Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கொண்டக் கடலைக் (சுண்டல்) குழம்பு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1 • Share
கொண்டக் கடலைக் (சுண்டல்) குழம்பு
[You must be registered and logged in to see this link.]
தேவையானப் பொருட்கள்
கொண்டக்கடலை – 250
வெங்காயம் – 100
தக்காளி – 2
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 5
தேங்காய் – அரை மூடி
புளி – நெல்லிக்காய் அளவு
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மல்லித் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு, உளுந்து, சீரகம், மிளகு, சோம்பு – தாளிக்க
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லி இலை
செய்முறை
கொண்டைக் கடலைக் குழம்பு திக்காக இருக்கும். சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.
இதில் உருளைக்கிழங்கு சேர்த்தால் சுவை இன்னும் அதிகரிக்கும்.
[You must be registered and logged in to see this link.]
[/font][/color]
கொண்டக் கடலைக்கு என்று தனி சிறப்பு உண்டு, உடலுக்கு மிகவும் சக்தியை அளிக்கவல்லது. உடற்பயிற்சி செய்பவர்கள் கொண்டைக் கடலை சாப்பிடுவது மிகவும் நல்லது. கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது , குழந்தைகள்,முதியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று. (சுவை இருந்தால் ஆரோக்கியமும் இருக்காது–ஆரோக்கியமும் இருந்தால் சுவை இருக்காது ) ஆனால் இதில் சுவையும், ஆரோக்கியமும் சரி சமமாக உள்ளது. சரி கொண்டக் கடலையை குழம்பு வைத்து ருசிக்க தயாரா?!!!
[You must be registered and logged in to see this image.]
தேவையானப் பொருட்கள்
கொண்டக்கடலை – 250
வெங்காயம் – 100
தக்காளி – 2
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 5
தேங்காய் – அரை மூடி
புளி – நெல்லிக்காய் அளவு
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மல்லித் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு, உளுந்து, சீரகம், மிளகு, சோம்பு – தாளிக்க
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லி இலை
செய்முறை
[You must be registered and logged in to see this image.]
கொண்டைக் கடலையை இரவே ஊறவைத்து விடவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு,உளுந்து, சீரகம், மிளகு, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
அத்துடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கியதும். தக்காளியைப் சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள்,ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
அத்துடன் ஊறிய கடலையை போட்டு நன்கு கிளறிய பின்புதண்ணீரில் புளியை கரைத்து அதில் ஊற்றவும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்த தேங்காயை அதில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் வந்ததும் மல்லி இலை தூவி இறக்கி விடவும்.
சுவையான கொண்டைக் கடலைக் குழம்பு தயார்
[color][font]கொண்டைக் கடலைக் குழம்பு திக்காக இருக்கும். சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.
இதில் உருளைக்கிழங்கு சேர்த்தால் சுவை இன்னும் அதிகரிக்கும்.
[You must be registered and logged in to see this link.]
[/font][/color]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பாம்பு விஷத்தை இறக்கும் வாழைத் தண்டு
» வேர்க்கடலை கார சுண்டல்
» கொண்டைகடலை சுண்டல்
» சுண்டல் வகைகள்
» காராமணி சுண்டல்
» வேர்க்கடலை கார சுண்டல்
» கொண்டைகடலை சுண்டல்
» சுண்டல் வகைகள்
» காராமணி சுண்டல்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|