Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இன்றுமுதல் நான் ஒத்திப் போடும் ஒரு வேலையைச் செய்வேன்...
Page 1 of 1 • Share
இன்றுமுதல் நான் ஒத்திப் போடும் ஒரு வேலையைச் செய்வேன்...
மனிதர்களில், வருத்தமான ஆனால் உண்மையான விஷயம் என்னவென்றால் நாம் எல்லாவற்றிலும் பிரதிபலனை எதிர் பார்க்கிறோம். குறுகிய கால இன்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்தான் நமது கண்ணோட்டம் இருக்கிறது. குறுகிய காலத்தில் ஏதாவது இன்பம் கிடைக்குமா எனப் பார்க்கிறோம். நம் எல்லோருக்கும் விரைவில் முடியும் விஷயங்கள் தான் வேண்டும்.
வேலை அல்லது நம்மையே கவனித்துக் கொள்வது போன்றசில விஷயங்களைச் செய்யத்தான் வேண்டும். வேலைகளை முடிக்க நேரம் இருக்கும்போது, சிறியதாக தெரிகிறது. வேலையைத் தள்ளிப்போட்டுவிட்டால், காலக்கேடு நெருங்க, நெருங்க அவை பெரிதாக வளர்ந்து சொல்ல முடியாத ராட்சஸன் போலத் தோன்றத் தொடங்குகின்றன. அவை உங்களை வீழ்த்தி விடுகின்றன. நீங்கள் சரணடைந்து விடுகிறீர்கள்.
ஒத்திப் போடுவது என்பது ஒரு திருடன் போல. அது நேரத்தை மட்டுமல்ல, யோசனைகளையும் திருடுகிறது. ஒரு மிக நல்ல யோசனை இருந்தாலும், அதைத் தாமதபடுத்தும்போது, அந்த உற்சாகம் மறைந்துவிடும். யாருக்குத் தெரியும். நீங்கள் வாழ்க்கையின் மிகச் சிறந்த வாய்ப்பைக் கூடத் தொலைத்திருக்கலாம்? தள்ளிப்போடுவது என்பது எண்ணங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுத்துவதும்தான் – நம்மில் பலர் இதை அடிக்கடி செய்கிறோம். மிகப் பெரிய மனிதர்களையும், சாதாரண மனிதர்களையும் வித்தியாசப்படுத்தும் ஒரு விஷயம் அவர்கள் நேரத்தை எப்படி செலவிடுகிறார்கள் என்பதுதான். எப்படி யோசனைகளை செயல் படுத்துகிறார்கள் என்பதுதான். இன்றுமுதல் நெடுநாளாக நீங்கள் செய்ய நினைத்த விஷயங்களைச் செய்ய போகிறீர்கள். செய்யாமல் விட்ட வேலை மனதிலும் பெரும் சுமையாக இருக்கும். நீங்கள் நினைத்ததைவிட மிகப்பெரும் சுமை எதையாவது முடிக்காமல் விட்டிருந்தால், அது மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும்.
நீங்கள் செய்யாத விஷயங்களும் உங்கள் மனதை ஆட்கொள்ளும் பலர் மீண்டும், மீண்டும் அதே எண்ணங்கள் தோன்றுவதாகக் குறைகூறுகிறார்கள். பொதுவாக இவை அச்சம் அல்லது அனுபவிக்காத அனுபவங்களாகத்தான் இருக்கும். இந்த இரு வகை எண்ணங்களையும் அகற்ற அல்லது கையாள வேண்டுமானால் அதன் ரகசியம் அதைச் செயல்படுத்துவதில்தான உள்ளது. பயத்தை அனுபவித்துக் கொண்டே செய்து விடுங்கள்.
நேரத்தை பணம் போல நினைக்கவும். எங்கு செலவிடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். செலவிடுவது உங்கள் கட்டுப்பாட்டில் தற்போது இல்லையென்றால், நடவடிக்கை எடுக்கவும். உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும். இல்லையென்றால் நீங்கள் நிறைய இழக்க நேரிடும்.
-நன்றி! முக நூல்!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: இன்றுமுதல் நான் ஒத்திப் போடும் ஒரு வேலையைச் செய்வேன்...
அருமையான பகிர்வுக்கு நன்றி சகோதரி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» இன்றுமுதல் நான் பேசுவதைவிட அதிகமாக கேட்டுக் கொள்வேன்.
» இன்றுமுதல் நான் ஆக்கபூர்வ கருத்துக்களை எடுத்துக் கொள்வேன்
» இன்றுமுதல் நான் ஒரு புதிய திறமையை கற்றுக் கொள்வேன்...
» நான் போடும் முகமூடிகள் ....!!!
» ஒத்திப் போடாதே - சிறுவர் பாடல்
» இன்றுமுதல் நான் ஆக்கபூர்வ கருத்துக்களை எடுத்துக் கொள்வேன்
» இன்றுமுதல் நான் ஒரு புதிய திறமையை கற்றுக் கொள்வேன்...
» நான் போடும் முகமூடிகள் ....!!!
» ஒத்திப் போடாதே - சிறுவர் பாடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|