Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இன்சுவை இடியாப்பம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1 • Share
இன்சுவை இடியாப்பம்
இடியாப்பம்
[You must be registered and logged in to see this image.]
தேவையான பொருட்கள்:
1. புழுங்கல் அரிசி – 500 கிராம்
2. தேங்காய்த் துருவல் – 1/4 கோப்பை
3. தேங்காய் (பால் செய்ய) – 1 மூடி
4. சர்க்கரை – 250 கிராம்
5. ஏலக்காய் – 2 அல்லது 3 எண்ணம்
6. உப்பு – 1/4 தேக்கரண்டி
7. நல்லெண்ணெய் – 1/4 தேக்கரண்டி
செய்முறை 1:2. தேங்காய்த் துருவல் – 1/4 கோப்பை
3. தேங்காய் (பால் செய்ய) – 1 மூடி
4. சர்க்கரை – 250 கிராம்
5. ஏலக்காய் – 2 அல்லது 3 எண்ணம்
6. உப்பு – 1/4 தேக்கரண்டி
7. நல்லெண்ணெய் – 1/4 தேக்கரண்டி
1. அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
2. பிறகு ஊறிய அரிசியை நன்றாக கழுவி அதனுடன் துருவிய தேங்காயைப் போட்டு அதனை மைய அரைத்தெடுக்கவும்.
3. மாவுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லி தட்டில் நல்லெண்ணெய் தடவி இட்லியாக வார்க்கவும்.
4. இட்லியை சூடு ஆறுவதற்குள் இடியாப்ப குழலில் இட்டு பிழிந்து எடுக்கவும்.
செய்முறை 2:2. பிறகு ஊறிய அரிசியை நன்றாக கழுவி அதனுடன் துருவிய தேங்காயைப் போட்டு அதனை மைய அரைத்தெடுக்கவும்.
3. மாவுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லி தட்டில் நல்லெண்ணெய் தடவி இட்லியாக வார்க்கவும்.
4. இட்லியை சூடு ஆறுவதற்குள் இடியாப்ப குழலில் இட்டு பிழிந்து எடுக்கவும்.
1. அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
2. பிறகு ஊறிய அரிசியை நன்றாக கழுவி அதனுடன் துருவிய தேங்காயைப் போட்டு, உப்பு சேர்த்து அதனைக் கெட்டியாக அரைத்தெடுக்கவும்.
3. கெட்டியாக உள்ள மாவை இடியாப்ப குழலில் இட்டு இட்லித் தட்டில் நல்லெண்ணெய் தடவிப் பிழிந்து எடுக்கவும்.
4. இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லியைப் போல் வேக வைத்து எடுக்கவும்.
தேங்காய்ப்பால் செய்முறை:2. பிறகு ஊறிய அரிசியை நன்றாக கழுவி அதனுடன் துருவிய தேங்காயைப் போட்டு, உப்பு சேர்த்து அதனைக் கெட்டியாக அரைத்தெடுக்கவும்.
3. கெட்டியாக உள்ள மாவை இடியாப்ப குழலில் இட்டு இட்லித் தட்டில் நல்லெண்ணெய் தடவிப் பிழிந்து எடுக்கவும்.
4. இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லியைப் போல் வேக வைத்து எடுக்கவும்.
1. தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
2. இதனுடன் சர்க்கரை, ஏலக்காய் போட்டு, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும்.
3. பிறகு மீண்டும் தண்ணீர் சேர்த்து அரைத்து இரண்டாம் முறையும் பால் எடுக்கவும்.
4. பாலில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கி இடியாப்பத்துடன் பரிமாறவும்.
2. இதனுடன் சர்க்கரை, ஏலக்காய் போட்டு, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும்.
3. பிறகு மீண்டும் தண்ணீர் சேர்த்து அரைத்து இரண்டாம் முறையும் பால் எடுக்கவும்.
4. பாலில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கி இடியாப்பத்துடன் பரிமாறவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» இன்சுவை தரும் இடியாப்பங்கள்
» கேழ்வரகு இடியாப்பம்
» மிளகு இடியாப்பம்
» கேழ்வரகு இடியாப்பம்
» நீங்கள் இட்லி பிரியரா?? இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - இன்சுவை தரும் இட்லிகள்
» கேழ்வரகு இடியாப்பம்
» மிளகு இடியாப்பம்
» கேழ்வரகு இடியாப்பம்
» நீங்கள் இட்லி பிரியரா?? இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - இன்சுவை தரும் இட்லிகள்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|