Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆண் / பெண் ஓர் சுவாரசியமான பார்வை !!
Page 1 of 1 • Share
ஆண் / பெண் ஓர் சுவாரசியமான பார்வை !!
ஆண் பெண் என்ற இரு புள்ளிகளுக்கு இடையே வரையபட்ட கோடுதான் நாம் வாழும் சமுதாயம் .இதில் ஒரு புள்ளி இல்லாவிடினும் இந்த கோட்டை வரையமுடியாது. உடல் அமைப்பில் மட்டும்மல்லாமல் உணர்விலும், சிந்தனையிலும் செயலிலும் ஆணும் பெண்ணும் வேறுபட்டே இருக்கிறார்கள். ஆணும் பெண்ணும் இரண்டு துருவங்கள். ஆனால் உடல் தேவைக்காகவும் உணர்வுகளின் தேவைக்காகவும் இரு துருவமும் இணைக்க பட்டிருக்கிறது. தேவைகள் , விருப்பங்கள் இரண்டு பேருக்குமே மாறுபடுகிறது .
இந்த உலகத்தில் வாழ்வதற்க்காக படைக்கப்பட்ட உயிரினங்களில் இருபாலுக்கும் தனிதனியாக சில சலுகைகள் வழங்கபட்டிருக்கிறது . அது மனித இனத்திர்க்கும் பொருந்தும் அதில் ஓர் உதாரணம் ஆண் உடலளவில் உறுதியாக இருக்கிறான் பெண் மனதளவில் உறுதியாக இருக்கிறாள். பெண் சிறிய பிரச்சனைகளுக்கு கூட அழுது விடுகிறாள் அப்படி இருக்கும்போது பெண் எப்படி மனதளவில்ஆணைவிடஉறுதியானவள் , என சிலருக்கு தோணலாம் அழுவது கூட பெண்ணிற்க்கு இயற்கையாக வழங்கபட்ட ஒரு சலுகை தான். தங்களைபிரச்சனையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் மனஅழுத்ததிலிருந்து விடுபடவும் பெண்களின் மூளை இடும் கட்டளை தான் அழுகை . அழுது முடித்த பின் பிரச்சனையை எப்படி சம்மாளிக்கலாம் என பெண்ணின் மனம் சிந்தித்து தீர்வுகாண்கிறது. அதற்க்கு தீர்வு கிடைக்காவிடில் அதை அத்துடன் மறந்துவிட்டு அடுத்தகட்டம் நோக்கி அவளால் நகரமுடியும்.
பெண்களை போல ஆண்களால் சுலபமாக பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடிவதில்லை என்பது உண்மை . பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாவிட்டாலும் அடுத்தகட்டத்தை நோக்கி எளிதாக நகர முடியாமல் அதை பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறான் தீர்வுகிடைக்காததிற்க்கு திரும்ப திரும்ப விடை தேடி கொண்டிருக்கிறான் அதனால் தான் தத்துவஞானிகளும் விஞாணிகளும் அதிகமாக ஆண்களாக இருகிக்றார்கள் என கருதுகிறேன். பெண் தோல்விகளை எளிதில் தாங்கிக்கொள்கிறாள்.அல்லது தாங்கிக்கொள்ள பழகி இருக்கிறாள். ஆனால் இது ஆண்களுக்கு சிரமமாகாவே இருக்கிறது வாழ்ந்த சூழ்நிலையிலிருந்து புதிய சூழ்நிலைக்கு போகும்போது பெண் அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை எளிதில் மாற்றிக் கொள்கிறாள். ஆனால் ஆண்களுக்கு எளிதாக சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள முடிவதில்லை. ஆனைவிட பெண்ணிற்க்கு உணர்வை வெளிபடுத்தும் மொழித்திறன் அதிகம் அதனால் அவளால் அதிகமாக பேச முடியம் அல்லது அதிகம் பேசுவதை அவள் விரும்புகிறாள்.
மனித இனம் வாழ்க்கையை தொடங்கிய ஆதி காலம் முதல் ஆணானவன் வேட்டையாடுவதற்காக பழகியவன், பழக்கபடுத்தப்பட்டவன், அதனால் ப்ல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும் அவனிடம் கோபமும், முரட்டுத்தனமும், பெண்ணை விட அதிகமாக இருக்கிறது.பெண்ணானவள் குழந்தைகளை பாதுகாக்கவும், வளர்க்கவும் பழகியவள் அல்லது பழக்கபடுத்தப்பட்டவள் அதனால் இரக்கமும், பொறுமையும், பாசத்தை வெளிபடுத்தும் திறமையும் ஆணைவிட பெண்ணிக்ற்கு அதிகமாக இருக்கிறது.
