தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என்றும் இன்பம் தரும் எலுமிச்சை ரசம்

View previous topic View next topic Go down

என்றும் இன்பம் தரும் எலுமிச்சை ரசம் Empty என்றும் இன்பம் தரும் எலுமிச்சை ரசம்

Post by முழுமுதலோன் Tue Oct 01, 2013 10:37 am

எலுமிச்சை ரசம்
தேவையான பொருட்கள்:
தக்காளி- 1
பருப்புத்தண்ணீர்- 1/2 டம்ளர்
புளி-எலுமிச்சை அளவு
எலுமிச்சைச்சாறு- 1 டீஸ்பூன்
ரசப்பொடி- 11/2 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்,காயம்- சிறிதளவு
தாளிக்க- எண்ணெய்,கடுகு,கறிவேப்பிலை
அலங்கரிக்க- கொத்தமல்லித்தழைகள்

செய்முறை:
1.புளியைக் கரைத்த நீரை அடுப்பில் சுட வைக்கவும்.
2.தக்காளியைக் கசக்கிப் பிழிந்து புளி நீருடன் சேர்க்கவும்.
3.அதனுடன் உப்பு,மஞ்சள் தூள்,ரசப்பொடி,காயம் ஆகியனவற்றைச் சேர்க்கவும். 
4.ரசம் கொதிக்கத் தொடங்கும், பச்சை வாசனை மறைந்தவுடன் அடுப்பை அணைக்க வேண்டும்.
5.எலுமிச்சைச்சாற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
6.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளிசம் செய்து ரசத்துடன் சேர்க்க வேண்டும்.

கூடுதல் குறிப்புகள்:
1.எலுமிச்சைச்சாற்றை எந்த உணவில் சேர்க்கும் போதும் இறுதியிலோ உணவை அடுப்பிலிருந்து இறக்கும் வேளையிலோ தான் சேர்க்க வேண்டும். ஆரம்பத்திலேயே சேர்க்கக் கூடாது. ஆதே போல் அதிக அளவில் எலுமிச்சைச்சாற்றைப் பயன்படுத்தினால் பதார்த்தம் கசந்து விடும்.
2.சாம்பாருக்குச் செய்து வைத்துள்ள பருப்பைப் பயன்படுத்தி அதைக் கரைத்து ரசத்திற்குப் பருப்புத்தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். தனியே செய்ய வேண்டிய அவசியமில்லை. 
3. தக்காளியை மசித்துச் சேர்த்தால் தான் தக்காளியின் சாறு ரசத்தின் சுவையை அதிகரிக்கும்.,தக்காளியை அரைத்தும் பயன்படுத்தலாம்
4.குழம்பை விட ரசம் சீக்கிரம் தயாராகி விடுவதால் அதிக நேரம் கொதிக்க வைக்கத் தேவையில்லை. 
5.புளி சேர்க்காமலும் பருப்பு ரசம் போலச் செய்து இறுதியில் எலுமிச்சையைப் பிழியலாம், எலுமிச்சையின் புளிப்பே ரசத்திற்குப் போதுமானது.



http://kayasandigai.wordpress.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

என்றும் இன்பம் தரும் எலுமிச்சை ரசம் Empty Re: என்றும் இன்பம் தரும் எலுமிச்சை ரசம்

Post by முரளிராஜா Tue Oct 01, 2013 2:16 pm

எனக்கு மிகவும் பிடித்த ரசம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்றும் இன்பம் தரும் எலுமிச்சை ரசம் Empty Re: என்றும் இன்பம் தரும் எலுமிச்சை ரசம்

Post by mohaideen Tue Oct 01, 2013 7:11 pm

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

என்றும் இன்பம் தரும் எலுமிச்சை ரசம் Empty Re: என்றும் இன்பம் தரும் எலுமிச்சை ரசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum