Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வேதத்திற்க்கும் வேதாந்திற்க்கும் என்ன தொடர்பு..?
Page 1 of 1 • Share
வேதத்திற்க்கும் வேதாந்திற்க்கும் என்ன தொடர்பு..?
வேதத்திற்க்கும் வேதாந்திற்க்கும் என்ன தொடர்பு..?
வேதத்திற்க்கும் வேதாந்திற்க்கும் என்ன தொடர்பு..? 1.வேதம் என்றால் அறிவு. அறிதல். என பொருள். இந்த உலகத்தில் நாம் காணும் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது அறிவு. வேதம் என்பது புத்தகமல்ல. அவைகள் என்றென்றும் இருக்கும் அறிவு.உதாரணமாக மின்சாரத்தை கண்டுபிடிக்கிறோம்.இது ஒரு வேதம்(அறிவு).இதை நாம்
கண்டுபிடிக்காவிட்டாலும் அது இருக்கும்.அதேபோல் இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் வேதத்திலிருந்து(அறிவிலிருந்து) வெளிப்பட்டது....இந்த கண்ணோட்டத்தில் தான் வேதத்தை பார்க்கவேண்டும்.
2.இன்றைய கண்டுபிடிப்புகள் முதல் பழைய காலங்களில் கண்டுபிடிக்கப்ட்டவை இனி கண்டுபிடிக்கப்பட வேண்டியவை அனைத்தும் வேதங்களே
3.இந்த வேதங்களை பழைய காலத்தில் தொகுத்து வைத்தார்கள்.அவையே ரிக்.யசூர் போன்ற வேததொகுப்புகள்....ஆனால் வேதங்கள் இவைகளுள் அடங்கிவிடுபவை அல்ல...வெளிநாட்டினரின் கண்டுபிடிப்புகள் உட்பட அனைத்தும் வேதங்களே...
4.வேதங்களின் சாரம் வேதாந்தம்....இந்த உலகத்தில் பலவிஷயங்களை பற்றி நாம் அறிகிறோம்..ஆனால் எதை அறிந்தால் இறைவனை அறியலாமோ எதை அறிந்தால் இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் ஒருக்கத்தையும் அறியமுடியுமோ அது தான் சிறப்பான அறிவு....அந்த சிறப்பான அறிவுக்கு வேதாந்தம் என்று பெயர்.
5.வேதங்கள் யாருக்கும் தனியுடமை அல்ல....அதேபோல் வேதந்த தத்துவமும் யாருக்கும் தனியுடமையல்ல...வேதாந்தத்தை கற்க சிறந்த புத்தகம் நமது மனம்....
http://tamilthamarai.com/
வேதத்திற்க்கும் வேதாந்திற்க்கும் என்ன தொடர்பு..? 1.வேதம் என்றால் அறிவு. அறிதல். என பொருள். இந்த உலகத்தில் நாம் காணும் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது அறிவு. வேதம் என்பது புத்தகமல்ல. அவைகள் என்றென்றும் இருக்கும் அறிவு.உதாரணமாக மின்சாரத்தை கண்டுபிடிக்கிறோம்.இது ஒரு வேதம்(அறிவு).இதை நாம்
கண்டுபிடிக்காவிட்டாலும் அது இருக்கும்.அதேபோல் இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் வேதத்திலிருந்து(அறிவிலிருந்து) வெளிப்பட்டது....இந்த கண்ணோட்டத்தில் தான் வேதத்தை பார்க்கவேண்டும்.
2.இன்றைய கண்டுபிடிப்புகள் முதல் பழைய காலங்களில் கண்டுபிடிக்கப்ட்டவை இனி கண்டுபிடிக்கப்பட வேண்டியவை அனைத்தும் வேதங்களே
3.இந்த வேதங்களை பழைய காலத்தில் தொகுத்து வைத்தார்கள்.அவையே ரிக்.யசூர் போன்ற வேததொகுப்புகள்....ஆனால் வேதங்கள் இவைகளுள் அடங்கிவிடுபவை அல்ல...வெளிநாட்டினரின் கண்டுபிடிப்புகள் உட்பட அனைத்தும் வேதங்களே...
4.வேதங்களின் சாரம் வேதாந்தம்....இந்த உலகத்தில் பலவிஷயங்களை பற்றி நாம் அறிகிறோம்..ஆனால் எதை அறிந்தால் இறைவனை அறியலாமோ எதை அறிந்தால் இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் ஒருக்கத்தையும் அறியமுடியுமோ அது தான் சிறப்பான அறிவு....அந்த சிறப்பான அறிவுக்கு வேதாந்தம் என்று பெயர்.
5.வேதங்கள் யாருக்கும் தனியுடமை அல்ல....அதேபோல் வேதந்த தத்துவமும் யாருக்கும் தனியுடமையல்ல...வேதாந்தத்தை கற்க சிறந்த புத்தகம் நமது மனம்....
http://tamilthamarai.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வேதத்திற்க்கும் வேதாந்திற்க்கும் என்ன தொடர்பு..?
வேதங்கள் யாருக்கும் தனியுடமை அல்ல....அதேபோல் வேதந்த தத்துவமும் யாருக்கும் தனியுடமையல்ல...வேதாந்தத்தை கற்க சிறந்த புத்தகம் நமது மனம்....
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» பன்றிக்கும் உண்டியலுக்கும் என்ன தொடர்பு?
» சைக்கோமெட்ரிக் தேர்வு: மழைக்கும் வேலைக்கும் என்ன தொடர்பு?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» உடல் பருமனுக்கும் உடல் வலிகளுக்கும் என்ன தொடர்பு?
» என்ன சம்பாதித்தோம் என்பதை விட என்ன சாதித்தோம் என்பதேவாழ்வு...
» சைக்கோமெட்ரிக் தேர்வு: மழைக்கும் வேலைக்கும் என்ன தொடர்பு?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» உடல் பருமனுக்கும் உடல் வலிகளுக்கும் என்ன தொடர்பு?
» என்ன சம்பாதித்தோம் என்பதை விட என்ன சாதித்தோம் என்பதேவாழ்வு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|