Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆனந்த புன்னகை
Page 1 of 1 • Share
ஆனந்த புன்னகை
இன்னிக்கு மீட்டிங் இருக்கு ஒரு டஜன் கர்சிஃப் எடுத்து வச்சுடு…!ன்னு தலைவர் சொல்லிக்கிட்டு இருந்தாரே, என்ன விஷயம்?
அவரை ‘சிந்திக்கத் தெரியாதவர்’னு கேலி செய்யற
எதிர்க்கட்சிக்காரங்க மூக்கை உடைக்கிற விதமா, மேடையிலேயே சிந்திக் காட்டப்போறாராம்..!
என்னது, திடுதிப்புன்னு தலைவர் உங்க தெருவுக்கு வந்துட்டதால தான் நீ இந்த ஆளை கத்தியால குத்தினியா?
ஆமாம் எசமான்…ஆரத்தி எடுக்க செவபுத் தண்ணி தேவைப்பட்டுச்சு..!
என்னப்பா இது போர்டுலே ‘வருத்த மீன்’ னு
எழுதி இருக்கு. பிழையா இல்லே இருக்கு…!
அந்த மீன் சாகும்போது ‘வருத்த’ப்பட்டிருக்கும்
இல்லீங்களா அதுக்குத்தான்!
அவரை ‘சிந்திக்கத் தெரியாதவர்’னு கேலி செய்யற
எதிர்க்கட்சிக்காரங்க மூக்கை உடைக்கிற விதமா, மேடையிலேயே சிந்திக் காட்டப்போறாராம்..!
என்னது, திடுதிப்புன்னு தலைவர் உங்க தெருவுக்கு வந்துட்டதால தான் நீ இந்த ஆளை கத்தியால குத்தினியா?
ஆமாம் எசமான்…ஆரத்தி எடுக்க செவபுத் தண்ணி தேவைப்பட்டுச்சு..!
என்னப்பா இது போர்டுலே ‘வருத்த மீன்’ னு
எழுதி இருக்கு. பிழையா இல்லே இருக்கு…!
அந்த மீன் சாகும்போது ‘வருத்த’ப்பட்டிருக்கும்
இல்லீங்களா அதுக்குத்தான்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த புன்னகை
அந்த ‘செய்வினை’ எடுக்கப் போன மாந்திரீகனைக் காணோமே..?
வீட்டு ஓனர், தமிழாசிரியராம்… செய்வினைக்கும் ,செயப்பாட்டு வினைக்கும் உதாரணம் சொல்லுன்னு உட்கார வெச்சுட்டாராம்..!
ஆவியோட எல்லாம் பேசுவீங்களாமே?
ஆமாம் அதுக்கென்ன?
எங்க தாத்தாவோட ஆவிகிட்டே பேசி அவரோட உயிலை எங்க வெச்சிருக்கார்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்..!
இன்ஸ்பெகடர் ஐயா ஏன் கோபமா இருக்காரு..?
யாரோ ஒருத்தர் வந்து, இது ஒரிஜினல் ஸ்டேஷன்தானா’ ன்னு
கேட்டுட்டாராம்..!
நீங்க சைவமா அசைவமா?
பொதுவா.......... சைவம். பக்கத்து வீட்டு கோழி எங்க வீட்டுக்கு வந்துட்டா மட்டுமே அசைவம்..!
வீட்டு ஓனர், தமிழாசிரியராம்… செய்வினைக்கும் ,செயப்பாட்டு வினைக்கும் உதாரணம் சொல்லுன்னு உட்கார வெச்சுட்டாராம்..!
ஆவியோட எல்லாம் பேசுவீங்களாமே?
ஆமாம் அதுக்கென்ன?
எங்க தாத்தாவோட ஆவிகிட்டே பேசி அவரோட உயிலை எங்க வெச்சிருக்கார்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்..!
இன்ஸ்பெகடர் ஐயா ஏன் கோபமா இருக்காரு..?
யாரோ ஒருத்தர் வந்து, இது ஒரிஜினல் ஸ்டேஷன்தானா’ ன்னு
கேட்டுட்டாராம்..!
நீங்க சைவமா அசைவமா?
பொதுவா.......... சைவம். பக்கத்து வீட்டு கோழி எங்க வீட்டுக்கு வந்துட்டா மட்டுமே அசைவம்..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த புன்னகை
ராஜினாமா கடிதம் கொடுக்கப் போறதா சொன்னீங்க…தயங்குவது போலத் தெரியுது..!
தடுக்கறதுக்கு ஒருத்தரை வரச் சொல்லியிருந்தேன். அவர் இன்னும் வரல்லியே..!
என்னாங்க…இப்ப புறப்பட்டு போன பம்பாய் செல்லும் விமானத்திலிலிருந்து ஒருவர் பாராசூட்டில் இறங்கிக் கொண்டிருக்கிறாரே! விமானத்தில் ஏதாவது கோளாறா..?
