Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுவையான மோர் குழம்பு தயார்.
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1 • Share
சுவையான மோர் குழம்பு தயார்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
இன்று உலகெங்கிலும் தயிர் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. பால்சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில்91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். தயிரில் உடலுக்கு அழகைத் தரும்‘அழகு வைட்டமின்‘ என்று சொல்லப்படும் ரிஃபோபிளவின் உள்ளது. இது உடலைப் பளபளப்பாக்கவும், கண்வலி, கண் எரிச்சல் முதலியவை இருந்தால் அப்போது தயிர் சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டு வந்தால் கண் நோய்களும் குணமாகும்.
பெண்களுக்கு மிகமிக முக்கியமான உணவாகத் தயிரே விளங்குகிறது. பிரசவத்தின் போது உடல் நலமாக இருந்து எளிதாகப் பிரசவம் ஆகவும், குழந்தைக்குத் தாய்ப்பால் நன்கு உற்பத்தியாகிப் பால் கிடைக்கவும் தயிரில் உள்ள கால்சியம் உதவுகிறது. எனவே இவர்கள் தினமும் இரண்டு வேளையாவது நன்கு கட்டியான தயர் சாப்பிடுவது நல்லது.
தினமும் தவறாமல் இரண்டு அல்லது மூன்று கப் தயிர் சாப்பிட்டு வந்தால் குடல் கோளாறுகள் முற்றிலும் குணமாகும். முதிய வயதிலும் விரும்பிய உணவை அளவுடன் ருசித்துச் சாப்பிடலாம்.
பல்கேரியாவில் பலர் 100 வயதுக்கு மேல் வாழ்வதைப் பார்த்து அதிசயித்து அவர்களின் உணவு விபரங்களைக் கேட்டால். எல்லோரும் டீ, காபி சாப்பிடுவது போல ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு தடவை உப்புச் சேர்க்காத தயிரைச் சாப்பிடுவதாகச்சொன்னார்கள்.
தயிரில் உள்ள லாக்டிக் அமிலமே உடல் தசை, வயிறு, குடல் முதலியவற்றில் உள் அமிலத்தன்மையைச் சரிசெய்து ஆரோக்கியம்,இளமை முதலியவற்றை எப்போதும் புதுப்பித்துப் பாதுகாத்துவருகிறது. தினமும் தயிரும் மோரும் சேர்த்தால் குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறு, மஞ்சள் காமாலை, சொறி சிரங்கு, தூக்கமின்மை,மலச்சிக்கல் முதலியவை விரைந்து குணமாகும்.
சாதம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாகும். காரணம், இவற்றில் உள்ள கால்சியமும்,பாஸ்பரஸும்தான். சூப்பர் உணவான தயிரைத் தினமும் சுறுசுறுப்பான டீ, காபி போன்று கருதி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூளையும் விழிப்புடன் இருந்து சாதனைகள் புரியவும் வழிகாட்டும்.
செய்முறை
முதலில் தயிர்வுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளவும்.
பின்பு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பையும் ஊறவைத்து நெறு நெறுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுந்தப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் (அ) கேரட் சேர்த்து நன்கு வதக்கி.
பின்பு அரைத்த கலவையை ஊற்றி அத்துடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்கும் கலவையில் கடைந்த தயிரையும் அரைத்த துவரம் பருப்பையும் சேர்த்து கலக்கி ஒரு கொதி வருவதற்க்குள் அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.
மீண்டும் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், மஞ்சள் தூள் ஆகியவற்றை தாளித்து மோர்க்குழம்பில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
[You must be registered and logged in to see this link.]
சாதம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாகும். காரணம், இவற்றில் உள்ள கால்சியமும்,பாஸ்பரஸும்தான். சூப்பர் உணவான தயிரைத் தினமும் சுறுசுறுப்பான டீ, காபி போன்று கருதி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூளையும் விழிப்புடன் இருந்து சாதனைகள் புரியவும் வழிகாட்டும்.
[You must be registered and logged in to see this image.]
தேவையான பொருட்கள்- தயிர் - 2 கப்
- வெள்ளரிக்காய் (அ) கேரட் – 1 கப் ( நறுக்கியது )
- சீரகம் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
- துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 100 ( நறுக்கியது )
- தக்காளி – 2 ( நறுக்கியது )
- பச்சை மிளகாய்- 2
- வரமிளகாய் – 3
- பெருங்காயம் – சிறிதளவு
- தேங்காய் துருவல் – 1/2 மூடி
- இஞ்சி - சிறிய நெல்லிக்காய் அளவு
- பூண்டு – 6 பல்
- கறிவேப்பிலை – சிறிது
- கொத்தமல்லி தழை – சிறிது
- கடுகு உளுந்தம் பருப்பு – தாளிக்க
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
முதலில் தயிர்வுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளவும்.
பின்பு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பையும் ஊறவைத்து நெறு நெறுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுந்தப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் (அ) கேரட் சேர்த்து நன்கு வதக்கி.
பின்பு அரைத்த கலவையை ஊற்றி அத்துடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்கும் கலவையில் கடைந்த தயிரையும் அரைத்த துவரம் பருப்பையும் சேர்த்து கலக்கி ஒரு கொதி வருவதற்க்குள் அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.
மீண்டும் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், மஞ்சள் தூள் ஆகியவற்றை தாளித்து மோர்க்குழம்பில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
சுவையான மோர் குழம்பு தயார்.
[You must be registered and logged in to see this link.]
Last edited by முழுமுதலோன் on Wed Sep 18, 2013 11:49 am; edited 1 time in total (Reason for editing : படங்கள் நன்கு தெளிவாக தெரிய)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சுவையான பாவக்காய் குழம்பு
» திருநெல்வேலி மோர் குழம்பு
» சுவையான கத்தரிக்காய் பிரியாணி தயார்
» கேரளா மாம்பழம் மோர் குழம்பு
» பூசணிக்காய் மோர் கூட்டு
» திருநெல்வேலி மோர் குழம்பு
» சுவையான கத்தரிக்காய் பிரியாணி தயார்
» கேரளா மாம்பழம் மோர் குழம்பு
» பூசணிக்காய் மோர் கூட்டு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|