Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
படித்த நீதி கதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
படித்த நீதி கதைகள்
"நீதிக்கதை"
இருபதும் இரண்டும் :-
ஒரு முதலாளி. தனக்குச் சொந்தமான பரந்த இடம் முழுதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என முடிவு செய்தார். மரக்கன்றுகள் நடுவதற்கு பள்ளம் வெட்ட வேண்டிய வேலையை ரங்கன் என்பவரிடம் ஒப்படைத்தார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, நன்றாக உழைத்து நிறைய சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைத்தான் ரங்கன். ஏனென்றால், அவன் தன் மகளின் திருமணத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வருகிறான். இன்னும் போதுமான அளவு பணம் சேரவில்லை.
ரங்கன் முதல் நாளில் இருபது மரக்கன்றுகளை நடுவதர்க்குப் பள்ளம் தோண்டினான். அவன் உழைப்பக் கண்டு முதலாளி அவரை மிகவும் பாராட்டினார்.
பிறகு, ஒவ்வொரு நாளும் அவன் தோண்டுகின்ற பள்ளத்தின் எண்ணிக்கை குறைந்து வரத் தொடங்கியது. நாற்பதாவது நாளில் அவன் காலையிலிருந்து மாலை வரை எவ்வளவோ முயன்றும் இரண்டு பள்ளங்கள் தான் தோண்ட முடிந்தது. ரங்கன் மிகவும் ஏமாற்றமடைந்தான்.
முதல் நாளின்போது இருபது குழி தோண்டியவன், நாற்பதாம் நாளில் இரண்டு குழி தோண்டுகின்றானே. இவனுக்கு என்ன ஆகிற்று? " என முதலாளியும் குழம்பினார். அவர் ரங்கனின் மண்வெட்டியை வாங்கி பரிசோதித்துப் பார்த்தார். மண்வெட்டியின் முனை கூர் மழுங்கி இருந்தது. அவர் ரெங்கனிடம் கேட்டார்.
" நீ உன் பணி ஆயுதத்தைக் கூர்தீட்டி நன்றாக வைத்துக் கொண்டால் என்ன ?"
ரங்கன் சொன்னான் : " இதற்க்கெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூட நேரமே இல்லை. ஐயா, நான் தான் நாள் முழுவதும் சிறிதும் ஓய்வெடுக்காமல் உழைத்துக்கொண்டிருக்கிறேன். நிறைய வேலை செய்து நிறைய சம்பாதிக்க வேண்டுமே " என்றான்.
முதலாளி சொன்னார் : " ரங்கா, இந்த மண்வெட்டியை போலத்தான் நாமும். நம் அறிவுத்திறனும், உடல் பலனும் மழுங்கிவிட்டால், நம்மால் எதுவுமே செய்ய முடியாது. நன்கு எவ்வளவோ கடமைகள் இருக்கலாம், நிறைய உழைக்க வேண்டி வரலாம். ஆயினும் நம் உடலையும், மனதையும், அறிவையும் எப்போதும் பேணிக் கூர்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் நிறைய சாதிக்க முடியும். நம் இலக்கை விரைவில் அடைய முடியும்.
நன்றி முகநூல்
இருபதும் இரண்டும் :-
ஒரு முதலாளி. தனக்குச் சொந்தமான பரந்த இடம் முழுதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என முடிவு செய்தார். மரக்கன்றுகள் நடுவதற்கு பள்ளம் வெட்ட வேண்டிய வேலையை ரங்கன் என்பவரிடம் ஒப்படைத்தார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, நன்றாக உழைத்து நிறைய சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைத்தான் ரங்கன். ஏனென்றால், அவன் தன் மகளின் திருமணத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வருகிறான். இன்னும் போதுமான அளவு பணம் சேரவில்லை.
ரங்கன் முதல் நாளில் இருபது மரக்கன்றுகளை நடுவதர்க்குப் பள்ளம் தோண்டினான். அவன் உழைப்பக் கண்டு முதலாளி அவரை மிகவும் பாராட்டினார்.
பிறகு, ஒவ்வொரு நாளும் அவன் தோண்டுகின்ற பள்ளத்தின் எண்ணிக்கை குறைந்து வரத் தொடங்கியது. நாற்பதாவது நாளில் அவன் காலையிலிருந்து மாலை வரை எவ்வளவோ முயன்றும் இரண்டு பள்ளங்கள் தான் தோண்ட முடிந்தது. ரங்கன் மிகவும் ஏமாற்றமடைந்தான்.
முதல் நாளின்போது இருபது குழி தோண்டியவன், நாற்பதாம் நாளில் இரண்டு குழி தோண்டுகின்றானே. இவனுக்கு என்ன ஆகிற்று? " என முதலாளியும் குழம்பினார். அவர் ரங்கனின் மண்வெட்டியை வாங்கி பரிசோதித்துப் பார்த்தார். மண்வெட்டியின் முனை கூர் மழுங்கி இருந்தது. அவர் ரெங்கனிடம் கேட்டார்.
" நீ உன் பணி ஆயுதத்தைக் கூர்தீட்டி நன்றாக வைத்துக் கொண்டால் என்ன ?"
ரங்கன் சொன்னான் : " இதற்க்கெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூட நேரமே இல்லை. ஐயா, நான் தான் நாள் முழுவதும் சிறிதும் ஓய்வெடுக்காமல் உழைத்துக்கொண்டிருக்கிறேன். நிறைய வேலை செய்து நிறைய சம்பாதிக்க வேண்டுமே " என்றான்.
முதலாளி சொன்னார் : " ரங்கா, இந்த மண்வெட்டியை போலத்தான் நாமும். நம் அறிவுத்திறனும், உடல் பலனும் மழுங்கிவிட்டால், நம்மால் எதுவுமே செய்ய முடியாது. நன்கு எவ்வளவோ கடமைகள் இருக்கலாம், நிறைய உழைக்க வேண்டி வரலாம். ஆயினும் நம் உடலையும், மனதையும், அறிவையும் எப்போதும் பேணிக் கூர்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மால் நிறைய சாதிக்க முடியும். நம் இலக்கை விரைவில் அடைய முடியும்.
நன்றி முகநூல்
Similar topics
» ஆசைப்படாதே - நீதி கதைகள்
» படித்த ஞான கதைகள்
» உயிரே மூலதனம் | நீதி கதைகள்
» படித்த நகைசுவை கதைகள்
» படித்த சிறுவர் கதைகள்
» படித்த ஞான கதைகள்
» உயிரே மூலதனம் | நீதி கதைகள்
» படித்த நகைசுவை கதைகள்
» படித்த சிறுவர் கதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|