Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நம்பிக்கை என்னும் மூணாம் கை..
Page 1 of 1 • Share
நம்பிக்கை என்னும் மூணாம் கை..
நம்பிக்கை ஒரு விதை. நம் இதயங்களில் விதைக்கப்படும் இந்த விதையிலிருந்துதான் வாழ்க்கை எனும் பயிர் முளைக்கிறது. நம்பிக்கை ஒரு சூரியன்! ஒருவர் உள்ளத்தில் உதயமாகும் இந்த சூரியனால் தான் அவரது உறக்கம் கலைந்து உற்சாகம் பிறக்கிறது. நம்பிக்கை ஒரு காற்று! இந்த காற்றை சுவாசிப்பதால்தான் மானுடம் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறது. நம்பிக்கை ஒரு ஏணி! இதை கையில் எடுத்துக்கொண்டவன் எந்த உயரத்திற்கும் போய்விடுகிறான்.
நம்பிக்கை உடையவனை புதைத்தாலும் முளைப்பான் விதையைபோல! எரித்தாலும் பிழைப்பான் பீனிக்ஸ் போல! உடைத்து உருக்கினாலும் புது வடிவம் பெறுவான் பொன்னைப்போல! கால வெப்பத்தால் ஆவியாகி ஆகாயத்துக்கு போனாலும் மறுபடி வருவான் மழையாக!
வெற்றியின் கனிகள் யாருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. வாழ்க்கை எனும் வழுக்கு மரத்தில் ஏறி மீண்டும் மீண்டும் முயற்சித்து கொண்டிருப்பவனுக்கே அது கிடைக்கிறது. நம்பிக்கை உடையவன் பொழுது விடியட்டும் என படுத்துக்கிடக்க மாட்டான். விடியலை உருவாக்கிக்கொள்வான். அவன் நடந்து செல்லும் பாதையில் கல்லும் முள்ளும் இருந்தாலும் அவற்றை பூக்கள் என கருதி பயணத்தை தொடர்ந்துகொண்டிருப்பான். அவனது குறிக்கோள் வெகு தூரத்தில் இருந்தாலும் அதை எட்டும் வரை தொடர்ந்து நடப்பான்.
நம்பிக்கை மட்டும் நமக்கு இருந்தால் போதும், இந்த பூமியை புதிதாய் புதுப்பிக்கலாம். எல்லைசுவர்களை தகர்த்துவிட்டு இந்த உலகத்தை ஒரே குடும்பமாய் உருவாக்கலாம். திசைகள் தோறும் பரவிக்கிடக்கும் தீமையின் வேர்களை களைந்துவிட்டு நன்மையின் பூக்களை பூக்கவிடலாம். அறிவியலின் வெளிச்சத்தை வீடுகள்தோறும் வீச செய்யலாம். மூட நம்பிக்கையின் முதுகெலும்புகளை முறித்துவிடலாம். நமது ஒவ்வொரு சொல்லும் நம்பிக்கையின் குரலாக ஒலிக்கட்டும்! நம்பிக்கை நமது மூன்றாவது கையாக இருக்கட்டும்!
கண்மணி சிங்
நன்றி;
கீழ்க்குளம் வில்லவன்
நம்பிக்கை உடையவனை புதைத்தாலும் முளைப்பான் விதையைபோல! எரித்தாலும் பிழைப்பான் பீனிக்ஸ் போல! உடைத்து உருக்கினாலும் புது வடிவம் பெறுவான் பொன்னைப்போல! கால வெப்பத்தால் ஆவியாகி ஆகாயத்துக்கு போனாலும் மறுபடி வருவான் மழையாக!
வெற்றியின் கனிகள் யாருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. வாழ்க்கை எனும் வழுக்கு மரத்தில் ஏறி மீண்டும் மீண்டும் முயற்சித்து கொண்டிருப்பவனுக்கே அது கிடைக்கிறது. நம்பிக்கை உடையவன் பொழுது விடியட்டும் என படுத்துக்கிடக்க மாட்டான். விடியலை உருவாக்கிக்கொள்வான். அவன் நடந்து செல்லும் பாதையில் கல்லும் முள்ளும் இருந்தாலும் அவற்றை பூக்கள் என கருதி பயணத்தை தொடர்ந்துகொண்டிருப்பான். அவனது குறிக்கோள் வெகு தூரத்தில் இருந்தாலும் அதை எட்டும் வரை தொடர்ந்து நடப்பான்.
நம்பிக்கை மட்டும் நமக்கு இருந்தால் போதும், இந்த பூமியை புதிதாய் புதுப்பிக்கலாம். எல்லைசுவர்களை தகர்த்துவிட்டு இந்த உலகத்தை ஒரே குடும்பமாய் உருவாக்கலாம். திசைகள் தோறும் பரவிக்கிடக்கும் தீமையின் வேர்களை களைந்துவிட்டு நன்மையின் பூக்களை பூக்கவிடலாம். அறிவியலின் வெளிச்சத்தை வீடுகள்தோறும் வீச செய்யலாம். மூட நம்பிக்கையின் முதுகெலும்புகளை முறித்துவிடலாம். நமது ஒவ்வொரு சொல்லும் நம்பிக்கையின் குரலாக ஒலிக்கட்டும்! நம்பிக்கை நமது மூன்றாவது கையாக இருக்கட்டும்!
கண்மணி சிங்
நன்றி;
கீழ்க்குளம் வில்லவன்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: நம்பிக்கை என்னும் மூணாம் கை..
நம்பிக்கை மட்டும் நமக்கு இருந்தால் போதும், இந்த பூமியை புதிதாய் புதுப்பிக்கலாம்.
Re: நம்பிக்கை என்னும் மூணாம் கை..
அனைவருக்கும் தேவைப்படும் வாசகங்கள்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» நம்பிக்கை என்னும் ஆணிவேர்
» நம்பிக்கை என்னும் அழகிய நீரூற்று
» பாராட்டு என்னும் மழை!
» பாராட்டு என்னும் மழை!
» மௌனம் என்னும் மந்திரமொழி
» நம்பிக்கை என்னும் அழகிய நீரூற்று
» பாராட்டு என்னும் மழை!
» பாராட்டு என்னும் மழை!
» மௌனம் என்னும் மந்திரமொழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|