தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அர்த்தமற்ற அச்சம் என்பது மடைமைதானே. ...

View previous topic View next topic Go down

அர்த்தமற்ற அச்சம் என்பது மடைமைதானே. ... Empty அர்த்தமற்ற அச்சம் என்பது மடைமைதானே. ...

Post by முழுமுதலோன் Fri Nov 01, 2013 3:50 pm

அர்த்தமற்ற அச்சம் என்பது மடைமைதானே. ...


கவிஞர்கள் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் எதுவுமில்லை என்பார்கள் நினைப்பதெல்லாம் நடக்காது நாம் பாராதது நடந்தே தீரும் என்பது எல்லாம் அறிவுக்கு எட்டினாலும் நமது குழந்தை மனம் அதை ஏற்பதில்லை ஆசைபடுகிறது அச்சப்படுகிறது பின் அல்லல் படுகிறது.
      
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்பது சரிதான் ஆனால் அர்த்தமற்ற அச்சம் என்பது மடைமைதானே.
     
இரண்டு தராசு தட்டுகளுக்குமிடையே அசையாத முள் போல உறுதியோடு நின்று வாழ்வை சமாளிக்க வேண்டும்.
       
குழந்தை,இளமை பருவங்களில் இந்த சமநிலமைக்கு கற்பிக்கபடவேண்டும் மற்றும் பயிற்சியளிக்க பட வேண்டும் சுயமான சுத்ந்திரமான சிந்தனை உள்ள மனிதனாக வரை அனுமதிக்கபடவேண்டும்  இதுதான் ஒரு மனிதன் சமநிலை உணர்வுள்ளவனாக வரை வாய்பளிக்கும்.
     
நிறைய மனோ தத்துவ ஆராய்ச்சியாள்ர்கள் மனிதனது ந‌டத்தைகள் என்பது அனிச்சை செயல்களாக பதிவுசெய்யபட்டுள்ளது என நிரூபித்துள்ளனர்.
      
நிர்பந்தமான பழக்கப்படுத்தப்பட்ட அனிச்சை செயல்களை கன்டிசன்ட் ரிப்ளக்ஸ் என்பார்கள் அது போலவே சிறுவயதில் வளர்பருவத்தில் நமது நடத்தைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
      
கடுமையான அடுக்குமுறைகள் வழியாக மிருகங்களை போல குழந்தைகள் பயிற்றுவிக்கபடுகிறார்கள்.அது தண்டிக்கபடுதலும் கண்டிக்கபடுதலும் குச்சி,நெருப்பு,சூடு வசை போன்றவை முக்ய பங்கு வகிக்கின்றன.
       
பாராட்டபடும் நடத்தைகள் வள்ர்கின்றன.தண்டிக்கப்படும் கண்டிக்கபடும் நடத்தைகள் தவிர்க்கப்படுகின்றன.செயள்களை  தவிர்க்க உறுதியான எச்சரிக்கைகளை அச்சம் பயம் போன்ற உணர்ச்சிகள் காரணமாகின்றன.தண்டனைகளை தவிர்க்க அச்சம் 
மூல முதற்காரணமாகிறது.


       
அதீத அடக்குமுறைகளை பயன்படுத்தும் பெற்றோர்களால், அளவுக்கதிகமான அநியாய‌மான,அநீதியான தண்டனைகள் குழ்ந்தைகளை மட்டுமல்ல குழுக்களை,இனங்களை,மக்களை,அச்சம் என்ற ஆறாத தீராத நோய்க்கு ஆட்படுத்திகிறது



Posted by DrBALA SUBRA MANIAN 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அர்த்தமற்ற அச்சம் என்பது மடைமைதானே. ... Empty Re: அர்த்தமற்ற அச்சம் என்பது மடைமைதானே. ...

Post by sawmya Fri Nov 01, 2013 6:21 pm

ம்ம்ம்...உண்மை தான்.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum