தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அதி தீவிர வன்முறையாளன் - அண்ணல் காந்தி

View previous topic View next topic Go down

அதி தீவிர வன்முறையாளன் - அண்ணல் காந்தி                      Empty அதி தீவிர வன்முறையாளன் - அண்ணல் காந்தி

Post by பித்தன் Sat Oct 05, 2013 3:40 pm

காந்தியை பற்றித் தெரிந்தவர்களுக்கு இதை புரிந்து கொள்ள மிக எளிமையாய் இருக்கும். ஆனாலும் இதில் உள்ளடக்கம் அனைவருக்கும் எளிமையாய் இருக்கும் வண்ணம் இருக்கும்.

நண்பர்களே உலகில் எந்த தேசம் விடுதலையடைந்தாலும், அந்த தேச விடுதலை இயக்கத்தை தலைமை ஏற்று நடத்திய தலைவனே அந்த நாட்டில் தலைவனாகுவான். ஆனால் விடுதலை அடைந்தவுடன் பதவிகளில் தனது மனதை பற்ற விடாமல் இருந்த தலைவன் அண்ணல் காந்தி.

வெள்ளை ஆதிக்கத்தை வெல்ல பலரும் பல வித ஆயுதம் எடுத்தார்கள். ஆனால் காந்திக்கு தெரிந்து இருந்தது, வெள்ளையர்களை எந்த பயங்கர ஆயுதமும் கொண்டு வென்று விட முடியாது என உணர்ந்த காந்தி. அகிம்சை எனும் அதிபயங்கர வன்முறை ஆயுதத்தை தெரிவு செய்தார்.

சத்தியாகிரகம் வன்முறையா? சந்தேகம் உங்களை தொடலாம். ஆம், இது பயங்கர ஆயுதமே.
வெள்ளையர்கள் போராட்டகாரர்களை தாக்கும் போது ஒருவர் கூட எதிர்த்து தாக்கவில்லை. ஆனால் நிலைப்பாடும் அவர்கள் மனம் விட்டு மறையவில்லை. வெள்ளையர்களின் மீது புற தாக்குதல் நடத்துதல் விட, மனதளவில், உளவியல் ரீதியில் தாக்கும் போது அவர்கள் பின் வாங்கி விடுவார்கள் என அறிந்திருந்தார் போலும்.

இந்த வகை போராட்டத்தை எதிர்கொள்ள அவர்களுக்கு அறியவில்லை.மேலும் இது அவர்களை மனதளவில் மிக கொடூரமாக பாதிப்பை ஏற்படுத்தியது. அவர்களை திணர செய்தது. இது வன்முறைதான் ஆனாலும் பலனளிக்கும் வன்முறை, வெற்றி தந்த வன்முறை. ஆம் சத்தியாகிரகம் எனும் வன்முறை.

இது புறவாழ்வில், ஆனால் சுயவாழ்வில் இதைவிட அதி பயங்கரத்துடன், ஒருமுறை ஆசிரமத்தில் தான் அதிகம் செலவளித்ததை குறித்து( தான் நிறுவிய ஆசிரமத்தில்), நிர்வாகியிடம் தெரிவிக்கிறார். அந்த ஆசானின் மாணவனிடம் இருந்த நேர்மை வன்மத்தை பாருங்கள். நிர்வாகி பதில் தருகிறார் “நீங்கள் ஆசிரம விதிக்கு புறம்பாக செலவு செய்து உள்ளதால், இதை அடுத்தமாதம் கழித்து கொள்ளப்படும்” என்று சொன்னார்.

தான் கொண்ட கொள்கையில் மிகவும் பிடிவாதமாக இருந்த வன்மத்தை சொல்ல இதை சொல்லலாம், தன் ஆசிரம விதிப்படி மலச்சட்டி சுத்தம் செய்ய பணித்தார். இதை வேறுயாரையும் செய்ய சொன்னாலும் யாரும் தவறாக கருதி யிருக்க மாட்டார்கள். ஆனாலும் அனைவரிடமும் காண்பித்த அதே முறையை தன் மனைவி மீதும் ஏன் தன் மீதும் கூட காட்ட தயங்கியதே இல்லை.

தான் கொண்ட கொள்கை மீது கடுமையாக இருந்தார். அண்ணல் கற்பித்த அனைத்தும் தான் கடைபிடித்து உணர்ந்ததை மட்டுமே. (வாய் சொல் அல்ல)

இவ்வளவு கடுமையாக இருந்தவரை வன்முறையாளன் என சொன்னால் அது அவருக்கு இழுக்கு
கற்பிப்பது அல்ல. மாறாக அவரின் புகழை உயர்த்தவே செய்யும். காரணம் இத்தனை வன்மையான பிடிப்பு தன் கொள்கை. இது வரை வேறு எந்த தலைவனுக்கும் இல்லை. அதனால்தான் காந்தி அதே தீவிரத்தோடு மனது விட்டு நீங்குவதில்லாமல் இருக்கிறார், இந்தியா மட்டும் அல்ல உலகின் எந்த போராட்ட காரரும் (காந்திக்கு பிறகு வந்த)
காந்தியை நினைக்காமல் இருக்கவே முடியாது. காரணம் அவரின் வெற்றி அத்தனை சிறப்பானது.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

அதி தீவிர வன்முறையாளன் - அண்ணல் காந்தி                      Empty Re: அதி தீவிர வன்முறையாளன் - அண்ணல் காந்தி

Post by மகா பிரபு Sat Oct 05, 2013 5:28 pm

மிகவும் அருமை பித்தன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அதி தீவிர வன்முறையாளன் - அண்ணல் காந்தி                      Empty Re: அதி தீவிர வன்முறையாளன் - அண்ணல் காந்தி

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 05, 2013 8:33 pm

மிகவும் அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதி தீவிர வன்முறையாளன் - அண்ணல் காந்தி                      Empty Re: அதி தீவிர வன்முறையாளன் - அண்ணல் காந்தி

Post by பித்தன் Sun Oct 06, 2013 3:56 pm

நன்றி உறவுகளே...
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

அதி தீவிர வன்முறையாளன் - அண்ணல் காந்தி                      Empty Re: அதி தீவிர வன்முறையாளன் - அண்ணல் காந்தி

Post by ஸ்ரீராம் Sun Oct 06, 2013 4:07 pm

தற்போதுதான் இந்த பதிவை வாசிக்கிறேன்.
தலைப்பை பார்த்ததும் அதிர்ந்தேன்... முழுவதும் படித்ததும்... அசந்தேன்
மிக அருமையான கட்டுரை
மிக்க நன்றி நண்பரே
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அதி தீவிர வன்முறையாளன் - அண்ணல் காந்தி                      Empty Re: அதி தீவிர வன்முறையாளன் - அண்ணல் காந்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum