Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
.மனித மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 • Share
.மனித மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
.மனித மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
இசை பிரியா என்னும் குயிலை !
இம்சைப் படுத்திக் கொன்ற கயவர்கள் !
காட்டுமிராண்டிகள் கூட மாறி விட்டார்கள் !
காடையர்களோ மிருகமாகவே மாறி விட்டார்கள் !
போர் விதிகளை மதிக்காத மடையர்கள் !
பெண்ணிடம் வீரம் காட்டிய வீணர்கள் !
காண நெஞ்சம் கொதிக்குதடா உமது !
கதை முடிக்க கரங்கள் துடிக்கதடா !
சிங்களைப்படை ஓநாய்கள் கூடி !
சின்னப் பெண்ணைச் சிதைத்து விட்டார்கள் !
எந்த நாட்டிலாவது கேள்வி பட்டதுண்டா ?
சொந்த மக்களை சூரையாடும் ராணுவம் !
ஒன்றுபட்ட இலங்கை என்று சொல்லும் !
வேறுபட்ட மனநிலையில் பேசுவோரே சொல்க !
இனியும் இந்த ஓநாய்களோடு தமிழர்கள் !
இணைத்து வாழ முடியுமா கூறுங்கள் !
.
வாழ வேண்டிய பெண்ணை வீழ்த்தி விட்டனர் !
வடஇந்தியப் பெண் என்றால் துடிக்கிறீர்கள் !
பிரபாகரன் மகளா என்று கேட்டு !
பித்தர்கள் சின்னாபின்னப் படுத்துகின்றனர் !
இல்லை என்கிறார் இசை பிரியா !
இன்னும் சிதைக்கின்றனர் கொடியோர் !
கல் நெஞ்சமும் கரையும் காட்சி !
கயவர்களின் கொடூரக் காட்சி !
தமிழச்சி என்றால் பாராமுகம் ஏனோ !
தட்டிக் கேட்க நாதி இல்லைஉலகில் !
ஐக்கிய நாடுகள் சபையோ அந்த !
அயோக்கியனோடு ஐக்கியம் ஆனது !
இந்தியாவோ இன்னும் நட்பு நாடு என்கிறது !
ஈனச்சிங்களன் நண்பன் ஈழத்தமிழன் பகைவனா ?
தமிழினப் படுகொலைகள் கண்டும் !
தமிழர்கள் ஊடகங்கள் ஊமையானபோதும் !
தரணிக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய !
சேனல் 4 ஊடகத்திற்கு நன்றிகள் !
இசை பிரியா பேசிய இனிய தமிழே !
இனியவளின் சாவுக்கு காரணமானது !
இனியாவது தமிழர்கள் ஓரணியில் திரளுங்கள் !
இனி ஒருவனும் கை வைக்கக் கூடாது !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
இசை பிரியா என்னும் குயிலை !
இம்சைப் படுத்திக் கொன்ற கயவர்கள் !
காட்டுமிராண்டிகள் கூட மாறி விட்டார்கள் !
காடையர்களோ மிருகமாகவே மாறி விட்டார்கள் !
போர் விதிகளை மதிக்காத மடையர்கள் !
பெண்ணிடம் வீரம் காட்டிய வீணர்கள் !
காண நெஞ்சம் கொதிக்குதடா உமது !
கதை முடிக்க கரங்கள் துடிக்கதடா !
சிங்களைப்படை ஓநாய்கள் கூடி !
சின்னப் பெண்ணைச் சிதைத்து விட்டார்கள் !
எந்த நாட்டிலாவது கேள்வி பட்டதுண்டா ?
சொந்த மக்களை சூரையாடும் ராணுவம் !
ஒன்றுபட்ட இலங்கை என்று சொல்லும் !
வேறுபட்ட மனநிலையில் பேசுவோரே சொல்க !
இனியும் இந்த ஓநாய்களோடு தமிழர்கள் !
இணைத்து வாழ முடியுமா கூறுங்கள் !
.
வாழ வேண்டிய பெண்ணை வீழ்த்தி விட்டனர் !
வடஇந்தியப் பெண் என்றால் துடிக்கிறீர்கள் !
பிரபாகரன் மகளா என்று கேட்டு !
பித்தர்கள் சின்னாபின்னப் படுத்துகின்றனர் !
இல்லை என்கிறார் இசை பிரியா !
இன்னும் சிதைக்கின்றனர் கொடியோர் !
கல் நெஞ்சமும் கரையும் காட்சி !
கயவர்களின் கொடூரக் காட்சி !
தமிழச்சி என்றால் பாராமுகம் ஏனோ !
தட்டிக் கேட்க நாதி இல்லைஉலகில் !
ஐக்கிய நாடுகள் சபையோ அந்த !
அயோக்கியனோடு ஐக்கியம் ஆனது !
இந்தியாவோ இன்னும் நட்பு நாடு என்கிறது !
ஈனச்சிங்களன் நண்பன் ஈழத்தமிழன் பகைவனா ?
தமிழினப் படுகொலைகள் கண்டும் !
தமிழர்கள் ஊடகங்கள் ஊமையானபோதும் !
தரணிக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய !
சேனல் 4 ஊடகத்திற்கு நன்றிகள் !
இசை பிரியா பேசிய இனிய தமிழே !
இனியவளின் சாவுக்கு காரணமானது !
இனியாவது தமிழர்கள் ஓரணியில் திரளுங்கள் !
இனி ஒருவனும் கை வைக்கக் கூடாது !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Re: .மனித மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
இனியாவது தமிழர்கள் ஓரணியில் திரளுங்கள் !
இனி ஒருவனும் கை வைக்கக் கூடாது !
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: .மனித மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Re: .மனித மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
இது நடக்குமா என்பது ஐயமேஇனியாவது தமிழர்கள் ஓரணியில் திரளுங்கள் !
நடந்தால் மிக்க மகிழ்ச்சி
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Re: .மனித மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Re: .மனித மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
எத்தனையோ உயிர்கள்... வாழ வேண்டியவர்களைக் கொன்று புதைத்துவிட்டது ஈழம்...
Re: .மனித மிருகங்கள் ! கவிஞர் இரா .இரவி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Similar topics
» மனித விலங்குக்கு மனசாட்சி இருக்குமா ? கவிஞர் இரா .இரவி !
» மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|