Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சாம்பார் வடை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1 • Share
சாம்பார் வடை
"சாம்பார் வடை செய்யும் முறை
தேவையான பொருட்கள்
வடை தயாரிக்க:
உளுத்தம் பருப்பு - 150 கிராம்
இஞ்சி - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 2 (நடுத்தரமான அளவு)
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - இரண்டு ஆர்க்
இட்லி சோடா - ஒரு சிட்டிகை
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
சாம்பாருக்கு:
பருப்பு - வேக வைக்க
பருப்பு - 75 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
தக்காளி - ஒன்று (பெரியது)
பூண்டு - இரண்டு பல்
வெள்ளை புளி - சிறிது .
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 25 கிராம்
கறிவேப்பிலை - இரண்டு ஆர்க்
நெய் - ஒரு தேக்கரண்டி
சாம்பார் பொடி - ஒரு மேசைக்கரண்டி
வெள்ளை புளி - ஒரு கொட்டைப்பாக்களவு.
அலங்கரிக்க:
கொத்தமல்லி தழை
பொடியாக அரிந்த வெங்காயம் - இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை :
முதலில் வடைக்கு அரைக்க உளுந்தை ஒரு மணி நேரம் ஐஸ் வாட்டரில் ஊற வைத்து வடிக்கட்டியில் தண்ணீரை வடிகட்டி உப்பு, இட்லி சோடா சேர்த்து மையாக அரைத்து வைக்கவும். அதில் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சமிளகாய் மூன்றையும் பொடியாக அரிந்து கலந்து வைக்கவும்.
சாம்பார் தயாரிக்க: பருப்பை களைந்து குக்கரில் போட்டு சின்ன வெங்காயம் முழு தோலை எடுத்து போடவும். தக்காளியை இரண்டாக அரிந்து சேர்க்கவும். மேலும் மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்த்து ஒன்றிற்கு இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்து அடுப்பில் ஏற்றவும், வெயிட் போட்டு தீயின் தனலை குறைத்து வைக்கவும். இரண்டு முன்று விசில் வந்ததும் இறக்கவும். குக்கர் ஆவி அடங்கியதும். மத்தால் (அ) கரண்டியால்(அ) பிளண்டரால் வெந்த பருப்பை நன்கு மசிக்க்வும்.
அரை டம்ளர் தண்ணீரில் சாம்பார் பொடியை கரைத்து, கால் டம்ளர் சுடு வெந்நீரில் புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும்.
கரைத்து வைத்திருப்பவைகள் இரண்டையும் பருப்பில் சேர்த்து கொதிக்க விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கடைசியாக நெய்யை விடவும்.
இப்போது அரைத்து வைத்துள்ள வடைமாவை வடைகளாக தட்டி சுட்டெடுத்து எண்ணெயை வடித்து ஒரு பெரிய வாயகன்ற பவுளில் வைக்கவும்.
தாளித்து வைத்து இருக்கும் சின்ன வெங்காய சாம்பாரை வடையின் மேல் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
பத்து நிமிடம் கழித்து நன்கு வடையில் சாம்பார் ஊறி இருக்கும். தனியாக தேவைக்கு எடுத்து பரிமாறவும். சுவையான கம கம சாம்பார் வடை ரெடி
குறிப்பு :
உளுந்து வடையில் இட்லி சோடா விருப்பம் இல்லை என்றால் போட வேண்டாம். இது வடைக்கு என்பதால் இதில் எந்த வகையான காயும் சேர்க்கவில்லை. உளுந்தை ஐஸ் வாட்டரில் ஊற வைப்பதால் நிறைய மாவு காணும்.
தயாரிப்பு : ஜலீலா பானு
— with [You must be registered and logged in to see this link.] and [You must be registered and logged in to see this link.].
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்
வடை தயாரிக்க:
உளுத்தம் பருப்பு - 150 கிராம்
இஞ்சி - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 2 (நடுத்தரமான அளவு)
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - இரண்டு ஆர்க்
இட்லி சோடா - ஒரு சிட்டிகை
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
சாம்பாருக்கு:
பருப்பு - வேக வைக்க
பருப்பு - 75 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
தக்காளி - ஒன்று (பெரியது)
பூண்டு - இரண்டு பல்
வெள்ளை புளி - சிறிது .
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 25 கிராம்
கறிவேப்பிலை - இரண்டு ஆர்க்
நெய் - ஒரு தேக்கரண்டி
சாம்பார் பொடி - ஒரு மேசைக்கரண்டி
வெள்ளை புளி - ஒரு கொட்டைப்பாக்களவு.
அலங்கரிக்க:
கொத்தமல்லி தழை
பொடியாக அரிந்த வெங்காயம் - இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை :
முதலில் வடைக்கு அரைக்க உளுந்தை ஒரு மணி நேரம் ஐஸ் வாட்டரில் ஊற வைத்து வடிக்கட்டியில் தண்ணீரை வடிகட்டி உப்பு, இட்லி சோடா சேர்த்து மையாக அரைத்து வைக்கவும். அதில் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சமிளகாய் மூன்றையும் பொடியாக அரிந்து கலந்து வைக்கவும்.
சாம்பார் தயாரிக்க: பருப்பை களைந்து குக்கரில் போட்டு சின்ன வெங்காயம் முழு தோலை எடுத்து போடவும். தக்காளியை இரண்டாக அரிந்து சேர்க்கவும். மேலும் மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்த்து ஒன்றிற்கு இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்து அடுப்பில் ஏற்றவும், வெயிட் போட்டு தீயின் தனலை குறைத்து வைக்கவும். இரண்டு முன்று விசில் வந்ததும் இறக்கவும். குக்கர் ஆவி அடங்கியதும். மத்தால் (அ) கரண்டியால்(அ) பிளண்டரால் வெந்த பருப்பை நன்கு மசிக்க்வும்.
அரை டம்ளர் தண்ணீரில் சாம்பார் பொடியை கரைத்து, கால் டம்ளர் சுடு வெந்நீரில் புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும்.
கரைத்து வைத்திருப்பவைகள் இரண்டையும் பருப்பில் சேர்த்து கொதிக்க விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கடைசியாக நெய்யை விடவும்.
இப்போது அரைத்து வைத்துள்ள வடைமாவை வடைகளாக தட்டி சுட்டெடுத்து எண்ணெயை வடித்து ஒரு பெரிய வாயகன்ற பவுளில் வைக்கவும்.
தாளித்து வைத்து இருக்கும் சின்ன வெங்காய சாம்பாரை வடையின் மேல் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
பத்து நிமிடம் கழித்து நன்கு வடையில் சாம்பார் ஊறி இருக்கும். தனியாக தேவைக்கு எடுத்து பரிமாறவும். சுவையான கம கம சாம்பார் வடை ரெடி
குறிப்பு :
உளுந்து வடையில் இட்லி சோடா விருப்பம் இல்லை என்றால் போட வேண்டாம். இது வடைக்கு என்பதால் இதில் எந்த வகையான காயும் சேர்க்கவில்லை. உளுந்தை ஐஸ் வாட்டரில் ஊற வைப்பதால் நிறைய மாவு காணும்.
தயாரிப்பு : ஜலீலா பானு
— with [You must be registered and logged in to see this link.] and [You must be registered and logged in to see this link.].
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|