Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்க கர்நாடகம் சம்மதம்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்க கர்நாடகம் சம்மதம்
தமிழ்நாட்டுக்கு இந்த மாதம் 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை, காவிரியில் நிமிடத்துக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் அதாவது ஒரு நாளில் ஏறக்குறைய 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடத் தயார் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
வரும் 19-ம் தேதி, பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் இந்தப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க உள்ள நிலையில், கர்நாடக அரசு இந்த முடிவைத் தெரிவித்திருக்கிறது. அதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.
அதே நேரத்தில், காவிரி நதிநீர் ஆணையம் ஒரு நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புவதாக நீதிபதிகள் டி.கே. ஜெயின் மற்றும் மதன் லோகுர் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
காவிரி ஆணையம் கூடாவிட்டாலோ அல்லது முடிவு காணாவிட்டாலோ, இரண்டு மாநிலங்களும் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு மேல் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.
அதனால், வழக்கமாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட வேண்டிய தண்ணீர் இந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் கூடி, பற்றாக்குறை காலங்களில் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது தொடர்பாக, காவிரி கண்காணிப்புக் குழு வகுத்த நெறிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரி்க்கை விடுத்தார்.
அதுதொடர்பாக நடவடிக்கை இல்லாததால், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது. காவிரி ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்ட அரசுக்கு உத்தரவிடுமாறு தமிழகம் கோரியது.
அதையடுத்து, ஆணையத்தை கூட்டும் தேதியை விரைவில் முடிவு செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 19-ம் தேதி ஆணையத்தைக் கூட்ட அரசு முடிவு செய்துள்ளது.
அதே நேரத்தில், காவிரி ஆணையம் முடிவெடுக்கும் வரை தினசரி 2 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு கூடுதல் மனு ஒன்றையும் தாக்கல் செய்தது.
அது குறித்து கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம், குறைந்தபட்சம், நாளொன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீராவது தர முடியுமா என்ற சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுத்தியது.
அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்துக்கு தண்ணீர் தருவது தற்போதைய நிலையில் சாத்தியமில்லை என கர்நாடக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கர்நாடக அரசு செப்டம்பர் 6-ம் தேதி நிலவரப்படி 18 சதம் தண்ணீரை மட்டுமே தமிழகத்துக்கு விடுவித்திருப்பதாகவும், மீதமுள்ள 82 சத நீரை கர்நாடகம்தான் பயன்படுத்துதாகவும் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்திநாதன் சுட்டிக்கட்டினார்.. தற்போதைய நிலையில், கர்நாடக அணைகளில் 90 டிஎம்சி தண்ணீர் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது கர்நாடக அரசு தர சம்மதித்துள்ள தண்ணீரின் அளவு, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த ஒரு டிஎம்சி அளவைவிட சற்று குறைவாக இருக்கும் என்று சி.எஸ். வைத்தியநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
நன்றி பி.பி.சி தமிழ்
வரும் 19-ம் தேதி, பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் இந்தப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க உள்ள நிலையில், கர்நாடக அரசு இந்த முடிவைத் தெரிவித்திருக்கிறது. அதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.
அதே நேரத்தில், காவிரி நதிநீர் ஆணையம் ஒரு நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புவதாக நீதிபதிகள் டி.கே. ஜெயின் மற்றும் மதன் லோகுர் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
காவிரி ஆணையம் கூடாவிட்டாலோ அல்லது முடிவு காணாவிட்டாலோ, இரண்டு மாநிலங்களும் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு மேல் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.
அதனால், வழக்கமாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட வேண்டிய தண்ணீர் இந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் கூடி, பற்றாக்குறை காலங்களில் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது தொடர்பாக, காவிரி கண்காணிப்புக் குழு வகுத்த நெறிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரி்க்கை விடுத்தார்.
அதுதொடர்பாக நடவடிக்கை இல்லாததால், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது. காவிரி ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்ட அரசுக்கு உத்தரவிடுமாறு தமிழகம் கோரியது.
அதையடுத்து, ஆணையத்தை கூட்டும் தேதியை விரைவில் முடிவு செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 19-ம் தேதி ஆணையத்தைக் கூட்ட அரசு முடிவு செய்துள்ளது.
அதே நேரத்தில், காவிரி ஆணையம் முடிவெடுக்கும் வரை தினசரி 2 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு கூடுதல் மனு ஒன்றையும் தாக்கல் செய்தது.
அது குறித்து கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம், குறைந்தபட்சம், நாளொன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீராவது தர முடியுமா என்ற சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுத்தியது.
அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்துக்கு தண்ணீர் தருவது தற்போதைய நிலையில் சாத்தியமில்லை என கர்நாடக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கர்நாடக அரசு செப்டம்பர் 6-ம் தேதி நிலவரப்படி 18 சதம் தண்ணீரை மட்டுமே தமிழகத்துக்கு விடுவித்திருப்பதாகவும், மீதமுள்ள 82 சத நீரை கர்நாடகம்தான் பயன்படுத்துதாகவும் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்திநாதன் சுட்டிக்கட்டினார்.. தற்போதைய நிலையில், கர்நாடக அணைகளில் 90 டிஎம்சி தண்ணீர் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது கர்நாடக அரசு தர சம்மதித்துள்ள தண்ணீரின் அளவு, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த ஒரு டிஎம்சி அளவைவிட சற்று குறைவாக இருக்கும் என்று சி.எஸ். வைத்தியநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
நன்றி பி.பி.சி தமிழ்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்க கர்நாடகம் சம்மதம்
கொடுக்கலைனா பிரச்சனை பலவிதமாக வரும்னு யோசிச்சிருப்பாரு கர்நாடக முதல்வர்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்க கர்நாடகம் சம்மதம்
கொடுக்கறேன்னு சொல்லி இருக்காங்க
பார்ப்போம் என்ன நடக்குதுனு
பார்ப்போம் என்ன நடக்குதுனு
Re: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்க கர்நாடகம் சம்மதம்
சூர்யா wrote:கொடுக்கறேன்னு சொல்லி இருக்காங்க
பார்ப்போம் என்ன நடக்குதுனு
அரசியல் வாதிகள் சொல்ல தான் செய்வாங்க
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்க கர்நாடகம் சம்மதம்
அதனாலதான் அவங்க அரசியல்வாதியா இருக்காங்ககபிலன் wrote:சூர்யா wrote:கொடுக்கறேன்னு சொல்லி இருக்காங்க
பார்ப்போம் என்ன நடக்குதுனு
அரசியல் வாதிகள் சொல்ல தான் செய்வாங்க
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்க கர்நாடகம் சம்மதம்
செந்தில் wrote:அதனாலதான் அவங்க அரசியல்வாதியா இருக்காங்ககபிலன் wrote:சூர்யா wrote:கொடுக்கறேன்னு சொல்லி இருக்காங்க
பார்ப்போம் என்ன நடக்குதுனு
அரசியல் வாதிகள் சொல்ல தான் செய்வாங்க
ஆனா நாம எமாளியாலா இருக்குறோம்
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்க கர்நாடகம் சம்மதம்
ஏனெனில் நான் பொதுமக்கள்கபிலன் wrote:செந்தில் wrote:அதனாலதான் அவங்க அரசியல்வாதியா இருக்காங்ககபிலன் wrote:சூர்யா wrote:கொடுக்கறேன்னு சொல்லி இருக்காங்க
பார்ப்போம் என்ன நடக்குதுனு
அரசியல் வாதிகள் சொல்ல தான் செய்வாங்க
ஆனா நாம எமாளியாலா இருக்குறோம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாட்டுக்கு 11–வது இடம் -
» தமிழ்நாட்டுக்கு அதிகம் பொருந்தும் விடயங்கள்!
» டெல்லி: தமிழ்நாடு, கர்நாடகம் உள்பட 8 மாநிலங்களில் டிவிட்டர் இணையளதளத்திற்கு தடை -மத்திய அரசுஆலோசனை
» காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்க வேண்டுமா?
» பெற்றோர் உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க 10 வழிகள்!
» தமிழ்நாட்டுக்கு அதிகம் பொருந்தும் விடயங்கள்!
» டெல்லி: தமிழ்நாடு, கர்நாடகம் உள்பட 8 மாநிலங்களில் டிவிட்டர் இணையளதளத்திற்கு தடை -மத்திய அரசுஆலோசனை
» காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்க வேண்டுமா?
» பெற்றோர் உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க 10 வழிகள்!
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|