Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நான் எழுதுவது கவிதை இல்லை
Page 1 of 1 • Share
நான் எழுதுவது கவிதை இல்லை
கண்டதையும் கேட்டதையும்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
பயணம் பல செல்கிறேன்
பயணத்தில் பல பார்க்கிறேன்
பட்ட பார்த்த அனுபவத்தை
வாழ்க்கை கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
மரம் வெட்டும் போது
என் மனதில் இரத்தம் வடியும்
எழும் என் உணர்வை
சமுதாய கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
அடிமாடாக அடித்து
அடுத்த வேளை உணவுக்கு
அல்லல் படும் குடும்பங்களை
பார்ப்பேன் மனம் வருந்தும்
பொருளாதார கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
காதோரம் கைபேசியை வைத்து
கண்ணாலும் சைகையாலும்
தன்னை மறந்து கதைக்கும்
காதலரை பார்க்கிறேன்
காதல் கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
சின்ன வயதில் எல்லோருக்கும்
காதல் தோல்வி வரும் -அதை
மீட்டு பார்க்கும் போது உயிரே
வலிக்கும் .வந்த வலியை கொண்டு
காதல் தோல்வி கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
நண்பர்களுடன் சிரிப்பேன்
நலினமாக பேசுவார்கள்
நையாண்டியாக பேசுவர்
எடுத்த தொகுத்த வரிகளை கொண்டு
நகைசுவை கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
கஸல் என்பேன் .ஹைக்கூ என்பேன்
கடுகு கவிதை என்பேன் திருக்குறள்
ஹைக்கூ என்பேன் காதல் தத்துவம்
என்பேன் இப்படியேல்லாம் பிசத்துவேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
சினிமாக்களில் மசாலாப்படம்
சிலவேலைகளில் கருத்து படம்
என் கவிதையும் இப்படித்தான்
மசாலாப்படம் கூடாததுமில்லை
கருத்துபடத்தால் சமூகம் வெற்றி பெற்று
விட்டது என்றும் இல்லை
படைப்புகள் மன இன்பத்துக்கே
எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்
சமூக ஒழுக்கத்தோடு .....!!!
நான் எழுதும் கவிதையே
சிறந்தது என்று நினைப்பவன்
நான் இல்லை - நான் அறிந்ததை
அவன் அப்படி கேள்வி படுகிறான்
என்று உணர்பவன் நான் என்பதால்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
பயணம் பல செல்கிறேன்
பயணத்தில் பல பார்க்கிறேன்
பட்ட பார்த்த அனுபவத்தை
வாழ்க்கை கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
மரம் வெட்டும் போது
என் மனதில் இரத்தம் வடியும்
எழும் என் உணர்வை
சமுதாய கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
அடிமாடாக அடித்து
அடுத்த வேளை உணவுக்கு
அல்லல் படும் குடும்பங்களை
பார்ப்பேன் மனம் வருந்தும்
பொருளாதார கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
காதோரம் கைபேசியை வைத்து
கண்ணாலும் சைகையாலும்
தன்னை மறந்து கதைக்கும்
காதலரை பார்க்கிறேன்
காதல் கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
சின்ன வயதில் எல்லோருக்கும்
காதல் தோல்வி வரும் -அதை
மீட்டு பார்க்கும் போது உயிரே
வலிக்கும் .வந்த வலியை கொண்டு
காதல் தோல்வி கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
நண்பர்களுடன் சிரிப்பேன்
நலினமாக பேசுவார்கள்
நையாண்டியாக பேசுவர்
எடுத்த தொகுத்த வரிகளை கொண்டு
நகைசுவை கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
கஸல் என்பேன் .ஹைக்கூ என்பேன்
கடுகு கவிதை என்பேன் திருக்குறள்
ஹைக்கூ என்பேன் காதல் தத்துவம்
என்பேன் இப்படியேல்லாம் பிசத்துவேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
சினிமாக்களில் மசாலாப்படம்
சிலவேலைகளில் கருத்து படம்
என் கவிதையும் இப்படித்தான்
மசாலாப்படம் கூடாததுமில்லை
கருத்துபடத்தால் சமூகம் வெற்றி பெற்று
விட்டது என்றும் இல்லை
படைப்புகள் மன இன்பத்துக்கே
எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்
சமூக ஒழுக்கத்தோடு .....!!!
நான் எழுதும் கவிதையே
சிறந்தது என்று நினைப்பவன்
நான் இல்லை - நான் அறிந்ததை
அவன் அப்படி கேள்வி படுகிறான்
என்று உணர்பவன் நான் என்பதால்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?
Re: நான் எழுதுவது கவிதை இல்லை
கருத்துடன் புனைகின்றீர்கள்
யார் சொன்னது நீர்
எழுதுவது கவிதை இல்லை என்று ....?
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
» நட்பே நீ இல்லாமல் நான் இல்லை ...!!!
» நான் இவர்களை விட்டு நீங்குவதாக இல்லை
» தமிழ்பாவியின் நீ நான் நம்காதல் கவிதை துளிகள்
» கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
» நட்பே நீ இல்லாமல் நான் இல்லை ...!!!
» நான் இவர்களை விட்டு நீங்குவதாக இல்லை
» தமிழ்பாவியின் நீ நான் நம்காதல் கவிதை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|