Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நமக்கு திருப்தியளிக்கும் செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்
Page 1 of 1 • Share
நமக்கு திருப்தியளிக்கும் செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்
நமக்கு திருப்தியளிக்கும் செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்
நாம் தினமும் ஒரே வேலைக்குப் போகிறோம். செய்ததையே செய்கிறோம். காலையில் அலுவலகத்துக்கோ தொழிலுக்கோ கிளம்பும்போதே, அதே பைல், அதே கம்ப்யூட்டர், தூசு கிளப்பும் அதே மளிகை சாமான், அதே டிரை சைக்கிள்...என்ன வாழ்க்கை இது!'' என்று புலம்புகிறோம்.
செய்த வேலையைத் திரும்பத் திரும்பச் செய்தால், நிச்சயம் சலிப்பு தட்டத்தான் செய்யும். அப்படியென்றால், ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்களைத் தேடி அலைய முடியுமா என்றால் அது சாத்தியமில்லை. ஒருவேளை, அதுவும் சாத்தியமாகி விட்டாலும், தினமும் ஒரு வேலைக்கு மாறும் வேலையே போரடிப்பதாகத்தானே மாறிவிடும்!
ஒரு சம்பவத்தைக் கேளுங்க!
ஒரு ஆசிரியர் இருபது வருடங்களாக வரலாற்றுப் பாடம் கற்றுக் கொடுத்து வந்தார்.
அவரிடம் படித்த மாணவர் பிற்காலத்தில் முதல் மந்திரியானார். ஒருநாள் முதல்வர், தனது ஆசிரியரைக் காண திடீரென்று பள்ளிக்கு வந்தார். ஆசிரியர் தம் அறையில் அமர்ந்து அடுத்த வகுப்பிற்கான பாடத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார். அதனால், அவர் முதல்வரைக் காண உடனடியாக வரமுடியவில்லை. மந்திரி சிறிதுநேரம் அவருக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.
இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். மந்திரி ஆசிரியரிடம் குசலம் விசாரித்த பின், ""ஒரு முதல்மந்திரியை இவ்வளவு நேரம் காக்க வைக்கலாமா?'' என்று கேட்டார்.
தம் பாடம் பற்றி சிந்திக்க வேண்டியிருந்ததால் சற்று தாமதமாகி விட்டதாக ஆசிரியர் பதிலளித்தார்.
முதல்வர் கேலியாக,"" சார்! இருபது வருடமாக அதே வரலாற்றுப் பாடத்தைத் தானே போதித்து வருகிறீர்கள். இதில் புதிதாகச் சிந்திக்க என்ன இருக்கிறது?'' என கேள்வி தொடுத்தார்.
உடனே அந்த ஆசிரியர் உணர்ச்சியுடன்,""நான் போதிக்கும் வரலாற்றுப் பாடம் அதேதான். ஆனால், மாணவர்கள் வருடந்தோறும் மாறுகிறார்களே! நான் மாணவர்களின் திறன் அறிந்து புதிது புதிதாகச் சிந்தித்து பாடம் நடத்தியாக வேண்டுமே! ஏனெனில், பாயும் புனலைப் (ஓடும் நீர்) பருகவே நான் விரும்புகிறேன், தேங்கிய குட்டை நீரை அல்ல,'' என்றார்.
ஆசிரியர் அவ்வளவு அற்புதமானவராக இருந்ததால் தான், மக்கள் அவரது மாணவரை முதல்மந்திரி ஆக்கினார்கள்.
எந்தந்த செயல்களால், நம் மனதிற்க்கு ஆத்மார்த்த திருப்தி கிடைக்கிறதோ அவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்கிறது மனு ஸ்மிருதி.
அதாவது நமக்கு திருப்தியளிக்கும் செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். செயல்திருப்தி நமக்கு அத்தியாவசியத் தேவை ஆகும். அது கலைஞர்களுக்கும் கம்ப்யூட்டர் இன்ஜினியர்களுக்கும் மட்டுமே சொந்தமல்ல. காய்கறி நறுக்குவதிலும், கல் தூக்கினாலும் கூட செயல்திருப்தி கொண்டு வரப்பட வேண்டும்.
ஒரு செயலை தெளிந்த அறிவுடனும், மகிழ்ச்சியுடனும், முறைப்படியும் செய்வது அச்செயலையே திரும்பவும் செய்கிறோம் என்ற தேங்கிய மனநிலையில் இருந்து நம்மை மேம்படுத்தும். நம் வேலையைப் பற்றிய அறிவு... அதைச் செய்யும் போது நமக்குள் நிலவும் சந்தோஷம்...இந்த இரண்டையும் வளர்த்துக் கொண்டால் நமக்கு சலிப்பே தோன்றாது
http://aanmikam.blogspot.in/
நாம் தினமும் ஒரே வேலைக்குப் போகிறோம். செய்ததையே செய்கிறோம். காலையில் அலுவலகத்துக்கோ தொழிலுக்கோ கிளம்பும்போதே, அதே பைல், அதே கம்ப்யூட்டர், தூசு கிளப்பும் அதே மளிகை சாமான், அதே டிரை சைக்கிள்...என்ன வாழ்க்கை இது!'' என்று புலம்புகிறோம்.
