தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்

View previous topic View next topic Go down

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் Empty உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்

Post by முழுமுதலோன் Sun Oct 13, 2013 1:15 pm

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்

            உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் 10dda-041unmayaisolli






உண்மையைச் சொல்லி 


நன்மையைச் செய்தால்


உலகம் உன்னிடம் மயங்கும்




உண்மையைச் சொல்லி
நன்மையைச் செய் என்று ஏன் சொன்னார்?


நன்மையைச் செய்யக் கூட பொய் சொல்ல வேண்டுமா?


உண்மை தான் இது,இன்று எதிலுமேஉண்மையில்லை
உள்ளது உள்ளபடி சொனனால் நம்புவர் எவருமில்லை இன்று


பிறர் துயரைக்கண்டு மகிழ்பவர் மிருகம்
பிறர் துயரிலே லாபம் காண்பவர் அதைவிட மிருகம்


எதைச்செய்தாலும் அதிலே தனக்கு ஏதாவது நன்மை உண்டா
என கணக்கு போடுகிறது நவீன மனம்


கையூட்டு,கமிஸன்,வெட்டு,பர்ஸன்டேஜ் என பல பெயர்களில்
ஊக்கத் தொகையாக உலாவருகிறது இந்த ஊழல் தேர்.


தவறு என அன்று சொல்லப்பட்ட 
இது இன்றுநியாயபடுத்த்ப்பட்டுநிலை பெற்று விட்டது.


பாம்புக்கு பாலூட்டி வளர்த்தாலும் அது ஒரு நாள்
கடிக்காமல் விடாது.


சுய லாபத்துக்கு செய்யப்படும் நன்மை கூட நாளடைவில்நஞ்சாவது எப்படி?


நமது கைக்கு என்ன வருகிறது என்பதில்
கவனம் போனால் பொருளின்,சேவையின் தரம்
குறைந்து கொண்டேபோகும்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல தரம்
குறைந்தது உதவியை விட உபத்திரவமாகப் போகும்
நாம் விரித்த வலையில் நாமே வீழ்வோம்.


சமுதாயம் என்பது ஒரு வலைப்பின்னல்
சங்கிலித்தொடர்
ஒருவர் காலை ஒருவர் வாரி விட்டால் அது
தொடர் நிகழ்வாகி மொத்தத்தில் அனைவரும் கால் தடுமாறிதலை குப்புற விழுவது உறுதி


சாலையாகட்டும்,பாலமாகட்டும்
ஆயுதமாகட்டும்,காகிதமாகட்டும்
மருந்தாகட்டும்,விருந்தாகட்டும்
நாம் அனைவருமே உற்பத்தியாளர்கள்
நாம் அனைவருமே உபயோகிப்பாளர்கள்


இதில் எதிலும் உண்மையில்லாது போனால் அது
நன்மையில்லாது போகும்


உண்மை என்பது உடை போல,
கால் தடுக்கும் வேட்டி அது
போட்டி போடும் வியாபார ஓட்டப் பந்தயத்தில்
வேட்டி கட்டி ஓடுவது சுலபமல்ல‌
வேட்டியை கழற்றி போட்டு ஓடும் நிர்வாண எலிகள் வெல்வது சுலபம்


 அது வெற்றியல்ல சிரிப்புக்குரிய வேடிக்கை


இதை பார்த்து இன்று எல்லோரும் உண்மை என்ற உடையைஉதறி விட்டு ஓடப் பார்ப்பது வாடிக்கையாகி விட்டது


அத்தனை பேரும் ஆடையின்றி ஓடினாலும்
இறுதி வெற்றிஒருவருக்குத்தான் என்பது புரியாதோ?


பிறகு அதுவும் சலித்து போனால்
பிறர் காலை தடுக்கி விடும் தந்திரம் வளர்கிறது.


அதுவும் எல்லாரும் செய்தால் அனைவருமே கவிழ்ந்துதான் கிடப்போம்.


நன்மையை செய்வோம்
அதையும் உண்மையாகச் செய்வோம்.


http://arthamullainiyamanam.wordpress.com
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் Empty Re: உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்

Post by முரளிராஜா Thu Oct 17, 2013 2:51 pm

நன்மையை செய்வோம்
அதையும் உண்மையாகச் செய்வோம்.
எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் Empty Re: உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்

Post by sawmya Thu Oct 17, 2013 6:46 pm

சமுதாயம் என்பது ஒரு வலைப்பின்னல்
சங்கிலித்தொடர்
ஒருவர் காலை ஒருவர் வாரி விட்டால் அது
தொடர் நிகழ்வாகி மொத்தத்தில் அனைவரும் கால் தடுமாறிதலை குப்புற விழுவது உறுதி...


நன்மையை செய்வோம்
அதையும் உண்மையாகச் செய்வோம்.

நண்பேன்டா கைதட்டல் சூப்பர் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் Empty Re: உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum