஐ டியை சேர்ந்த வல்லுனர்கள் இந்த தூண் துருப்பிடிக்காததன்
காரணத்தை ஆராய்ந்தார்கள். கடினமான ஒரு முலாம் பூச்சு இதனை
துருவில் இருந்து தக்கவைத்து இருப்பதாக சொல்கிறார்கள். மேலும் இதில் உள்ளீடு செய்யப்பட்ட பாஸ்பரஸின் (phosphorous) கலப்பு தன்மையே துருப்பிடிக்காத
தன்மையை அதற்கு தருவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.
( இதை பற்றிய விரிவான ஆய்வு புத்தகம் 2001 ல்
வெளியாகி இருக்கு Delhi iron Pillar new insights by R.Balasubramaniam )
முக்கியமாக இதை உருவாக்கும் போது கடைபிடிக்கப்பட்டிருக்கும்
வார்பட டெக்னாலஜி ஒரு பெரும் ரகசியத்தை நமக்கு சொல்வது
என்னன்னா ? அது இந்தியர்களின் “புத்திக்கூர்மை”
இதே வகையை சேர்ந்த பிரம்மாண்ட இரும்புத்தூண்கள்
மத்தியபிரதேசத்தின் தார் மாவட்டத்தில் லாட் மசூதியில் (
The Lat Masjid ) காணக் கிடைக்கின்றன. (லாட் = தூண்)
Re: உலகம் வியக்கும் இந்தியாவின் பழமையான தூண்
[You must be registered and logged in to see this image.]
Re: உலகம் வியக்கும் இந்தியாவின் பழமையான தூண்
[You must be registered and logged in to see this image.]
Re: உலகம் வியக்கும் இந்தியாவின் பழமையான தூண்
அந்த கால கட்டங்களில் இந்தியாவில் இருந்து போர்வாள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. அலெக்ஸாண்டருக்கு போர்வாள் பரிசு அளிக்கப்பட்டுள்ளதாக வரலாறு.
மேலும் குத்புதீன் பற்றி சில தகவல்கள் :
இஸ்லாமிய மதத்தை இந்தியாவில் பரப்புவதில் முழுமூச்சாக இருந்தவர் சுல்தான் குத்புதீன் அய்பெக். இவரால் உடைத்து தள்ளப்பட்ட இந்துக் கோயில்கள் ஏராளம். இப்படி இடிக்கப்பட்ட கோயில்களின் தூண்களையும் படிக்கற்களையும் கச்சிதமாக மசூதி கட்டுவதற்கு பயன்படுத்தி கொண்டார்.
குத்புதீன் துருக்கிய இனத்தை சேர்ந்தவன். அடிமையாக ஒரு வியாபாரிக்கு விற்க்கப்பட்டவன். முகமது கோரியின் கண் பார்வையில் பட்டு குதிரை படை பிரிவில் தலைவனான், பின் பிரதம தளபதியாக உயர்ந்தான். பின்னாலில் கோரியால் பிரதி நிதியாக அமர வைக்கப்பட்டு அடிமைகளின் சாம்ராஜியத்தை நடத்தி காட்டியவர் குத்புதீன். கோரி ஆப்கானிஸ்தானுக்கு போகும் வழியில் மர்மமாக கொல்லப் பட்டார்.
குத்புதீன் நான்கே வருசம் ஆட்சி செய்தான் எதிர்பாரத விதமா, விளையாட்டின் போது குதிரையில் இருந்து எசகு பிசகா வீழ்ந்து இறந்தான். குதுப்மினாரின் முதல் அடுக்கு இவரால் எழுப்பப்பட்டது.
எத்துணையோ பிரம்மாண்ட மாளிகைகள் இருந்த இடம் தெரியாமல் போக வரலாற்றில் ஒரு அடிமையால் நிறுவப்பட்ட குதுப்மினார் இன்றைக்கும் அவர் ஆட்சியின் சாட்சியாக இருக்கு.
நன்றி ;இனியவை கூறல்
மேலும் குத்புதீன் பற்றி சில தகவல்கள் :
இஸ்லாமிய மதத்தை இந்தியாவில் பரப்புவதில் முழுமூச்சாக இருந்தவர் சுல்தான் குத்புதீன் அய்பெக். இவரால் உடைத்து தள்ளப்பட்ட இந்துக் கோயில்கள் ஏராளம். இப்படி இடிக்கப்பட்ட கோயில்களின் தூண்களையும் படிக்கற்களையும் கச்சிதமாக மசூதி கட்டுவதற்கு பயன்படுத்தி கொண்டார்.
குத்புதீன் துருக்கிய இனத்தை சேர்ந்தவன். அடிமையாக ஒரு வியாபாரிக்கு விற்க்கப்பட்டவன். முகமது கோரியின் கண் பார்வையில் பட்டு குதிரை படை பிரிவில் தலைவனான், பின் பிரதம தளபதியாக உயர்ந்தான். பின்னாலில் கோரியால் பிரதி நிதியாக அமர வைக்கப்பட்டு அடிமைகளின் சாம்ராஜியத்தை நடத்தி காட்டியவர் குத்புதீன். கோரி ஆப்கானிஸ்தானுக்கு போகும் வழியில் மர்மமாக கொல்லப் பட்டார்.
குத்புதீன் நான்கே வருசம் ஆட்சி செய்தான் எதிர்பாரத விதமா, விளையாட்டின் போது குதிரையில் இருந்து எசகு பிசகா வீழ்ந்து இறந்தான். குதுப்மினாரின் முதல் அடுக்கு இவரால் எழுப்பப்பட்டது.
எத்துணையோ பிரம்மாண்ட மாளிகைகள் இருந்த இடம் தெரியாமல் போக வரலாற்றில் ஒரு அடிமையால் நிறுவப்பட்ட குதுப்மினார் இன்றைக்கும் அவர் ஆட்சியின் சாட்சியாக இருக்கு.
நன்றி ;இனியவை கூறல்
Re: உலகம் வியக்கும் இந்தியாவின் பழமையான தூண்
நான் டெல்லி சுற்றுலா சென்ற இரண்டு சமயமும் இதனைக் கண்டுள்ளேன்...
Similar topics
» குதுப்மினார் இரும்பு தூண் ரகசியம்?
» வியக்கும் வித்தியாசங்கள்
» வியக்கும் சிந்தனை துளிகள்
» 230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு
» 60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் !
» வியக்கும் வித்தியாசங்கள்
» வியக்கும் சிந்தனை துளிகள்
» 230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு
» 60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|