Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனிதர்களுக்கு மரணம் எப்போது வரும்? புதிய கருவி கண்டுபிடிப்பு
Page 1 of 1 • Share
மனிதர்களுக்கு மரணம் எப்போது வரும்? புதிய கருவி கண்டுபிடிப்பு
மனிதர்களின் வாழ்நாள் எப்போது முடியும் என்பதை, கணக்கிட்டு சொல்லும் லேசர் கருவியை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து, லான்காஸ்டர் பல்கலை, இயற்பியல் பேராசிரியர்கள், அநேடா ஸ்டிபனோஸ்கா மற்றும் பீட்டர் மெக்கிளின்டாக் ஆகியோர் தெரிவித்ததாவது,
கைக்கடிகாரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள லேசர் கருவி மூலம் நாடித்துடிப்பு கணக்கிடப்படும். இதன் மூலம் உட்செலுத்தப்படும், லேசர் கதிர்கள் சிறிய நரம்புகளில் ஊடுருவிச் சென்று எண்டோதிலியல் செல்களை பகுப்பாய்வு செய்கின்றன.
இந்த செல் பகுப்பாய்வின் மூலம், நரம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் தெளிவாக கணக்கிடப்படுகின்றன. இந்த மாற்றங்களின் மூலம், மனித செல்களின் அழிவுக்காலம் மற்றும் மனித உடலில் ஏற்படும், புற்று நோய் போன்ற அபாயகரமான நோய்களையும் எளிதில் கண்டறியலாம்.
மனித செல்களின் ஆயுள் காலம் மற்றும் அதில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எளிதில் அறிய முடிவதின் மூலம், மனிதன் இன்னும் எவ்வளவு காலம் உயிர் வாழ்வான் என துல்லியமாக கணக்கிட முடியும்.
எளிய முறையில் கையாளக் கூடிய இந்த கருவியை, அடுத்த மூன்று ஆண்டுகளில், உலகின் அனைத்து நாடுகளை சேர்ந்த மருத்துவர்களும் பயன்படுத்துவர் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
நன்றி'லங்காஶ்ரீ'
இது குறித்து, லான்காஸ்டர் பல்கலை, இயற்பியல் பேராசிரியர்கள், அநேடா ஸ்டிபனோஸ்கா மற்றும் பீட்டர் மெக்கிளின்டாக் ஆகியோர் தெரிவித்ததாவது,
கைக்கடிகாரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள லேசர் கருவி மூலம் நாடித்துடிப்பு கணக்கிடப்படும். இதன் மூலம் உட்செலுத்தப்படும், லேசர் கதிர்கள் சிறிய நரம்புகளில் ஊடுருவிச் சென்று எண்டோதிலியல் செல்களை பகுப்பாய்வு செய்கின்றன.
இந்த செல் பகுப்பாய்வின் மூலம், நரம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் தெளிவாக கணக்கிடப்படுகின்றன. இந்த மாற்றங்களின் மூலம், மனித செல்களின் அழிவுக்காலம் மற்றும் மனித உடலில் ஏற்படும், புற்று நோய் போன்ற அபாயகரமான நோய்களையும் எளிதில் கண்டறியலாம்.
மனித செல்களின் ஆயுள் காலம் மற்றும் அதில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எளிதில் அறிய முடிவதின் மூலம், மனிதன் இன்னும் எவ்வளவு காலம் உயிர் வாழ்வான் என துல்லியமாக கணக்கிட முடியும்.
எளிய முறையில் கையாளக் கூடிய இந்த கருவியை, அடுத்த மூன்று ஆண்டுகளில், உலகின் அனைத்து நாடுகளை சேர்ந்த மருத்துவர்களும் பயன்படுத்துவர் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
நன்றி'லங்காஶ்ரீ'
Re: மனிதர்களுக்கு மரணம் எப்போது வரும்? புதிய கருவி கண்டுபிடிப்பு
பதிவுக்கு நன்றி .உங்களுக்கே தெரியுமே நம்முடைய சரியான ஜாதகத்தை வைத்து நாம் மரணத்தை துல்லியமாக கணிக்க முடியுமே
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனிதர்களுக்கு மரணம் எப்போது வரும்? புதிய கருவி கண்டுபிடிப்பு
மெய் ஞானம் சொன்னவற்றைதான்
விஞ்ஞானம் கண்டுபிடிக்கிறது
என்பதுதான் உண்மை ....!!!
விஞ்ஞானம் கண்டுபிடிக்கிறது
என்பதுதான் உண்மை ....!!!
Re: மனிதர்களுக்கு மரணம் எப்போது வரும்? புதிய கருவி கண்டுபிடிப்பு
இந்த கருவி பயன்பாட்டிற்கு வந்தால் விற்பனை சக்கை போடு போடும்
மன்மதன்- பண்பாளர்
- பதிவுகள் : 80
Re: மனிதர்களுக்கு மரணம் எப்போது வரும்? புதிய கருவி கண்டுபிடிப்பு
இந்த கருவி பயன்பாட்டிற்கு வந்தால் விற்பனை சக்கை போடு போடும்
மன்மதன்- பண்பாளர்
- பதிவுகள் : 80
Re: மனிதர்களுக்கு மரணம் எப்போது வரும்? புதிய கருவி கண்டுபிடிப்பு
இந்தக் கருவி ஒருவன் விபத்துக்களால் எப்போது மரணம் எய்துவான், எந்தவியாதி எப்போது தாக்கி அவனுக்கு மரணம் சம்பவிக்குமென்பதையெல்லாம் துல்லியமாகக் கண்டுபிடிக்க இயலுமா? ஒரு குழந்தை கருவானமுதல் பத்தாம் மாதம் பிறக்கும் என்ற அறிவை அளித்த இறைவன் அவன் எத்தனை நாளில் இறப்பான் என்பதை ரகசியமாக வைத்ததின் நோக்கமே நம் வாழ்நாளில் அவனை எண்ணவேண்டும் என்பதற்காகத்தானே!
muthuaiyer- பண்பாளர்
- பதிவுகள் : 63
Re: மனிதர்களுக்கு மரணம் எப்போது வரும்? புதிய கருவி கண்டுபிடிப்பு
"சரியான ஜாதகத்தை வைத்து நாம் மரணத்தை துல்லியமாகக் கணிக்க முடியும்" உண்மைதான். இப்போதெல்லாம் மகப்பேறு என்பது மருத்துவ மனையில்தான் நடை பெறுகிறது. அதுவும் நாம் வெளியே காத்திருக்குமிடத்திலிருந்து கண்காணாத இடத்தில் ஒரு அறையில் (labour room) நிகழும். குழந்தைபிறந்த நேரத்தை செவிலியர் வந்து சொல்லும்போதுதான் தோராயமாகக் குறித்துக் கொள்வோம். ஜாதகம் கணிக்க குழந்தை பிறந்த நேரம், பிறந்த ஊர், தேதி மிகத்துல்லியமாகக் குறிக்கப்பட்டால்தான் அந்த ஜாதகப் பலன்களை சரியாகக் கணிக்க இயலும். இதனால்தான் ஜாதகக் கணிப்பு இப்போதெல்லாம் சரிவர நிகழ்வதில்லை, அதனால் ஜாதகங்களின் மீதிருந்த நம்பிக்கை மக்களுக்கு இப்போது குறைந்து வருவதோடுமட்டுமல்லாமல், ஜாதகக் கணிப்பையே எள்ளி நகையாடுகிறார்கள்......முத்து ஐயர்முழுமுதலோன் wrote:பதிவுக்கு நன்றி .உங்களுக்கே தெரியுமே நம்முடைய சரியான ஜாதகத்தை வைத்து நாம் மரணத்தை துல்லியமாக கணிக்க முடியுமே
muthuaiyer- பண்பாளர்
- பதிவுகள் : 63
Similar topics
» சிக்னலின் நிலையை சொல்லும் புதிய கருவி: அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
» பேட்டரி இல்லாமல் இயங்கும் புதிய பேஸ் மேக்கர் கருவி கண்டுபிடிப்பு
» எப்போது வரும் ஸ்மார்ட் சிட்டி?
» சர்க்கரை நோயை கண்டுபிடிக்கும் புதிய ஸ்மார்ட்போன் கருவி.
» பைக் மூலமாக மொபைல் சார்ஜ் செய்யும் ஒரு புதிய கருவி
» பேட்டரி இல்லாமல் இயங்கும் புதிய பேஸ் மேக்கர் கருவி கண்டுபிடிப்பு
» எப்போது வரும் ஸ்மார்ட் சிட்டி?
» சர்க்கரை நோயை கண்டுபிடிக்கும் புதிய ஸ்மார்ட்போன் கருவி.
» பைக் மூலமாக மொபைல் சார்ஜ் செய்யும் ஒரு புதிய கருவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|