Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மீல்மேக்கர் (அ) சோயா வடை குழம்பு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1 • Share
மீல்மேக்கர் (அ) சோயா வடை குழம்பு
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
மீல்மேக்கரை தனியாகவோ அல்லது விருப்பமான மற்ற காய்களுடனோ சேர்த்து சமைக்கலாம்.
தேவையானப் பொருள்கள்:
மீல்மேக்கர்_25 (எண்ணிக்கையில்)
உருளைக்கிழங்கு_2
பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி
கேரட்_1/4 பாகம்
சின்ன வெங்காயம்_7
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
பட்டை_சிறு துண்டு
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
சீரகம்_கொஞ்சம்
பெருஞ்சீரகம்_கொஞ்சம்
பெருங்காயம்
கறிவேப்பிலை
வறுத்து அரைக்க:
கொத்துமல்லி விதை_2 டீஸ்பூன்
கசகசா_ஒரு டீஸ்பூன்
சீரகம்_சிறிது
தேங்காய்_3 துண்டுகள்
செய்முறை:
பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்து விடவும்.
தேவையான மீல்மேக்கரை ஒரு பௌளில் போட்டு அது மூழ்கும் அளவு வெந்நீர் ஊற்றி ஊற வைக்கவும்.ஊறியதும் நீரை வடித்துவிடவும்.
வெங்காயம்,தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
கேரட்டை விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.உருளைக்கிழங்கை நறுக்கி நீரில் போட்டு வைக்கவும்.
இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.
வெறும் வாணலியில் கசகசா,கொத்துமல்லி விதை, சீரகம் இவற்றை தனித்தனியாக லேசாக வறுத்து ஆறியதும் அதனுடன் தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.கொத்துமல்லி விதை சேர்க்க வேண்டுமென்பதில்லை. வறுத்து சேர்க்கும்போது நல்ல வாசனையாக இருக்கும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளிக்கவும்.
தாளிப்பு முடிந்ததும் முதலில் இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இவை வதங்கியதும் பட்டாணி,கேரட்,மீல்மேக்கர் இவற்றை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி (அதாவது காய்கள் மூழ்கும் அளவு) மூடி வேக வைக்கவும்.
குழம்பு பாதி கொதித்த நிலையில் உருளைக்கிழங்கைப்போட்டுக் கிளறிவிட்டு மூடி வேக வைக்கவும்.முதலிலேயே மற்ற காய்களுடன் சேர்த்தால் குழைந்துவிடும்.
எல்லாம் நன்றாகக் கலந்து,சிறிது நேரம் கொதித்து,வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையை குழம்பில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.
சிறிது கொதித்த பிறகு எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவிக் கிளறிவிட்டு இறக்கவும்.
இது சாதம்,இட்லி,தோசை,பூரி,சப்பாத்தி,நாண், இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
மீல்மேக்கரை தனியாகவோ அல்லது விருப்பமான மற்ற காய்களுடனோ சேர்த்து சமைக்கலாம்.
தேவையானப் பொருள்கள்:
மீல்மேக்கர்_25 (எண்ணிக்கையில்)
உருளைக்கிழங்கு_2
பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி
கேரட்_1/4 பாகம்
சின்ன வெங்காயம்_7
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
பட்டை_சிறு துண்டு
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
சீரகம்_கொஞ்சம்
பெருஞ்சீரகம்_கொஞ்சம்
பெருங்காயம்
கறிவேப்பிலை
வறுத்து அரைக்க:
கொத்துமல்லி விதை_2 டீஸ்பூன்
கசகசா_ஒரு டீஸ்பூன்
சீரகம்_சிறிது
தேங்காய்_3 துண்டுகள்
செய்முறை:
பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்து விடவும்.
தேவையான மீல்மேக்கரை ஒரு பௌளில் போட்டு அது மூழ்கும் அளவு வெந்நீர் ஊற்றி ஊற வைக்கவும்.ஊறியதும் நீரை வடித்துவிடவும்.
வெங்காயம்,தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
கேரட்டை விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.உருளைக்கிழங்கை நறுக்கி நீரில் போட்டு வைக்கவும்.
இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.
வெறும் வாணலியில் கசகசா,கொத்துமல்லி விதை, சீரகம் இவற்றை தனித்தனியாக லேசாக வறுத்து ஆறியதும் அதனுடன் தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.கொத்துமல்லி விதை சேர்க்க வேண்டுமென்பதில்லை. வறுத்து சேர்க்கும்போது நல்ல வாசனையாக இருக்கும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளிக்கவும்.
தாளிப்பு முடிந்ததும் முதலில் இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இவை வதங்கியதும் பட்டாணி,கேரட்,மீல்மேக்கர் இவற்றை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி (அதாவது காய்கள் மூழ்கும் அளவு) மூடி வேக வைக்கவும்.
குழம்பு பாதி கொதித்த நிலையில் உருளைக்கிழங்கைப்போட்டுக் கிளறிவிட்டு மூடி வேக வைக்கவும்.முதலிலேயே மற்ற காய்களுடன் சேர்த்தால் குழைந்துவிடும்.
எல்லாம் நன்றாகக் கலந்து,சிறிது நேரம் கொதித்து,வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையை குழம்பில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.
சிறிது கொதித்த பிறகு எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவிக் கிளறிவிட்டு இறக்கவும்.
இது சாதம்,இட்லி,தோசை,பூரி,சப்பாத்தி,நாண், இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சோயா பீன்ஸ் குழம்பு
» சோயா புலாவ் !
» வாழைக்காய் குழம்பு
» மோர்க் குழம்பு
» ஆரோக்கியப் பெட்டகம் : சோயா
» சோயா புலாவ் !
» வாழைக்காய் குழம்பு
» மோர்க் குழம்பு
» ஆரோக்கியப் பெட்டகம் : சோயா
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|