செய்த வேலையைத் திரும்பத் திரும்பச் செய்தால், நிச்சயம் சலிப்பு தட்டத்தான் செய்யும். அப்படியென்றால், ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்களைத் தேடி அலைய முடியுமா என்றால் அது சாத்தியமில்லை. ஒருவேளை, அதுவும் சாத்தியமாகி விட்டாலும், தினமும் ஒரு வேலைக்கு மாறும் வேலையே போரடிப்பதாகத்தானே மாறிவிடும்!
ஒரு சம்பவத்தைக் கேளுங்க!
ஒரு ஆசிரியர் இருபது வருடங்களாக வரலாற்றுப் பாடம் கற்றுக் கொடுத்து வந்தார்.
அவரிடம் படித்த மாணவர் பிற்காலத்தில் முதல் மந்திரியானார். ஒருநாள் முதல்வர், தனது ஆசிரியரைக் காண திடீரென்று பள்ளிக்கு வந்தார். ஆசிரியர் தம் அறையில் அமர்ந்து அடுத்த வகுப்பிற்கான பாடத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார். அதனால், அவர் முதல்வரைக் காண உடனடியாக வரமுடியவில்லை. மந்திரி சிறிதுநேரம் அவருக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.
இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். மந்திரி ஆசிரியரிடம் குசலம் விசாரித்த பின், ""ஒரு முதல்மந்திரியை இவ்வளவு நேரம் காக்க வைக்கலாமா?'' என்று கேட்டார்.
தம் பாடம் பற்றி சிந்திக்க வேண்டியிருந்ததால் சற்று தாமதமாகி விட்டதாக ஆசிரியர் பதிலளித்தார்.
முதல்வர் கேலியாக,"" சார்! இருபது வருடமாக அதே வரலாற்றுப் பாடத்தைத் தானே போதித்து வருகிறீர்கள். இதில் புதிதாகச் சிந்திக்க என்ன இருக்கிறது?'' என கேள்வி தொடுத்தார்.
உடனே அந்த ஆசிரியர் உணர்ச்சியுடன்,""நான் போதிக்கும் வரலாற்றுப் பாடம் அதேதான். ஆனால், மாணவர்கள் வருடந்தோறும் மாறுகிறார்களே! நான் மாணவர்களின் திறன் அறிந்து புதிது புதிதாகச் சிந்தித்து பாடம் நடத்தியாக வேண்டுமே! ஏனெனில், பாயும் புனலைப் (ஓடும் நீர்) பருகவே நான் விரும்புகிறேன், தேங்கிய குட்டை நீரை அல்ல,'' என்றார்.
ஆசிரியர் அவ்வளவு அற்புதமானவராக இருந்ததால் தான், மக்கள் அவரது மாணவரை முதல்மந்திரி ஆக்கினார்கள்.
எந்தந்த செயல்களால், நம் மனதிற்க்கு ஆத்மார்த்த திருப்தி கிடைக்கிறதோ அவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்கிறது மனு ஸ்மிருதி.
அதாவது நமக்கு திருப்தியளிக்கும் செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். செயல்திருப்தி நமக்கு அத்தியாவசியத் தேவை ஆகும். அது கலைஞர்களுக்கும் கம்ப்யூட்டர் இன்ஜினியர்களுக்கும் மட்டுமே சொந்தமல்ல. காய்கறி நறுக்குவதிலும், கல் தூக்கினாலும் கூட செயல்திருப்தி கொண்டு வரப்பட வேண்டும்.
ஒரு செயலை தெளிந்த அறிவுடனும், மகிழ்ச்சியுடனும், முறைப்படியும் செய்வது அச்செயலையே திரும்பவும் செய்கிறோம் என்ற தேங்கிய மனநிலையில் இருந்து நம்மை மேம்படுத்தும். நம் வேலையைப் பற்றிய அறிவு... அதைச் செய்யும் போது நமக்குள் நிலவும் சந்தோஷம்...இந்த இரண்டையும் வளர்த்துக் கொண்டால் நமக்கு சலிப்பே தோன்றாது
http://aanmikam.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நமக்கு திருப்தியளிக்கும் செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்
பாயும் புனலைப் (ஓடும் நீர்) பருகவே நான் விரும்புகிறேன், தேங்கிய குட்டை நீரை அல்ல,''
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» சீமானாக மாறிய பிரகாஷ்ராஜ்; கன்னடர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்!
» எதையும் புரிந்து செய்ய வேண்டும்.....
» உடற்பயிற்சி ஏன் செய்ய வேண்டும்?
» தியானம் ஏன் செய்ய வேண்டும்?
» நல்லதை ஏன் செய்ய வேண்டும்?
» எதையும் புரிந்து செய்ய வேண்டும்.....
» உடற்பயிற்சி ஏன் செய்ய வேண்டும்?
» தியானம் ஏன் செய்ய வேண்டும்?
» நல்லதை ஏன் செய்ய வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|