Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதல் படத்தின் கவிதைகள்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
காதல் படத்தின் கவிதைகள்
உன்னை நான் ஏற்கத்தயார்
என்னை நீ ஏற்றால் காதல்
ஆகும் ...!!!
நீ மறுத்தால் ஒற்றை காதல்
ஆகும் ...!!!
என் கையில் இருக்கும்
ரோஜாவை
உனக்கு தந்தால் காதல்
நானே வைத்திருந்தால்
ஒருதலைக்காதல் ...!!!
Re: காதல் படத்தின் கவிதைகள்
நீ எதை தந்தாலும் அது
காதல் தான் -பார்த்தாயா ..?
நீ தந்த காப்பியில் கூட
இதயம் இருக்கிறது ...!!!
அன்போடு நீ விஷத்தை
தந்தாலும் அதில் என்
இதயம் இருக்கும் ....!!!
Re: காதல் படத்தின் கவிதைகள்
இதுவறையும் என்
இதயத்தில் இருந்த -நீ
எதற்காக இதயத்தை விட்டு
சென்றாய் ....?
உனக்கு
எங்கே வலிக்கப்போகிறது
இதயம் எனதல்லவா ...?
Re: காதல் படத்தின் கவிதைகள்
விடியபோகும் இரவு
நாம் விடியலாக இருக்கட்டும்
வரப்போகும் கனவு
இனிமையாக இருக்கட்டும்
பகலில் கழுகுகளின் கண்ணில்
பாடுகிறோம் -இரவிலாவது
சந்தோஷமாக சந்திப்போம்...!!!
*
*
*
போடா -இரவு ஆந்தைகளும்
இருக்க தான் செய்கின்றன ....!!!
Re: காதல் படத்தின் கவிதைகள்
காதல் என்றால் ஏக்கம் இருக்கணும்
இப்போடியேல்லாம் கேள்விகள்
இருக்கக்கூடாது ....!!!
கேள்வி கேட்டக்காதல்
வென்றது இல்லை ...!!!
இரு இதயம் ஒரு இதயமாக
பேசவேண்டும் ....!!!
Re: காதல் படத்தின் கவிதைகள்
காதலை பகுத்தறிவாளர்கள்
நிச்சயம் விரும்புவர்
காதலில் தான் சமத்துவத்தை
தோற்றிவிக்க முடியும் ....!!!
Re: காதல் படத்தின் கவிதைகள்
கண்ணீர் என்ற ஒன்று
இல்லாவிட்டால் காதல்
தோல்விக்கு முடிவு
மரணம் தான் -நல்ல
வேளை இறைவன் கண்ணீரால்
கவலையை அழித்துவிடுகிறான்
Re: காதல் படத்தின் கவிதைகள்
கே இனியவன் wrote:நல்ல
வேளை இறைவன் கண்ணீரால்
கவலையை அழித்துவிடுகிறான்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காதல் படத்தின் கவிதைகள்
காதல் படங்களும் கவிதைகளும் சூப்பர்.......
கண்மணி சிங்
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: காதல் படத்தின் கவிதைகள்
நீ தரும்போது ரோஜா வெள்ளை
நிறம் என்று உனக்கு தெரியும்
நீ தந்த வலிகளால் ஆனதடி
சிகப்பாய் ....!!!
Re: காதல் படத்தின் கவிதைகள்
காதலில் தோற்றவன்
இப்படித்தான் -இணையாத
தண்டவாளம் போல்
தனியாக
செல்லவேண்டியது தான் ...!!!
(காதல் படமும் கவிதையும் )
Re: காதல் படத்தின் கவிதைகள்
பனிக்கட்டியையே உருகவைக்கும்
காதல் - என்னை விட்டுவைக்குமோ ..?
எத்தனை முறையும் அவளுக்காக
பனிக்கட்டியாவேன் ....!!!
Re: காதல் படத்தின் கவிதைகள்
காதலை கம்பி எல்லையால்
தடுத்து விட முடியாது
கலங்க்காதே கண்ணே ...
காதல் நம்மை மீட்கும் ...!!!
Re: காதல் படத்தின் கவிதைகள்
-
லவ் பண்ணுங்க சார்...லைஃப் நல்லா இருக்கும்..!
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: காதல் படத்தின் கவிதைகள்
என்னவன் வருவான் என்று
காத்திருக்கிறேன் - தூரத்தில்
கூட அவன் வரவை
காணவில்லை ,,,,!!!
என் எண்ண அலை
கடல் அலை விட
வேகமாக அடிப்பதை .......
நீ மறையமுன்
கேட்டு சொல்
வெண்ணிலாவே ....!!!
அவன் இன்று வரமாட்டானா?
என்றும் வரமாட்டானா ...?
Re: காதல் படத்தின் கவிதைகள்
என் இதயத்தில் ...
இருந்தவனே .....
இதயத்தை விடு விலகிய
பின் கண்கள் கண்ணீரை
தவிர கண்டசுகம்
ஏதுமில்லை .....!!!
நான்
விடும் ஒவ்வொரு
துளிக்கும் ஓராயிரம்
வலிகள் உண்டு
காதல் செய்த பாவத்துக்கு
கண்ணீரால் கழுவுகிறேன் ...!!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதல்- வலி – கவிதைகள்
» காதல் மினி கவிதைகள்
» sms காதல் கவிதைகள்
» காதல் கவிதைகள்...!!
» இனியவனின் காதல் கவிதைகள்
» காதல் மினி கவிதைகள்
» sms காதல் கவிதைகள்
» காதல் கவிதைகள்...!!
» இனியவனின் காதல் கவிதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|