தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

View previous topic View next topic Go down

வாழ்வோம் மனம் விட்டு சிரித்து Empty வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

Post by முழுமுதலோன் Sun Oct 13, 2013 1:23 pm

வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

வாழ்வோம் மனம் விட்டு சிரித்து 7198f-031nadappathu

நடப்பது சுகமென நடத்து
நாளை நமதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

நம் வாழ்வு இனிமையாக நாலே வரிகளில் நான்கு கொள்கைகள் சொன்னான்
நாம் இதை நாள் தோறும் கடைபிடித்தாலே போதும்
நம் மன நோய்களுக்கு வேறெந்த மதுவும்,மருந்தும் வேண்டாமே
ஒரு பலாவின் பழத்தை ஒருசொட்டு ரசமாக வடித்ததென
ஒரு பகவத் கீதையை ஒரே வரியில் பிடித்தான்
நடப்பது சுகமென நடத்து
எது நடக்கிறது அது நன்றாகவே நடக்கிறது
ஆனால் துயருள்ள மனங்கள் ஏங்குகிறது
எது இங்கு நன்றாக நடக்கிறது?
எதுதான் நான் கேட்பது கிடைக்கிறது?
என்றுதான் விடிவு என கேட்கிறது?
அரசன் இவன் கட்டை விரலை வெட்டுங்கள் என தண்டித்தபோது
இதுவும் நல்லதுக்கே என்றும் சிரித்தான் தென்னாலி
அன்றும் புரியவில்லை அரசனுக்கு
காட்டு மிராண்டிகளிடம் அகப்பட்டு பலியிடப் போகும் போது
அனைவரும் அழிய  ஊனமுற்ற தெனாலிக்கு விலக்களித்த போது புரிந்தது
நடப்பதை நடத்து நிற்காதே,தொடர்ந்து செல்
நடந்ததை மற, சலிக்காதே,நடந்து கொண்டேயிரு
என்றான் எதற்க்காக?
காலம் நமக்காக காத்திருக்கு
நல்ல பரிசோடு காத்திருக்கு
இந்த நினைப்பு நமக்கு பிழைப்பு தருகிறது
இந்த முனைப்பு நமக்கு உற்சாகம் தருகிறது
நேற்று,இன்று,நாளைஎன்று சொல்லி
சாக்லெட்டுக்கு ஏமாற்றும் குழந்தையாக எனை ஏன் ஏங்க விட்டாய் இறைவா?
இப்படி கேட்கும் இதயங்களுக்கும் பதில் சொன்னான்
அடி போடி வாழ்வு பெரிதடி என்றான்
அட போடா நீ வந்து பிறந்ததே அரிதென்றான்
அரிதரிது மானிடராய் பிறத்தலரிது,என்றவளொருத்தி
ஆனால் பிறவியே பெருந்துன்பம்
பிறவியென்பது பெரிய பிணி
பிறவியெனும் பழியறுப்பாயா?
என சிலர் புலம்ப
வாழ்வென்பது பரிசு
வாழ்வென்பது பதவி என்றான்
கருவாவது பல உருவானது சிலவே
உருவானது பல பிறந்தது சிலவே
பிறந்தது பல வாழ்ந்தது சிலவே
வளர்ந்தது பல முதிர்ந்தது சிலவே
இனிமையான அரிதான அழகான வாழ்வை வாழ்ந்து பார்ப்போம்
எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா என கொண்டாடுவோம்
மனம் விட்டு சிரிப்போம் உளம் மகிழ்ந்து வாழ்வோம்.

http://arthamullainiyamanam.wordpress.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வோம் மனம் விட்டு சிரித்து Empty Re: வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

Post by sawmya Sun Oct 13, 2013 4:43 pm

எது நடக்கிறது அது நன்றாகவே நடக்கிறது...புன்முறுவல் சூப்பர் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum