Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுவையான பாவக்காய் குழம்பு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1 • Share
சுவையான பாவக்காய் குழம்பு
[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்
பாவக்காய் – 1/4 கிலோ
தக்காளி – 2
சின்ன வெங்காயம் – 100
பூண்டு – 10 பல்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மல்லித்தூள் – 3 ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 4
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
[You must be registered and logged in to see this image.]
கசப்பான உணவு என்றால் நம் நினைவிற்க்கு வருவது பாவக்காய் தான். பாகற்காயில் பல்வேறு வைட்டமின்கள், சத்துகள் உள்ளன தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்பழங்களின் சாறைப் பிழிந்து சாப்பிட்டு வர, ரத்தம் மற்றும் சிறுநீரில் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். பாகற்பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து அருந்தினால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி மாறும். பாகற்காய் குழம்பு உடல் பலத்தைக் கூட்டும். கண் பார்வையைத் தெளிவுபடுத்தும். அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து வந்தால், ரத்தக் கொதிப்பு மாறும். அதிகமான மது அருந்தியதால் ஏற்பட்ட குடல் கோளாறு, நச்சுத்தன்மை, கல்லீரல் கோளாறுகளை பாகற்காய் குணப்படுத்தும். பாகற்காயைப் பயன்படுத்த உடம்பில் நோய் எதிர்ப்புத் திறன் கூடும்.பாகற்காய்க்கு மருந்தை முறிக்கும் தன்மை உண்டு. எனவே, பொதுவாக நாட்டு மருந்துகள் சாப்பிடும்போது, இதைத் தவிர்க்க வேண்டும்.
இதை என் அப்பத்தா சொல்லி தந்து என் அம்மா செய்வதை பார்த்து நானும் செய்து ருசித்த பின் நீங்கள் செய்து ருசிப்பதற்காக இங்கே‼ நீங்களும் செய்து பாருங்கள். இப்படி செய்தால் சாப்பிடாதவர்கள் கூட சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
பாவக்காய் – 1/4 கிலோ
தக்காளி – 2
சின்ன வெங்காயம் – 100
பூண்டு – 10 பல்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மல்லித்தூள் – 3 ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 4
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், சோம்பு,சீரகம், போட்டு வெடித்து சிவந்தததும், பச்சைமிளகாய், சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
பிறகு பூண்டு, தக்காளி இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கி.
இதனுடன் பாவக்காய் (வட்டவடிவில் நறுக்கவும்) சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
நன்கு வதக்கியதும் மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் புளிக்கரைசலை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிட்டுப் காய் வெந்துதவுடன் நன்றாக ஒரு சேர கொதிக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான பாவக்காய் குழம்பு தயார்
குறிப்பு;-
1. தனியாக தண்ணிர் ஊற்ற வேண்டாம். குழம்புக்கு தேவையான தண்ணிரை புளிக்கரைசலுடன் சேர்த்து ஊற்றவும்.
2. தேங்காய் வேண்டும் என்றால் அரைத்து ஊற்றலாம்.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சுவையான மிளகுக் குழம்பு!!!!
» சுவையான மோர் குழம்பு தயார்.
» சுவையான தம் ஆலூ
» சுவையான ரவா கேசரி
» சுவையான கோஸ்வடை
» சுவையான மோர் குழம்பு தயார்.
» சுவையான தம் ஆலூ
» சுவையான ரவா கேசரி
» சுவையான கோஸ்வடை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|