இப்படி உள்ளத்தாலும் உடலாலும் முற்றிலும் வேறுபட்டிருக்கும் ஆணும் பெண்ணும் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் இந்த உலகில் இணக்கமாக வழ்வதர்கான இரகசியம் எதிர்பாலின கவர்ச்சி. {ஆணிற்க்கு பெண்ணிடம் இருக்கும் ஈர்ப்பும் பெண்ணிற்கு ஆணிடம் இருக்கும் ஈர்ப்பும் } காதல், காமம், ஊடல், நெருடல் போன்றவற்றின் பிறப்பிடம் இது. தனது எதிர் பாலினத்தை கவர்வத்ர்க்காக உலகிலுள்ள ஓவ்வரு உயிரும் பல தந்திரங்களை கையாளுகிறது. அதில் மனித இனத்தின் பங்கு மிக அதிகமாக இருக்கிறது ஆணும், பெண்ணும் தங்களை அழகு படுத்தி கொள்வது, தன்னை அழகாக காட்டுவது எல்லாம் எதிர் பாலினத்தை கவர்வதர்க்காக தான், இத்தனை ஆடை அலங்கரம், சிகை அலங்கரம் எல்லாம் உருவானது இதற்க்காகக தான் . இந்த எதிர் பாலின கவர்ச்சி இல்லை என்றால் உலகில் இத்தனை அழககான மனித படைப்புகளே உருவாயிருக்காது .
மனித இனம் செய்யும் செயல்கள் அனைத்தும் இரண்டு உள் நோக்கத்திலிருந்து உருவாகிறது என உளவியலாளர் சிக்மன்ட் ஃப்ராயிடு கூறுகிறார். முதலாவது நம்முடைய பாலுணர்வு தூண்டுதல், இரண்டாவது முக்கியமனவராக விளங்க வேண்டும் என்னும் மனதின் தூண்டுதல். எதிர் பாலினத்தை ஈர்ப்பதற்காக மனிதஇனம் செய்யும் செயல் நாளடவில் சமுகத்தை நோக்கி திரும்புகிறது. தன்னை இந்த சமுகம் முக்கியமனவராக கருத வேன்டும் என மனம் நினைக்கிறது. அந்த நினைப்பு தான் மனிதனை விஞ்ஞானியாகவும் விளையாட்டு வீரனாகவும் , சினிமா நடிகனாகவும் , தொழில் அதிபர்களாகவும் ஆக்கிறது . நான்கு பேர் வாழ்கிற வீட்டில் நாற்பது படுக்கை அறைகளை கொண்ட வீட்டை கட்டுவதல்லாம் சமுதாயத்தில் தன்னை முகியமனவராக காட்டிக் கொள்வதற்க்கான செயல்பாடு தான்.
எதிர் பாலின கவர்ச்சி/ ஈர்ப்பு இல்லாமல் பாலியல் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதாக மனித இனம் இருந்திருந்தால் இன்னும் மனித இனம் விலங்குகளை போலதான் வாழ்ந்து கொண்டிருக்கும் . பெண்ணை தன்பால் ஈர்ப்பதற்க்கு ஆண் செய்த செயல்பாடும், ஆணை தன்பால் ஈர்ப்பதற்க்கு பெண் செய்த செயல்பாடும்தான் கற்காலத்தில் வாழ்ந்த மனித இனத்தை கம்ப்யூட்டர் காலத்திற்கு அழைத்து வந்ததும், செயர்க்கை கோளை அனுப்ப வைத்ததும் எல்லம் .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சாக்கடல் பற்றிய சுவாரசியமான தகவல்
» பென்குவின் பற்றிய சுவாரசியமான தகவல்கள்.
» 25 ஆண்டு கால இன்டெர்நெட் சுவாரசியமான தகவல்கள்.
» அவமானம்-ஒரு பார்வை
» விக்கல் என்றால் என்ன? சுவாரசியமான தகவல்கள்
» பென்குவின் பற்றிய சுவாரசியமான தகவல்கள்.
» 25 ஆண்டு கால இன்டெர்நெட் சுவாரசியமான தகவல்கள்.
» அவமானம்-ஒரு பார்வை
» விக்கல் என்றால் என்ன? சுவாரசியமான தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|