இல்லீங்க…திருவனந்தபுரம் செல்ல வேண்டியவர், அந்த விமானத்தில் தவறுதலா ஏறிவிட்டாராம்…அதான வழியிலே இறக்கி விட்டுட்டாங்க..!
நண்பர் : இப்ப டெலிபோன்ல நீங்க மனைவிகிட்டேதானே பேசினீங்க ?
கணவன் : ஆமாம். எப்படிக் கண்டு பிடிச்சீங்க?
நண்பர் : ஒண்ணுமில்லே ....(கன்னத்துலே...அடி... விழுந்த மாதிரி...சிகப்பா இருக்கு) கன்னத்தை..... தடவிகிட்டே பேசினீங்களே..!
கணவன் : உலகத்துல் ஒருத்தர் மாதிரி ஏழு பேர் இருப்பாங்களாமே..!
மனைவி : ஆமாம் அதுக்கென்ன இப்போ..?
இல்ல!.... மத்த ஆறு பேருக்காவது நல்ல மனைவியா
அமைஞ்சிருக்காங்களான்னு.... பார்க்கலாம்னு ஆசை..!(அதுக்கப்புறம் என்ன நடந்திருக்கும் என நீங்களே யூகியுங்கள் )
தடுக்கறதுக்கு ஒருத்தரை வரச் சொல்லியிருந்தேன். அவர் இன்னும் வரல்லியே..!
என்னாங்க…இப்ப புறப்பட்டு போன பம்பாய் செல்லும் விமானத்திலிலிருந்து ஒருவர் பாராசூட்டில் இறங்கிக் கொண்டிருக்கிறாரே! விமானத்தில் ஏதாவது கோளாறா..?
இல்லீங்க…திருவனந்தபுரம் செல்ல வேண்டியவர், அந்த விமானத்தில் தவறுதலா ஏறிவிட்டாராம்…அதான வழியிலே இறக்கி விட்டுட்டாங்க..!
நண்பர் : இப்ப டெலிபோன்ல நீங்க மனைவிகிட்டேதானே பேசினீங்க ?
கணவன் : ஆமாம். எப்படிக் கண்டு பிடிச்சீங்க?
நண்பர் : ஒண்ணுமில்லே ....(கன்னத்துலே...அடி... விழுந்த மாதிரி...சிகப்பா இருக்கு) கன்னத்தை..... தடவிகிட்டே பேசினீங்களே..!
கணவன் : உலகத்துல் ஒருத்தர் மாதிரி ஏழு பேர் இருப்பாங்களாமே..!
மனைவி : ஆமாம் அதுக்கென்ன இப்போ..?
இல்ல!.... மத்த ஆறு பேருக்காவது நல்ல மனைவியா
அமைஞ்சிருக்காங்களான்னு.... பார்க்கலாம்னு ஆசை..!(அதுக்கப்புறம் என்ன நடந்திருக்கும் என நீங்களே யூகியுங்கள் )
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த புன்னகை
டி.வி.யிலே நடந்த விஐபி சமையல் நிகழ்ச்சியில்,
நம்ம தலைவர் மானத்தை வாங்கிட்டாரு
என்ன செஞ்சாரு?
சாராயம் காய்சறது எப்படின்னு செஞ்சு காட்டிடாரு..!
பெண்ணுக்கு குசும்பு ஜாஸ்தின்னு எதை வச்சு
சொல்றே?
பத்து ரூபாய் ரின் சோப்புல எத்தனைத் துணிகள்
துவைப்பீங்கன்னு மாப்பிள்ளைகிட்டே
கேட்கறாங்களே…!
பேரன்: பாட்டி தாத்தாவோட பேர் என்ன?
பாட்டி: ஐயோ, நான் சொல்ல மாட்டேன்.
பேரன்: ப்ளீஸ்! சொல்லு பாட்டி
பாட்டி: இந்த கோயில்லேலாம் அடிப்பாங்கல்ல
பேரன்: ஓ! மணியா?
பாட்டி: ஆமா அந்த நாய அப்படித்தான் கூப்புடுவாங்க.!
https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
நம்ம தலைவர் மானத்தை வாங்கிட்டாரு
என்ன செஞ்சாரு?
சாராயம் காய்சறது எப்படின்னு செஞ்சு காட்டிடாரு..!
பெண்ணுக்கு குசும்பு ஜாஸ்தின்னு எதை வச்சு
சொல்றே?
பத்து ரூபாய் ரின் சோப்புல எத்தனைத் துணிகள்
துவைப்பீங்கன்னு மாப்பிள்ளைகிட்டே
கேட்கறாங்களே…!
பேரன்: பாட்டி தாத்தாவோட பேர் என்ன?
பாட்டி: ஐயோ, நான் சொல்ல மாட்டேன்.
பேரன்: ப்ளீஸ்! சொல்லு பாட்டி
பாட்டி: இந்த கோயில்லேலாம் அடிப்பாங்கல்ல
பேரன்: ஓ! மணியா?
பாட்டி: ஆமா அந்த நாய அப்படித்தான் கூப்புடுவாங்க.!
https://www.facebook.com/tamiljokesbank?fref=ts
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|