தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கதைக் களம் (தத்துவம்)

View previous topic View next topic Go down

கதைக் களம் (தத்துவம்) Empty கதைக் களம் (தத்துவம்)

Post by muthuaiyer Fri Oct 18, 2013 10:23 am

ஒருவர் வாழ்வில் சந்தர்ப்பம் வந்தால் குடும்பம் இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் அதைப் பயன் படுத்திக் கொள்ள இயலாமல் போய்விடுகிறது. நல்ல வசதியாக இருக்கும் பொழுது அதுபோன்ற சந்தர்ப்பம் மீண்டும் வராதிருக்கிறது. இதுபோன்ற தருணத்தில் “கல்லைக் கண்டால் நாயைக் காணவில்லை, நாயைக் கண்டால் கல்லைக் காணவில்லை” என்ற பழ மொழியைக் கையாள்கிறோம். ஆனால் மனித தர்மத்தின்படி ஓர் உயிரை வதைசெய்வது தவறு என்று கருதுகிறோம். அப்படி இருக்க இதுபோன்ற பழமொழிகள் எப்படி வந்தது?

எனவே, இப்பழமொழியின் உட்பொருளை ஆராய்ந்து பார்க்கும் போதுதான் அதன் உட்கருத்து நமக்கு விளங்கும். அதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு குழந்தை ஆலயத்திற்குச் செல்கிறது. அங்கு ஒரு நாயின் சிலை கருங்கல்லில் வடிக்கப் பட்டிருக்கிறது. அக்குழந்தை நாயின் சிலையைக் கண்டவுடன் “ஐயா! நாய்” என்று குதூகலிக்கிறது. சற்று நேரத்தில் ஒரு சிற்பி அந்த நாய்ச்சிலையைப் பார்த்து, “இந்த உருவத்தை கருமையான கல்லில் செதுக்கியதற்கு மாறாக ஒரு பழுப்பு நிறக் கல்லில் வடித்திருந்தால் இன்னும் தத்ரூபமாக இருந்திருக்கும்” என்று கூறுகிறார்.

ஆகவே, அந்தக் குழந்தைப் பார்த்தபோது அந்த நாய்மட்டும் கண்ணுக்குப் புலப்படுகிறது, கல் மறைந்துவிட்டது. கல்லைக் காணவில்லை. ஆனால் அதே சிலையை சிற்பி காணும்போது அது நாய் என்பது அவர் எண்ணத்திலில்லை, அவர் அந்தக் கல்லைத்தான் உன்னிப்பாக் நோக்குகிறார். இங்கு நாய் மறைக்கப் பட்டு கல்மட்டும் தோற்றமளிக்கிறது. ஆக, குழந்தைக்கு, “நாயைக் கண்டால் கல்லைக் காணவில்லை”, சிற்பிக்குக் “கல்லைக் கண்டால் நாயைக் காணவில்லை”. இதுவே அதன் உட்பொருளாம்.


இதன் ஆதாரத்தில் திருமூலர், திருமந்திரத்தில் ஒரு தத்துவத்தைக் கூறுகிறார்.

மரத்தை மறைத்தது மாமத யானை,
மரத்துள் மறைந்தது மாமத யானை,
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்,
பரத்துள் மறைந்தது பார்முதல் பூதம்.


மேலே கல்லை உதாரணமாக்கி, சிற்பியை மேற்கோள் காட்டினோம். இங்கு திருமூலர் மரத்தை உதாரணம் காட்டுவாதல் தச்சரை (மரவேலை செய்பவரை) மேற்கோளாகக் கொள்ள வேண்டும். மரத்தில் செய்யப்பட்ட யானை தச்சர் காணும்போது மரத்துள் மறைந்தது, குழந்தை காணும்போது மரத்தை மறைத்து விட்டது மாமத யானை.

அதுபோல் பரம் என்பது பரம்பொருள், கடவுள். அந்தப் பரத்தை மறைத்தது “பார்முதல் பூதம்” பாரென்றால் உலகம். இவ்வுலகில் ஆசைதான் முதலில் தோன்றியது. (இதை கிறுத்துவ மதத்தினர் ஆதாம் முதலில் ஏவாள் மீது கொண்ட காதலால், அன்பால், ஆசையால் இவ்வுலகில் மனிதகுலம் பெருகியது, என்றுரைப்பர்). இவ்வுலகில் நம்முள் பெருகியிருக்கும் ஆசைகள் அந்தப் பரம்பொருளை மறைத்துள்ளது. அந்த ஆசை நமக்குள் அடங்கி விட்டால், பரம்பொருள் பற்றி நம்மால் அறிய இயலும். அந்த ஆசைகள் பரம்பொருளுக்குள் மறையும், என்று கூறுகிறார், திருமூலர் திருமந்திரத்தில்.
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

கதைக் களம் (தத்துவம்) Empty Re: கதைக் களம் (தத்துவம்)

Post by kanmani singh Fri Oct 18, 2013 12:15 pm

சூப்பர் சூப்பர் 
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

கதைக் களம் (தத்துவம்) Empty Re: கதைக் களம் (தத்துவம்)

Post by sawmya Fri Oct 18, 2013 12:39 pm

இவ்வுலகில் நம்முள் பெருகியிருக்கும் ஆசைகள் அந்தப் பரம்பொருளை மறைத்துள்ளது. அந்த ஆசை நமக்குள் அடங்கி விட்டால், பரம்பொருள் பற்றி நம்மால் அறிய இயலும். 
சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

கதைக் களம் (தத்துவம்) Empty Re: கதைக் களம் (தத்துவம்)

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:28 pm

அருமையான தத்துவ கதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதைக் களம் (தத்துவம்) Empty Re: கதைக் களம் (தத்துவம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum