Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
எப்போது விடியும் -அவளை
எப்போது பார்ப்பேன் ...?
எப்போது வருவாள் ..?
பார்ப்பாளா ...? பார்த்தும்
பார்க்காமல் போவாளா ...?
சிரிப்பாளா .....?
கடைக்கணால் கூட
பார்ப்பாளா ....?
பேசுவாளா ...?
நான் பேசினால் பேசுவாளா ...?
என்றோ ஒருநாள் காதலிப்பாளா ..?
காதலித்தால் பெற்றொர் சம்மதிப்பார்களா ...?
இப்படிதான் காதலில் ....
காதலின் இரட்டை குழந்தைகள்
ஏக்கமும் வலியும்.....!!!
எப்போது பார்ப்பேன் ...?
எப்போது வருவாள் ..?
பார்ப்பாளா ...? பார்த்தும்
பார்க்காமல் போவாளா ...?
சிரிப்பாளா .....?
கடைக்கணால் கூட
பார்ப்பாளா ....?
பேசுவாளா ...?
நான் பேசினால் பேசுவாளா ...?
என்றோ ஒருநாள் காதலிப்பாளா ..?
காதலித்தால் பெற்றொர் சம்மதிப்பார்களா ...?
இப்படிதான் காதலில் ....
காதலின் இரட்டை குழந்தைகள்
ஏக்கமும் வலியும்.....!!!
Re: கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
தினமும் குடையோடு
வருகிறேன் கண்ணே
மழை வராது என்று
தெரிந்தாலும் குடையோடு
வருகிறேன் -திடீரென
மழைவந்தால் அப்போது
என்றாலும் நாம் இணைந்து
செல்வோமோ என்ற சின்ன
சின்ன ஆசைதான் ....!!!
வருகிறேன் கண்ணே
மழை வராது என்று
தெரிந்தாலும் குடையோடு
வருகிறேன் -திடீரென
மழைவந்தால் அப்போது
என்றாலும் நாம் இணைந்து
செல்வோமோ என்ற சின்ன
சின்ன ஆசைதான் ....!!!
Re: கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
தெருவோரம் நீ வருகையில்
என்னை நீ பார்க்கமாட்டாயா
என்றேங்கும் என் மனம் ...!!!
பேரூந்தில் பயணம் செய்கையில்
என்னும் நீளாத பயணம் ...
என்றேங்கும் என் மனம் ...!!!
நீ பேசும் பேசும் போது
நிமிடங்கள் ஓடாமல்
நிற்காதா
என்றேங்கும் என் மனம் ...!!!
என்னை நீ பார்க்கமாட்டாயா
என்றேங்கும் என் மனம் ...!!!
பேரூந்தில் பயணம் செய்கையில்
என்னும் நீளாத பயணம் ...
என்றேங்கும் என் மனம் ...!!!
நீ பேசும் பேசும் போது
நிமிடங்கள் ஓடாமல்
நிற்காதா
என்றேங்கும் என் மனம் ...!!!
Re: கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
எல்லா காதலருக்கும்
உள்ள பொதுவான ஏக்கம்
உன் அளவு என்ன ...?
வித்தியாசமாக
நினைத்து விடாதே
உன் மோதிர விரல்
அளவு என்ன ...?
காதலின் அன்பு பரிசு
காதல் மோதிரம் தானே ....!!!
உள்ள பொதுவான ஏக்கம்
உன் அளவு என்ன ...?
வித்தியாசமாக
நினைத்து விடாதே
உன் மோதிர விரல்
அளவு என்ன ...?
காதலின் அன்பு பரிசு
காதல் மோதிரம் தானே ....!!!
Re: கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
காதலின் இரட்டை குழந்தைகள்
ஏக்கமும் வலியும்.....!!!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
அடி பெண்ணே!
உயிர் உணர்வினில் கலந்த
உயிர் கவிதை எழுதுகிறேன்
உன் நினைவுகள் என்னை
கொல்லும் வரை
கனவுகள் காயும் வரை
என் உயிர் மூச்சு பிரியும் வரை
எழுதுவேன் கவிதை ...
யாருக்காக இல்லாவிட்டாலும்
உனக்காக -யார் ரசிக்கவில்லையோ
நீ ரசி .....!!!
உயிர் உணர்வினில் கலந்த
உயிர் கவிதை எழுதுகிறேன்
உன் நினைவுகள் என்னை
கொல்லும் வரை
கனவுகள் காயும் வரை
என் உயிர் மூச்சு பிரியும் வரை
எழுதுவேன் கவிதை ...
யாருக்காக இல்லாவிட்டாலும்
உனக்காக -யார் ரசிக்கவில்லையோ
நீ ரசி .....!!!
Re: கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
நீ - என்னதான் என் இதயம்
காயப்படுத்தினாலும்
மருந்தாக வருவதும் - நீ
காயப்படுத்தினாலும்
மருந்தாக வருவதும் - நீ
Re: கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
என் உயிர் மூச்சு பிரியும் வரை
எழுதுவேன் கவிதை ...
யாருக்காக இல்லாவிட்டாலும்
உனக்காக -யார் ரசிக்கவில்லையோ
நீ ரசி .....!!!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
அவளோடு கை கோர்த்து
இருக்க வேண்டும்
அருக்கில் இடித்து இடித்து
இருக்க வேண்டும்
உதடோடு உதடு
உரசவேண்டும்
என்றெல்லாம் இங்கும்
என் இதயம் அவள்
அருகில் அல்ல நேரில்
வந்ததால் அத்தனையும்
தவிடுபொடியாகி விடுகிறது
அவள் பார்வையில் ....!!!
இருக்க வேண்டும்
அருக்கில் இடித்து இடித்து
இருக்க வேண்டும்
உதடோடு உதடு
உரசவேண்டும்
என்றெல்லாம் இங்கும்
என் இதயம் அவள்
அருகில் அல்ல நேரில்
வந்ததால் அத்தனையும்
தவிடுபொடியாகி விடுகிறது
அவள் பார்வையில் ....!!!
Re: கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
பேசுவாள் எப்போது ..?
தனியே பேசுவது எப்போது ..?
என்ன பேசுவாள் ..?
எப்படி பேசுவாள் ..?
எப்போது மௌனம் கலைப்பாள்..?
என்றெல்லாம் இங்கும்
அவனின் இதயம்
அவள் பேசிய ஒரு வார்த்தை
பேசாமல் இருந்தததை விட
கொடுமையானது ...!!!
தனியே பேசுவது எப்போது ..?
என்ன பேசுவாள் ..?
எப்படி பேசுவாள் ..?
எப்போது மௌனம் கலைப்பாள்..?
என்றெல்லாம் இங்கும்
அவனின் இதயம்
அவள் பேசிய ஒரு வார்த்தை
பேசாமல் இருந்தததை விட
கொடுமையானது ...!!!
Re: கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
தலை வலியென
சிறு வலியை தாங்காத
அவளின் துடிப்புக்கு
மழையில் நனைந்து
உன்னோடு ஆடவேண்டும்
என்று கேட்க பயமாக
இருக்குது ....!!!
சிறு வலியை தாங்காத
அவளின் துடிப்புக்கு
மழையில் நனைந்து
உன்னோடு ஆடவேண்டும்
என்று கேட்க பயமாக
இருக்குது ....!!!
Re: கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
ஆயிரம் கெஞ்சல்கள்
ஆயிரம் மன்றாட்டங்கள்
ஆயிரம் நச்சரிப்புகள்
ஒரே ஒரு முத்தம்
அதுவும் தொலைபேசி
ஊடாகத்தான் -தந்தாள்
இப்போ நான் தூங்குவது
அந்த தொலைபேசியுடன் ....!!!
ஆயிரம் மன்றாட்டங்கள்
ஆயிரம் நச்சரிப்புகள்
ஒரே ஒரு முத்தம்
அதுவும் தொலைபேசி
ஊடாகத்தான் -தந்தாள்
இப்போ நான் தூங்குவது
அந்த தொலைபேசியுடன் ....!!!
Re: கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
என்னை
யார் குறை சொன்னாலும்
தாங்கமாட்டாள் ...!!!
அவள் முன் என்னை
வைத்து குறைசொன்னால்
பெற்றோர் என்று
பார்க்காமலும் எதிர்த்து
பேசும் அவளின் தைரியம்
அவளின் உண்மை காதலில்
துடித்ததை பார்த்தேன் ...!!!
யார் குறை சொன்னாலும்
தாங்கமாட்டாள் ...!!!
அவள் முன் என்னை
வைத்து குறைசொன்னால்
பெற்றோர் என்று
பார்க்காமலும் எதிர்த்து
பேசும் அவளின் தைரியம்
அவளின் உண்மை காதலில்
துடித்ததை பார்த்தேன் ...!!!
Re: கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
எனக்கு தெரியும் -நீ
பயணத்துக்கு என்னை வழி
அனுப்பி விட்டு நெருப்பில்
வெகுவாய் என்று ....!!!
நினைவுகளால் இதயம்
வேகும் போது...
பயணத்தில் என்ன சுகம் ...?
பயணம் முடிந்தது ...
உன் நினைவுகளுக்கு
முடிவேது உயிரே ....???
பயணத்துக்கு என்னை வழி
அனுப்பி விட்டு நெருப்பில்
வெகுவாய் என்று ....!!!
நினைவுகளால் இதயம்
வேகும் போது...
பயணத்தில் என்ன சுகம் ...?
பயணம் முடிந்தது ...
உன் நினைவுகளுக்கு
முடிவேது உயிரே ....???
Re: கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
உன் இதழோரம்
என் இதழ் சேரும்
நாள் எப்போ உயிரே ...?
உன் கண்ணோரம்
என் கண் வைத்து
எப்போது பார்ப்போம்
என் உயிரே ....?
உன் பத்து விரல்
என் பத்து விரலை
எப்போது கைகோர்க்கும்
என் உயிரே ...?
என் உயிரோடு
உன் உயிர் எப்போது
கலக்கும் உயிரே ...?
உன் உடலோடு
என் உடல் எப்போது
வேகும் உயிரே ....???
என் இதழ் சேரும்
நாள் எப்போ உயிரே ...?
உன் கண்ணோரம்
என் கண் வைத்து
எப்போது பார்ப்போம்
என் உயிரே ....?
உன் பத்து விரல்
என் பத்து விரலை
எப்போது கைகோர்க்கும்
என் உயிரே ...?
என் உயிரோடு
உன் உயிர் எப்போது
கலக்கும் உயிரே ...?
உன் உடலோடு
என் உடல் எப்போது
வேகும் உயிரே ....???
Re: கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
உன் சிரித்தமுகம்
பார்த்ததிலிருந்து
எங்கும் எதிலும்
உன் முகம் தான் உயிரே
புகைப்படத்தில் நீ
சிரிப்பதை -என் இதயம்
புகைப்படம் எடுத்து விட்டது ...!!!
எப்போ என்னை நீ
நேரில் பார்த்து சிரிப்பாய்
நீ தெற்கு திசையில்
நான் வடக்கு திசையில்
தவிக்கிறது காதல் ....!!!
- ஏக்க கவிதை -
பார்த்ததிலிருந்து
எங்கும் எதிலும்
உன் முகம் தான் உயிரே
புகைப்படத்தில் நீ
சிரிப்பதை -என் இதயம்
புகைப்படம் எடுத்து விட்டது ...!!!
எப்போ என்னை நீ
நேரில் பார்த்து சிரிப்பாய்
நீ தெற்கு திசையில்
நான் வடக்கு திசையில்
தவிக்கிறது காதல் ....!!!
- ஏக்க கவிதை -
Re: கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
நீ வருவாயோ
என்று
ஏங்கி ஏங்கி இதயம்
வலிக்கிறது
திரும்பி பார்ப்பாயோ
என்று
ஏங்கி ஏங்கி கண்
வலிக்கிறது
உன்னை
பார்த்து பார்த்து
நின்ற கால்கள் வலிக்குது
இத்தனையும் தாண்டி
நீ என்ன சொல்வாயோ
என்று பாடாய் படுத்து
மனசு ......!!!
என்று
ஏங்கி ஏங்கி இதயம்
வலிக்கிறது
திரும்பி பார்ப்பாயோ
என்று
ஏங்கி ஏங்கி கண்
வலிக்கிறது
உன்னை
பார்த்து பார்த்து
நின்ற கால்கள் வலிக்குது
இத்தனையும் தாண்டி
நீ என்ன சொல்வாயோ
என்று பாடாய் படுத்து
மனசு ......!!!
Re: கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
குழந்தை பருவத்தில் காதல்
தூண்டல் தான் - கூட்டாஞ்ச்சோறு
விளையாட்டு ....!!!
பள்ளி பருவத்தில் காதல்
தூண்டல் தான் -அழகு படுத்தும்
விளையாட்டு ...!!!
இளவயது காதல் தூண்டல்
தான் -கவிதை எழுதும்
படலம் ....!!!
வாழ்க்கை வயதில் காதல்
தூண்டல் தான்
திருமணம் என்னும்
சடங்கு ...!!!
முதுமையில் காதல்
தூண்டல் தான்
சந்நியாசம் என்னும்
பயணம் ....!!!
வாழ்க்கையெல்லாம்
காதலே ....
காதலே வாழ்க்கை யாகும் ...!!!
தூண்டல் தான் - கூட்டாஞ்ச்சோறு
விளையாட்டு ....!!!
பள்ளி பருவத்தில் காதல்
தூண்டல் தான் -அழகு படுத்தும்
விளையாட்டு ...!!!
இளவயது காதல் தூண்டல்
தான் -கவிதை எழுதும்
படலம் ....!!!
வாழ்க்கை வயதில் காதல்
தூண்டல் தான்
திருமணம் என்னும்
சடங்கு ...!!!
முதுமையில் காதல்
தூண்டல் தான்
சந்நியாசம் என்னும்
பயணம் ....!!!
வாழ்க்கையெல்லாம்
காதலே ....
காதலே வாழ்க்கை யாகும் ...!!!
Re: கே இனியவன் காதல் ஏக்கக் கவிதைகள்
உயிரே உன் காதல் அழகு
நீ வெளிப்படுத்த தயங்குவது
அதை விட அழகு ...!!!
என்னோடு சேர்ந்து வர ஆசை
என் கரம் பிடிக்க ஆசை
தோள் மீது சாயவும் ஆசை
என் கண்ணை சிமிட்டாமல்
பார்க்க ஆசை - இத்தனை
ஆசையையும் மனதில்
வைத்து ஒன்றுமே இல்லாதது
போல் நீ இருந்தாலும்
உன் கண் சொல்லுதடி அர்த்தத்தை ...!!!
எப்போது என்னுடன் இவன்
பேசுவான் - எப்போது என் மீது
கரம் பிடிப்பான் என்றெல்லாம்
நீ துடிக்கும்
துடிப்பு விளங்காமல் இருக்க
நான் ஒன்றும்
மரக்கட்டை இல்லை
காதலில் ஏக்கத்தை ரசிப்பதும்
பார்ப்பது இதை விட்டால் ஏது
சந்தர்ப்பம் ...?
நீ வெளிப்படுத்த தயங்குவது
அதை விட அழகு ...!!!
என்னோடு சேர்ந்து வர ஆசை
என் கரம் பிடிக்க ஆசை
தோள் மீது சாயவும் ஆசை
என் கண்ணை சிமிட்டாமல்
பார்க்க ஆசை - இத்தனை
ஆசையையும் மனதில்
வைத்து ஒன்றுமே இல்லாதது
போல் நீ இருந்தாலும்
உன் கண் சொல்லுதடி அர்த்தத்தை ...!!!
எப்போது என்னுடன் இவன்
பேசுவான் - எப்போது என் மீது
கரம் பிடிப்பான் என்றெல்லாம்
நீ துடிக்கும்
துடிப்பு விளங்காமல் இருக்க
நான் ஒன்றும்
மரக்கட்டை இல்லை
காதலில் ஏக்கத்தை ரசிப்பதும்
பார்ப்பது இதை விட்டால் ஏது
சந்தர்ப்பம் ...?
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கே இனியவன் காதல் வலி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன்- காதலர் தின கவிதைகள்
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன்- காதலர் தின கவிதைகள்
» கே இனியவன் நட்பு கவிதைகள் ...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|