தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது..................

View previous topic View next topic Go down

கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது.................. Empty கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது..................

Post by முழுமுதலோன் Sat Sep 14, 2013 11:05 am

கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது..................

        
அச்சம்


துரதிட்டத்தை எதிர்பார்த்து அஞ்சுவதே பெருந்துயரம்‍‍‍____செனீகா


அச்சமென்பது நான் பேசுவதை 
நானே கேட்கமுடியாதபடி செய்கிறது‍‍___சாமுவேல்பட்லர்


அச்சம்தான் எல்லாவிதமான கேடுகளுக்கும் ஆனிவேர்____பிரேம் சந்த்


கற்பனை இல்லாத இடத்தில் 
அச்சம் இருக்க முடியாது‍‍‍‍____ஆர்தர்கானன்டாய்ல்


நாம்வாழ்வில் அச்சப்பட வேண்டிய ஒன்று 
அச்சம் மட்டுமே‍ ___ரூஸ்வேல்ட்


அச்சப்படும் மனிதன் மீது யாராலும் 
அன்பு செலுத்த முடியாது‍‍‍‍‍_____அரிஸ்டாடில்


அச்சத்தை வெல்வதே அறிவை வெல்வதன் முதல்படி___ரஸ்னல்


அச்சம் என்பது அறியாமையில் இருந்தே ஊற்றெடுக்கிறது___எமர்சன


நடக்கப் போகாத தீமைக்கு அஞ்சி 
நாம் செலவழித்தது அதிகம்____ஜெப்பர்ஸன்


எதற்கு அச்சப்படுகிறோமோ அது நடந்து விடும்____விக்டர் ப்ராங்க்ளின்


Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது.................. Empty Re: கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது..................

Post by முழுமுதலோன் Sat Sep 14, 2013 11:08 am

சந்தேகம்


அமைதியிழந்த ஆணவத்தின் ஆற்றாமையே சந்தேகம்_ஜார்ஜ் எலியட்


வக்ரமான பேராசைகளே 
பொறாமை சந்தேகத்தை உருவாக்குகிறது_நீட்ஸே


தீவிரமான விளையாட்டு என்பது 
வெறுப்பையும் பொறாமையும் விளைவிக்கும்___ஆர்வெல்


சந்தேக நோய் காதலரை தீவிர பகைவர்களாக்குகிறது___பைரன்


காதல் என்பது மரணம் 
சந்தேகம் அதற்கு கல்லறை  கட்டும்___பைபிள்


சந்தேகம் என்பது காதலை வாழவைக்கிறேன் 
என்று சிதைக்கும் அரக்கன்___ஹேவ்லாக் எல்லிஸ்


அநீதியான சந்தேகம் பிறரது நியாயமான சுதந்திரத்தை கெடுக்கும் ___வாஷிங்டன்


காதல்,காமம்,கோபம்,சந்தேகம் யாவும் மனிதரைக் குருடாக்கும்
ஜார்ஜ் எலியட்


உண்மையான அன்பும் சந்தேகமும் 
ஒரு இடத்தில் வாழ முடியாது___அலக்ஸாண்டர் டியூமாஸ்


சந்தேகம் வந்துவிட்டால் 
ஒவ்வொரு செயலும் தவறாகவே தோன்றும்___மகாத்மா 
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது.................. Empty Re: கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது..................

