Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
யாரும் பயப்படவதாக தெரியவில்லை
Page 1 of 1 • Share
யாரும் பயப்படவதாக தெரியவில்லை
யாரும் பயப்படவதாக தெரியவில்லை
புண்ணியம் திரும்பி வருகிறது சேமிப்பு போல
பாவமும் திரும்பி வருகிறது கடன்காரன் போல
மனிதர்கள் அடிக்கடி
என்ன பாவம் செய்தேனோ என துயரத்தின் போது புலம்புகிறார்கள்
நன்றாக வாழம் போது
அது அவர் செய்த பூர்வ சென்ம புண்ணியம் என்பார்கள்.
துயரம் என்பது நமது பாவத்திற்கு தண்டனை
நல்வாழ்வு என்பது புண்னியத்திற்கு பரிசு
இது நமது முன்னோரின் ஆழமான நம்பிக்கை
மொத்தத்தில் வாழ்வின் எற்ற இறக்கங்களும்
மனிதரின் இன்ப துன்பங்களும்
இப்பிறவி மட்மெல்ல
முற்பிறவிகளின் மொத்த கர்ம வினைகளின் தொகுப்பு.
அல்சீப்ரா கண்க்கு போல இந்த
சித்ர குப்தரின் கணக்கு யாருக்கும் இப்போது புரிவதில்லை.
பாவிகள் வாழ்வாங்கு வாழம் போது அவரது முற்பிறவி புண்ணியம்
அல்லது அவரது மூதாதையா புண்யத்தின் பலன் என்பார்.
புண்ணியம் வான்கள் புண்படும் போது
பூர்வ சென்ம பாவ கர்ம விளைகளின் விளைவென்பார்.
கூட்டல் கழித்தல், பெருக்கல்,வகுத்தல்
என்று கணக்கிடப்பட்டு நமது வாழ்வு அமைகிறது என்பார்.
இந்த ஆழமான கர்மாவை அன்று முழமையாக நம்பினார்கள்
ஆனால் இன்று பெரும்பான்மையினர் நம்புவதில்லை
இதெல்லாம் வெறும் பொய்,
புரட்டு கதை,
கட்டு கதை என சிரிக்க ஆரம்பித்துவிட்டாரர்கள்
வள்ளுவர் அதனால்
முற்பகல் செய்யின் பிற்பகல் தெரியும் என்று கூட
மிரட்டி பார்த்தார்
யாரும் பயப்படவதாக தெரியவில்லை
நல்லவ வீழ்வதும்
வல்லவர் வாழ்வதும் பலரை சலிப்படையச் செய்கிறது
அரசன் அன்று கொல்லும்
தெய்வம் நின்று கொல்லும்
என சமாதானப்படுத்தினார்கள் சத்தியசீலர்கள்
ஆனால் நின்று நிதானமாக வேடிக்கை பார்க்க யாருக்கும் பொருமையில்லை.
இந்த கர்ம வினையென்ற நம்பிக்கை
நவீன காலங்களில் மெல்லத்தேயத் தொடங்குகிறது.
கடவுள் நம்பிக்கையுள்ளவர் கூட
கர்மாவின் நம்பிக்கையை கைவிட்டுவிட்டார்
உள்ளம் லேசாகநெருடி உருத்தும் போதும் மட்டும்
உண்டியலில் பணம் போட்டு
பாவப் பரிகாரம் செய்து விட்டு சமாதானமடைகிறார்
அறிவால் அறியாதவருக்கு இந்த கர்மாவின் விளைவுகளை
வாழ்வின் அனுபவம் காட்டிவிடும்
கர்மா உண்மையோ பொய்யோ தெரியாது
பாவபுண்ணிய விளைவுகற்பனையா நிளுமா தெரியாது
ஆனால் நிச்சயமாக இந்த நம்பிக்கை மனசாட்சியை வலுபடுத்தும் மனிதத்தை புனிதபடுத்தும்.
Posted by DrBALA SUBRA MANIAN
புண்ணியம் திரும்பி வருகிறது சேமிப்பு போல
பாவமும் திரும்பி வருகிறது கடன்காரன் போல
மனிதர்கள் அடிக்கடி
என்ன பாவம் செய்தேனோ என துயரத்தின் போது புலம்புகிறார்கள்
நன்றாக வாழம் போது
அது அவர் செய்த பூர்வ சென்ம புண்ணியம் என்பார்கள்.
துயரம் என்பது நமது பாவத்திற்கு தண்டனை
நல்வாழ்வு என்பது புண்னியத்திற்கு பரிசு
இது நமது முன்னோரின் ஆழமான நம்பிக்கை
மொத்தத்தில் வாழ்வின் எற்ற இறக்கங்களும்
மனிதரின் இன்ப துன்பங்களும்
இப்பிறவி மட்மெல்ல
முற்பிறவிகளின் மொத்த கர்ம வினைகளின் தொகுப்பு.
அல்சீப்ரா கண்க்கு போல இந்த
சித்ர குப்தரின் கணக்கு யாருக்கும் இப்போது புரிவதில்லை.
பாவிகள் வாழ்வாங்கு வாழம் போது அவரது முற்பிறவி புண்ணியம்
அல்லது அவரது மூதாதையா புண்யத்தின் பலன் என்பார்.
புண்ணியம் வான்கள் புண்படும் போது
பூர்வ சென்ம பாவ கர்ம விளைகளின் விளைவென்பார்.
கூட்டல் கழித்தல், பெருக்கல்,வகுத்தல்
என்று கணக்கிடப்பட்டு நமது வாழ்வு அமைகிறது என்பார்.
இந்த ஆழமான கர்மாவை அன்று முழமையாக நம்பினார்கள்
ஆனால் இன்று பெரும்பான்மையினர் நம்புவதில்லை
இதெல்லாம் வெறும் பொய்,
புரட்டு கதை,
கட்டு கதை என சிரிக்க ஆரம்பித்துவிட்டாரர்கள்
வள்ளுவர் அதனால்
முற்பகல் செய்யின் பிற்பகல் தெரியும் என்று கூட
மிரட்டி பார்த்தார்
யாரும் பயப்படவதாக தெரியவில்லை
நல்லவ வீழ்வதும்
வல்லவர் வாழ்வதும் பலரை சலிப்படையச் செய்கிறது
அரசன் அன்று கொல்லும்
தெய்வம் நின்று கொல்லும்
என சமாதானப்படுத்தினார்கள் சத்தியசீலர்கள்
ஆனால் நின்று நிதானமாக வேடிக்கை பார்க்க யாருக்கும் பொருமையில்லை.
இந்த கர்ம வினையென்ற நம்பிக்கை
நவீன காலங்களில் மெல்லத்தேயத் தொடங்குகிறது.
கடவுள் நம்பிக்கையுள்ளவர் கூட
கர்மாவின் நம்பிக்கையை கைவிட்டுவிட்டார்
உள்ளம் லேசாகநெருடி உருத்தும் போதும் மட்டும்
உண்டியலில் பணம் போட்டு
பாவப் பரிகாரம் செய்து விட்டு சமாதானமடைகிறார்
அறிவால் அறியாதவருக்கு இந்த கர்மாவின் விளைவுகளை
வாழ்வின் அனுபவம் காட்டிவிடும்
கர்மா உண்மையோ பொய்யோ தெரியாது
பாவபுண்ணிய விளைவுகற்பனையா நிளுமா தெரியாது
ஆனால் நிச்சயமாக இந்த நம்பிக்கை மனசாட்சியை வலுபடுத்தும் மனிதத்தை புனிதபடுத்தும்.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» அழகாக பேச தெரியவில்லை ...!!!
» யாரும் யாரையும் விட உயர்ந்தவர்களல்ல!
» யாரும் யாரையும் விட உயர்ந்தவர்களல்ல!
» உன் வெற்றியை யாரும் தடுக்க முடியாது
» யாரும் பேசாத ஒன்றை பேசவா....
» யாரும் யாரையும் விட உயர்ந்தவர்களல்ல!
» யாரும் யாரையும் விட உயர்ந்தவர்களல்ல!
» உன் வெற்றியை யாரும் தடுக்க முடியாது
» யாரும் பேசாத ஒன்றை பேசவா....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|