Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெரிய பெரிய ஆசைகள்
Page 1 of 1 • Share
பெரிய பெரிய ஆசைகள்
பெரிய பெரிய ஆசைகள்
ஒன்றை மாற்றி ஒன்றை பிடிக்க முயன்றோம்
ஒன்றையும் பிடிக்காமல் இறுதியில் மடிந்தோம்
கட்டிய மணைவியின் தாலி மஞ்சள் ஈரம் காயும் முன்மே
அவள் தங்கையின் பின்னே போகுது கணவன் கண்கள்
நல்லதாகட்டும்
கெட்டதாகட்டும்
மாறுகிறது மனம்
புகையை மறக்கிறேன் என்று மது
காதலை மறக்கிறேன் என்று மது
ஆசைப்பட்டது கிடைக்கு முன்பே அடுத்த ஆகை
கிடைத்துவிட்டாலும் புதிய ஆசை
பெரிய பெரிய ஆசைகள்
முதல்வரானால் பிரதமராக ஆசை
கிளை தாவிகொண்டிருக்குது மனிதமும் அவர் மனமும்
மனிதமனம் ஒரு குரங்கு என்று பாடினார்
நிலை மாறினால் குணம் மாறுவான் என்றார்
எல்லா விலங்குகளும் ஒரே பாதையில் தொடரும்
மரம் ஏறினாலும் ஒரே மரத்தில் ஏறும்
அமைதியில்லாத திருப்தியில்லாத
மந்தி மட்டும் மரத்துக்குமரம் தாவும்
ஒரு கிளை விட்டு அந்தரத்தில் தாவி
அடுத்த மரத்தை பிடிக்கும்
மந்தி கூட தேவலை, இதை அழகாகச் செய்யும்
அதிலிருந்து வ்ந்தவனுக்கு
அதைக் கூட ஒழங்காகச் செய்யத் தெரியாது
அந்தரங்கத்தில் தாவி
ஆபாச ஆட்டம் ஆடி
கீழே விழந்து எலும்பு முறிந்து சாவும்
கண்ணை நிறத்த தெரியாது,
கையை முடக்க முடியாது,
கால் போன போக்கிலே
மனம் போன போக்கில்
மனிதன் போக,
மனித குலம் அரையடி முன்னேறினால்
ஒரடி சரிந்து வீழ்கிறது
நிலையான கொள்கைகள்
நிலையான குண்ங்கள்
நிலையான நட்புகள் இல்லவே இல்லை
இடம்,மாறி, தடம் மாறி, தமொறி தலை குப்புற விழ வைக்கிறது
இந்த ஊசலாடும் அஞ்சல் மனம்தான்.
எதை எதையோ தேடி
எந்த குறிக்கோளும் இல்லாது,
ஒன்றை விட்டு விட்டு
ஒன்றையும் பிடிக்க முடியாது,
இறுதியில் மடிந்து போகிறது இந்த மனிதமும் அவர் மனமும்.
Posted by DrBALA SUBRA MANIAN
ஒன்றை மாற்றி ஒன்றை பிடிக்க முயன்றோம்
ஒன்றையும் பிடிக்காமல் இறுதியில் மடிந்தோம்
கட்டிய மணைவியின் தாலி மஞ்சள் ஈரம் காயும் முன்மே
அவள் தங்கையின் பின்னே போகுது கணவன் கண்கள்
நல்லதாகட்டும்
கெட்டதாகட்டும்
மாறுகிறது மனம்
புகையை மறக்கிறேன் என்று மது
காதலை மறக்கிறேன் என்று மது
ஆசைப்பட்டது கிடைக்கு முன்பே அடுத்த ஆகை
கிடைத்துவிட்டாலும் புதிய ஆசை
பெரிய பெரிய ஆசைகள்
முதல்வரானால் பிரதமராக ஆசை
கிளை தாவிகொண்டிருக்குது மனிதமும் அவர் மனமும்
மனிதமனம் ஒரு குரங்கு என்று பாடினார்
நிலை மாறினால் குணம் மாறுவான் என்றார்
எல்லா விலங்குகளும் ஒரே பாதையில் தொடரும்
மரம் ஏறினாலும் ஒரே மரத்தில் ஏறும்
அமைதியில்லாத திருப்தியில்லாத
மந்தி மட்டும் மரத்துக்குமரம் தாவும்
ஒரு கிளை விட்டு அந்தரத்தில் தாவி
அடுத்த மரத்தை பிடிக்கும்
மந்தி கூட தேவலை, இதை அழகாகச் செய்யும்
அதிலிருந்து வ்ந்தவனுக்கு
அதைக் கூட ஒழங்காகச் செய்யத் தெரியாது
அந்தரங்கத்தில் தாவி
ஆபாச ஆட்டம் ஆடி
கீழே விழந்து எலும்பு முறிந்து சாவும்
கண்ணை நிறத்த தெரியாது,
கையை முடக்க முடியாது,
கால் போன போக்கிலே
மனம் போன போக்கில்
மனிதன் போக,
மனித குலம் அரையடி முன்னேறினால்
ஒரடி சரிந்து வீழ்கிறது
நிலையான கொள்கைகள்
நிலையான குண்ங்கள்
நிலையான நட்புகள் இல்லவே இல்லை
இடம்,மாறி, தடம் மாறி, தமொறி தலை குப்புற விழ வைக்கிறது
இந்த ஊசலாடும் அஞ்சல் மனம்தான்.
எதை எதையோ தேடி
எந்த குறிக்கோளும் இல்லாது,
ஒன்றை விட்டு விட்டு
ஒன்றையும் பிடிக்க முடியாது,
இறுதியில் மடிந்து போகிறது இந்த மனிதமும் அவர் மனமும்.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|