Post by முழுமுதலோன் Sat Sep 14, 2013 11:09 am

அவநம்பிக்கை


எல்லாரையும் நம்புவது ஆபத்து யாரையும் நம்பாதது பேராபத்து-லிங்க‌ன் 


தன்னம்பிக்கையில்லாதவன் வாழ்வு 
தலையில்நடப்பது போல அவஸ்தையானது ___லிங்கன் 


நம்பிக்கை இல்லாத நிலத்தில் 
பயிர் செய்யும் முயற்சி வளராது____சாமுவேல் 


நம்பிக்கையே வாழ்வு வாதமும் விவாதமும் தாழ்வு___கார்லைல் தாமஸ்


பரஸ்பர நம்பிக்கையில்லாது 
இனிமையாக வாழ்வது சுலபமல்ல___கிரகாம்கிரீன்


தன்னையே நம்பாதவர் பிறர் யாரையும் நம்ப மாட்டார்___லாசு


அவ நம்பிக்கையுள்ளவர் எதிலும் வெற்றி பெறுவதில்லை___ஒசன்ஹோவர்


இரவை விரட்டு விடியலாக நம்பிக்கை ஒளி 
அவநம்பிக்கையை விரட்டு____கீட்ஸ்


தயங்குபவர்க்கும் சோம்பேறிகளுக்கும் 
எதுவுமே இயலாததாக்தோ___வால்டர் ஸ்காட்


நம்பிக்கை என்ற ஒன்று இல்லை என்றால் 
வாழ்வு குழப்பமாகும்___டேவிட் 
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது.................. Empty Re: கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது..................

Post by முழுமுதலோன் Sat Sep 14, 2013 11:10 am

                                         
புலம்பல்


உலகை உங்கள் தோளில் சுமப்பதாக 
வருந்தி அழந்தாதீர்கள்____நார்மன்பீலே


சாவதற்காகவே வாழ்கிறோம் 
செத்துக் கொண்டே வாழ்கிறோம்____சாத்ரே


சோம்பித்திரியும் வாழ்விலே தூய்மை இருப்பதில்லை
ஆன்டன் செகோவ்


மூடரை அடிமைச் சங்கிலியிலிருந்து விடுவிக்க முடியாது____வால்டேர்


இளமையில் குழப்பமும் சோகமும் திசை திருப்பும்


இளமையில் அவநம்பிக்கை மிகமிகக் கொடுமையானது


துயரம் இருக்கும் இடத்தில் செயல் கடிகாரம் நின்று போகும்


துன்பமான நினைவுகளே துயரையும் முதுமையும் தருகிறது


புலம்பலும் வலியும் இழப்பை அதிகரிக்குமே தவிர குறைக்காது


கண்ணீர் கண்களில் அடைக்கப்பட்டால் இதயத்தில் உதிரமாக வடிகிறது
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது.................. Empty Re: கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது..................

Post by முழுமுதலோன் Sat Sep 14, 2013 11:11 am

சோம்பல்


அறிவின்மையை விட கவனமின்மையே 
நமது தோல்விக்கு காரணம்__பிராங்ளின்


கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே 
தவிர பிச்சை கேட்க கூடாது__பெர்னாட்ஸா


சோம்பலாக சும்மா இருப்பவரைத் தவிர 
மற்றவர் யாவரும் நல்லவரே__வால்டேர்


எந்த தொழில் செய்தாலும் இழிவில்லை 
எந்த தொழிலும் செய்யாமலிருப்பதே இழிவு__ டால்ஸ்டாய்


அற்ப விஸயங்களில் ஈடுபடுவது 
மனம் சோர்வாயுள்ளதை காண்பிக்கிறது__வில்லியம் கூப்பர்


ஒன்றுமே செய்யாமல் இருந்தால் 
உன்னை யாரும் கூறை குறை மாட்டார்கள்__எராஸ்ம‌ன்


சோம்பலானது அச்சத்தையும் குழப்பத்தையும் வளர்க்கிறது 
டேல் கார்னி


சொல்பவரின் ஆர்வமானது 
கேட்பவரின் கொட்டாவியால் கரைந்து விடும்__ஓவிட்


சோம்பல் மனித இனத்தையே செல்ல்லரிக்கிறது__விர்ஜினியம் வுல்ப்


ஙாலையும் மனிதரையும் நுழைப்பது இழப்பது சுலபம்__ஐசன் ஹோவர்


சோம்பல் உள்ளவர்க்கு வாழ்வில் மிஞ்சுவது 
ஏக்கமும் ஏமாற்றமுமே__கார்லைஸ்


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Posted by DrBALA SUBRA MANIAN 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது.................. Empty Re: கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது..................

Post by sawmya Sat Sep 14, 2013 3:30 pm

நன்றி!புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது.................. Empty Re: கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது..................

Post by மகா பிரபு Sat Sep 14, 2013 5:39 pm

பகிர்வுக்கு நன்றி..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது.................. Empty Re: கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர பிச்சை கேட்க கூடாது..................

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum