Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும்
Page 1 of 1 • Share
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும்
திரு அப்தூல் கலாமின் அனுபவம் :
11வது குடியரசுத்தலைவராக
இருந்த பொழுது,
ஜனாதிபதி மாளிகையில் தினமும் 200
மாணவர்களை சந்திப்பதை வழக்கமாக
கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு நாள்.
ஆந்திரபிரதேசத்தின் மலைவாழ் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு குழுவாக என்னை சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களிடம் உரையாடிவிட்டு, அவர்கள் ஒவ்வொருவரது கனவுகள் என்ன, வாழ்க்கையில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்
என்று கேட்டார்.
மாணவர்கள் ஒவ்வொருவரும் டாக்டராக,
இன்ஜினியராக, IAS/IPS அதிகாரிகளாக,
தொழில்முனைவோராக, ஆசிரியர்களாக,
அரசியல் தலைவர்களாக ஆவோம்
என்று கூறினார்கள்.
அப்பொழுது ஒரு சிறுவன்
கையை தூக்கினான். அவன் பெயர்
ஸ்ரீகாந்த், அவன் 9ம்
வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு இரண்டு கண்களும்
தெரியாது. உனக்கு என்ன ஆசை என்று அவனிடம் கேட்டார்
அவன் சொன்னான். கலாம் சார், நான்
வாழ்க்கையில், இந்தியாவின் முதல்
பார்வையற்ற குடியரசுத்தலைவராக
வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
என்று சொன்னான்.
அவனது உயர்ந்த
எண்ணத்தை நினைத்து மகிழ்ச்சியாக
இருந்தார். உடனே அவனிடம், நீ
வாழ்க்கையில் என்னவாக வேண்டும்
என்று நினைக்கிறாயோ அவ்வாறே ஆக
உனக்கு 4 முக்கிய
விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறேன்
என்றார், அதாவது 4 விஷயங்கள்
மாணவர்கள் வாழ்க்கையில்
வெற்றி பெற அடிப்படையானவை. அவை:
1. வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம்
குற்றமாகும்.
2. அறிவை தேடித் தேடிப் பெற வேண்டும்.
3. லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.
4. விடாமுயற்சி வேண்டும்.
அதாவது தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெறவேண்டும். இந்த நான்கு குணங்களும்
உனக்கு இருந்தால், நீ எண்ணிய லட்சியத்தை கண்டிப்பாக அடையலாம்
என்று அவனை வாழ்த்தினார்.
ஸ்ரீகாந்த் அதோடு நிற்கவில்லை, அவன் கனவை நனவாக்க தினமும் விடாமுயற்சியுடன் உழைத்தான். அவன் 10ம் வகுப்பில் 95 சதவீதம்
மதிப்பெண் பெற்றான். மீண்டும் உழைத்தான், 12ம் வகுப்பில் 98
சதவீதம் மதிப்பெண் பெற்றான். என்ன
ஒரு விடாமுயற்சி, அவன் மனதில்
வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியதாகம்
கொழுந்து விட்டு எரிந்தது. அவனுக்கு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள MIT (Machasssute
Institute of Technology) யில்
கணிணி தொழில் நுட்பிவியல் படிக்க
வேண்டும் என்ற
ஆசையை தெரிவித்தான்.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள Lead India 2020
& GE Volunteers சேர்ந்து, அங்கு படிப்பதைப் பற்றி விசாரிக்கும் போது.
பார்வையற்றவர்களுக்கு அங்கு படிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும்
கஷ்டம் என்று தெரியவந்தது.
உடனே ஸ்ரீகாந்த் MITக்கு எழுதினான், நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வைக்கும் போட்டித் தேர்வுக்கு என்னை அனுமதியுங்கள், நான் தேர்வு பெற்றால் உங்கள்
பல்கலைக்கழகத்தில் படிக்க எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றான்.
போட்டி தேர்வு நடத்தப்பட்டது.
ஆந்திராவின் மலைவாழ் பகுதி மக்கள்
மத்தியில் பிறந்த பார்வையற்ற
ஸ்ரீகாந்த், உலகத்தின் வளர்ந்த நாட்டு மாணவர்களுடன்
போட்டி போட்டான்.
எழுத்து தேர்வில் நான்காவதாக
வந்தான்.
தனது விதிகளை தளர்த்தி அவனது அறிவுத்திறமைக்கு
MIT தலைவணங்கியது.
அவனுக்கு உடனே கணிணி தொழில்நுட்ப
அறிவியல் துறையில் பட்டம் படிக்க
அனுமதி வழங்கியது. என்ன ஒரு திடமான, தீர்க்கமான மனது ஸ்ரீகாந்திற்கு.
அவனை அமெரிக்காவிற்கு படிக்க
அனுப்பி வைத்த GE கம்பெனியின்
மேலதிகாரி அவனுக்கு ஒரு மின்னஞ்சல்
அனுப்பினார், நீ படித்து முடித்தவுடன்
உனக்கு வேலை தயாராக
இருக்கிறது என்று.
அதற்கு நன்றி தெரிவித்து ஸ்ரீகாந்த்
மின்னஞ்சல் அனுப்பினான். அதில்
கடைசியாக எழுதியிருந்தான்,
ஒருவேளை எனக்கு பார்வையற்ற
முதல் குடியரசுத்தலைவர்
பதவியடைய முடியாவிட்டால்
கண்டிப்பாக
உங்களது வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன் என்று. இதில்
இருந்து மாணவர்களாகிய
உங்களுக்கு தெரிந்து கொள்ளும்
அனுபவம் என்ன.
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால்
வெற்றியடைய முடியும்
என்பது தான் என்று சொன்னார் கலாம் .
https://www.facebook.com/thanithamizh?hc_location=stream
11வது குடியரசுத்தலைவராக
இருந்த பொழுது,
ஜனாதிபதி மாளிகையில் தினமும் 200
மாணவர்களை சந்திப்பதை வழக்கமாக
கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு நாள்.
ஆந்திரபிரதேசத்தின் மலைவாழ் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு குழுவாக என்னை சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களிடம் உரையாடிவிட்டு, அவர்கள் ஒவ்வொருவரது கனவுகள் என்ன, வாழ்க்கையில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்
என்று கேட்டார்.
மாணவர்கள் ஒவ்வொருவரும் டாக்டராக,
இன்ஜினியராக, IAS/IPS அதிகாரிகளாக,
தொழில்முனைவோராக, ஆசிரியர்களாக,
அரசியல் தலைவர்களாக ஆவோம்
என்று கூறினார்கள்.
அப்பொழுது ஒரு சிறுவன்
கையை தூக்கினான். அவன் பெயர்
ஸ்ரீகாந்த், அவன் 9ம்
வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு இரண்டு கண்களும்
தெரியாது. உனக்கு என்ன ஆசை என்று அவனிடம் கேட்டார்
அவன் சொன்னான். கலாம் சார், நான்
வாழ்க்கையில், இந்தியாவின் முதல்
பார்வையற்ற குடியரசுத்தலைவராக
வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
என்று சொன்னான்.
அவனது உயர்ந்த
எண்ணத்தை நினைத்து மகிழ்ச்சியாக
இருந்தார். உடனே அவனிடம், நீ
வாழ்க்கையில் என்னவாக வேண்டும்
என்று நினைக்கிறாயோ அவ்வாறே ஆக
உனக்கு 4 முக்கிய
விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறேன்
என்றார், அதாவது 4 விஷயங்கள்
மாணவர்கள் வாழ்க்கையில்
வெற்றி பெற அடிப்படையானவை. அவை:
1. வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம்
குற்றமாகும்.
2. அறிவை தேடித் தேடிப் பெற வேண்டும்.
3. லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.
4. விடாமுயற்சி வேண்டும்.
அதாவது தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெறவேண்டும். இந்த நான்கு குணங்களும்
உனக்கு இருந்தால், நீ எண்ணிய லட்சியத்தை கண்டிப்பாக அடையலாம்
என்று அவனை வாழ்த்தினார்.
