Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மங்கையரை கவரும் மாங்காய் வத்தக்குழம்பு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1 • Share
மங்கையரை கவரும் மாங்காய் வத்தக்குழம்பு
மாங்காய் வத்தக்குழம்பு
தேவையான பொருட்கள்:
மாங்காய் – 1
சாம்பார்பொடி – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி- 1/2 டீஸ்பூன்
காயம்- சிறிதளவு
புளி- எலுமிச்சை அளவு
எண்ணெய்- 2 டீஸ்பூன்
தாளிக்க- கடுகு,கடலைப்பருப்பு,வெள்ளைஉளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை
அலங்கரிக்க- கொத்தமல்லித்தழை
செய்முறை:
1.புளியைச் சுடு நீரில் கரைக்கவும்.
2.அடுப்பை ஏற்றி,ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிசம் செய்யத் தேவையானவற்றைத் தாளிசம் செய்யவும்.
4.அதனுடன் மாங்காய்த்துண்டுகளைப் போட்டு மூடி வைத்து வதக்கவும்.
5.ஓரளவு வெந்தவுடன் புளித்தண்ணீரைக் காயுடன் சேர்க்கவும்.
6.மீண்டும் புளியுடன் 1 டம்ளர் தண்ணீரைச் சேர்த்து கரைத்துப் புளித்தண்ணீரைச் சேர்க்கவும்.
7.பிறகு உப்பு,மஞ்சள் தூள், சாம்பார் பொடி, காயம் ஆகியனவற்றைச் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
8.காய் வெந்தவுடன் அரிசிமாவைக் கரைத்துக் குழம்பில் சேர்க்கவும்.
9.கொத்தமல்லியை அலம்பி வத்தக்குழம்பு மேல் தூவி அலங்கரிக்கவும்.
கூடுதல் குறிப்புகள்:
1. அருமையான இவ்வகை மாங்காய் வத்தக்குழம்பைச் சாம்பார் ரசம் செய்யும் போதே எளிய முறையில் செய்து முடிக்கலாம்.
2.காரம் கூடி விட்டதென்றால் வெல்லத்துண்டுகளைப் போட்டுக் குழம்பைக் கொதிக்கச் செய்தால் குழம்பு கூடுதல் ருசியைத் தரும்.
3.தாளிக்கும் போது 5 வெந்தயம்,1/2 டீஸ்பூன் துவரம்பருப்பு சேர்க்க, குழம்பு வாசனையாக அமையும்.
[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்:
மாங்காய் – 1
சாம்பார்பொடி – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி- 1/2 டீஸ்பூன்
காயம்- சிறிதளவு
புளி- எலுமிச்சை அளவு
எண்ணெய்- 2 டீஸ்பூன்
தாளிக்க- கடுகு,கடலைப்பருப்பு,வெள்ளைஉளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை
அலங்கரிக்க- கொத்தமல்லித்தழை
செய்முறை:
1.புளியைச் சுடு நீரில் கரைக்கவும்.
2.அடுப்பை ஏற்றி,ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிசம் செய்யத் தேவையானவற்றைத் தாளிசம் செய்யவும்.
4.அதனுடன் மாங்காய்த்துண்டுகளைப் போட்டு மூடி வைத்து வதக்கவும்.
5.ஓரளவு வெந்தவுடன் புளித்தண்ணீரைக் காயுடன் சேர்க்கவும்.
6.மீண்டும் புளியுடன் 1 டம்ளர் தண்ணீரைச் சேர்த்து கரைத்துப் புளித்தண்ணீரைச் சேர்க்கவும்.
7.பிறகு உப்பு,மஞ்சள் தூள், சாம்பார் பொடி, காயம் ஆகியனவற்றைச் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
8.காய் வெந்தவுடன் அரிசிமாவைக் கரைத்துக் குழம்பில் சேர்க்கவும்.
9.கொத்தமல்லியை அலம்பி வத்தக்குழம்பு மேல் தூவி அலங்கரிக்கவும்.
கூடுதல் குறிப்புகள்:
1. அருமையான இவ்வகை மாங்காய் வத்தக்குழம்பைச் சாம்பார் ரசம் செய்யும் போதே எளிய முறையில் செய்து முடிக்கலாம்.
2.காரம் கூடி விட்டதென்றால் வெல்லத்துண்டுகளைப் போட்டுக் குழம்பைக் கொதிக்கச் செய்தால் குழம்பு கூடுதல் ருசியைத் தரும்.
3.தாளிக்கும் போது 5 வெந்தயம்,1/2 டீஸ்பூன் துவரம்பருப்பு சேர்க்க, குழம்பு வாசனையாக அமையும்.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வெண்டைக்காய் வத்தக்குழம்பு
» மங்கையரை மயக்கும் மக்காசோள ரவை கிச்சடி
» மங்கையரை மயக்கும் மசாலா இட்லி
» மங்கையரை மயக்கும் அழகிய கண்கவரும் கைப்பைகள்
» வடு மாங்காய்
» மங்கையரை மயக்கும் மக்காசோள ரவை கிச்சடி
» மங்கையரை மயக்கும் மசாலா இட்லி
» மங்கையரை மயக்கும் அழகிய கண்கவரும் கைப்பைகள்
» வடு மாங்காய்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|