ஸ்ரீகாந்த் அதோடு நிற்கவில்லை, அவன் கனவை நனவாக்க தினமும் விடாமுயற்சியுடன் உழைத்தான். அவன் 10ம் வகுப்பில் 95 சதவீதம்
மதிப்பெண் பெற்றான். மீண்டும் உழைத்தான், 12ம் வகுப்பில் 98
சதவீதம் மதிப்பெண் பெற்றான். என்ன
ஒரு விடாமுயற்சி, அவன் மனதில்
வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியதாகம்
கொழுந்து விட்டு எரிந்தது. அவனுக்கு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள MIT (Machasssute
Institute of Technology) யில்
கணிணி தொழில் நுட்பிவியல் படிக்க
வேண்டும் என்ற
ஆசையை தெரிவித்தான்.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள Lead India 2020
& GE Volunteers சேர்ந்து, அங்கு படிப்பதைப் பற்றி விசாரிக்கும் போது.
பார்வையற்றவர்களுக்கு அங்கு படிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும்
கஷ்டம் என்று தெரியவந்தது.
உடனே ஸ்ரீகாந்த் MITக்கு எழுதினான், நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வைக்கும் போட்டித் தேர்வுக்கு என்னை அனுமதியுங்கள், நான் தேர்வு பெற்றால் உங்கள்
பல்கலைக்கழகத்தில் படிக்க எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றான்.
போட்டி தேர்வு நடத்தப்பட்டது.
ஆந்திராவின் மலைவாழ் பகுதி மக்கள்
மத்தியில் பிறந்த பார்வையற்ற
ஸ்ரீகாந்த், உலகத்தின் வளர்ந்த நாட்டு மாணவர்களுடன்
போட்டி போட்டான்.
எழுத்து தேர்வில் நான்காவதாக
வந்தான்.
தனது விதிகளை தளர்த்தி அவனது அறிவுத்திறமைக்கு
MIT தலைவணங்கியது.
அவனுக்கு உடனே கணிணி தொழில்நுட்ப
அறிவியல் துறையில் பட்டம் படிக்க
அனுமதி வழங்கியது. என்ன ஒரு திடமான, தீர்க்கமான மனது ஸ்ரீகாந்திற்கு.
அவனை அமெரிக்காவிற்கு படிக்க
அனுப்பி வைத்த GE கம்பெனியின்
மேலதிகாரி அவனுக்கு ஒரு மின்னஞ்சல்
அனுப்பினார், நீ படித்து முடித்தவுடன்
உனக்கு வேலை தயாராக
இருக்கிறது என்று.
அதற்கு நன்றி தெரிவித்து ஸ்ரீகாந்த்
மின்னஞ்சல் அனுப்பினான். அதில்
கடைசியாக எழுதியிருந்தான்,
ஒருவேளை எனக்கு பார்வையற்ற
முதல் குடியரசுத்தலைவர்
பதவியடைய முடியாவிட்டால்
கண்டிப்பாக
உங்களது வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன் என்று. இதில்
இருந்து மாணவர்களாகிய
உங்களுக்கு தெரிந்து கொள்ளும்
அனுபவம் என்ன.
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால்
வெற்றியடைய முடியும்
என்பது தான் என்று சொன்னார் கலாம் .
https://www.facebook.com/thanithamizh?hc_location=stream
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும்
1. வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம்
குற்றமாகும்.
2. அறிவை தேடித் தேடிப் பெற வேண்டும்.
3. லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.
4. விடாமுயற்சி வேண்டும்.
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால்
வெற்றியடைய முடியும்
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Similar topics
» உங்கள் லட்சியத்தில் வெற்றியடைய எளிய வழி
» நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் போதும்
» உன்னால் முடியும் தம்பி தம்பி
» உன்னால்.... உன்னால் மட்டும்...
» செயல் வெற்றியடைய
» நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் போதும்
» உன்னால் முடியும் தம்பி தம்பி
» உன்னால்.... உன்னால் மட்டும்...
» செயல் வெற்றியடைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|