Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நகைச்சுவை விருந்து
Page 1 of 1 • Share
நகைச்சுவை விருந்து
ஆனாலும் நம்ம கட்சித் தொண்டர்களோட
விசுவாசத்துக்கு அளவே இல்லாம போச்சு!
ஏன் என்னாச்சு?
தலைவர் தூக்கத்துலே உளறினாக்கூட. விசிலடிச்சு
கை தட்டறாங்க…!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மணமக்களை வாழ்த்திப் பேச, போதையிலே
இருந்த தலைவரை அழைச்சது தப்பாப் போச்சா,
ஏன்?
'திருமணம்'ங்கிறது ஆயிரம் காலத்து 'ஒயின்'ங்கறாரே!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்னது..என் தொகுதியிலே தண்ணீ கஷ்டமா?
ஆமா தலைவரே…ஏழைகள் வாங்கிக் குடிக்க
முடியாதபடி அதிக ரேட் சொல்றாங்க..!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
''நீங்க எனக்குத் தர வேண்டிய ஃபீஸை எதுக்கு உங்க தாத்தாகிட்டே
போய் கேட்கணும்?''
எனக்கு வந்திருக்கிறது
பரம்பரை வியாதின்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க''
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
''அதோ போறது தலைவரோட தசாவதாரம்!''
''என்ன சொல்றே?''
''தலைவரோட பத்தாவது தாரம்!''
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
''படத்தில் ஒரு காரை சஸ்பென்ஸா காட்டறோம்…கடைசியில் ஹீரோ
அந்தக் காரை உடைக்கிறார்!''
'ஏன்?''
''சஸ்பென்ஸை உடைக்க வேண்டாமா?''
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கபாலிக்குத் திமிர் அதிகமாயிடுச்சுன்னு எப்படி சொல்றே?
அவனோட கேஸை ஓய்வு பெற்ற நீதீபதிதான் விசாரிக்கணுமாம்..!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உன புருஷன் மகா குடிகாரன்னு எப்படிச் சொல்றே?
மனுஷன் படைச்சதிலேயே உருப்படியான ரெண்டு விஷயம்…
ஒண்ணு சரக்கு, இன்னொன்னு ஊறுகாய்'னு வசனம் பேசறாரே..!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹைய்யா…! …ஜாலி…தேர்தல் ரத்தாயிடுச்சுன்னு நினைக்கிறேன்..!
தலைவரே, மழைக்கு எல்லாம் கிரிக்கெட் விளையாட்டு மாதிரி தேர்தலை ரத்து செய்யமாட்டாங்க..!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டார்லிங்! நம்ம மேரேஜ் இப்ப வேணாம்.
ஆடி போய் ஆவணி வந்தா…நான் 'டாப்'பா
வந்துருவேன்!
ம்ஹூம்..அதுக்குள்ளே நமக்கு 'பாப்பா'
வந்திடும் டியர்…!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கபாலி மேல நம்ம கான்ஸ்டபிடள்ங்க ரொம்ப
பிரியமா இருக்காங்கன்னு எப்படி சொல்றே?
அவனோட பிறந்த தினத்தை 'திருடர்கள் தினம்' னு
அறிவிச்சிருங்காங்களே..!
விசுவாசத்துக்கு அளவே இல்லாம போச்சு!
ஏன் என்னாச்சு?
தலைவர் தூக்கத்துலே உளறினாக்கூட. விசிலடிச்சு
கை தட்டறாங்க…!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மணமக்களை வாழ்த்திப் பேச, போதையிலே
இருந்த தலைவரை அழைச்சது தப்பாப் போச்சா,
ஏன்?
'திருமணம்'ங்கிறது ஆயிரம் காலத்து 'ஒயின்'ங்கறாரே!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்னது..என் தொகுதியிலே தண்ணீ கஷ்டமா?
ஆமா தலைவரே…ஏழைகள் வாங்கிக் குடிக்க
முடியாதபடி அதிக ரேட் சொல்றாங்க..!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
''நீங்க எனக்குத் தர வேண்டிய ஃபீஸை எதுக்கு உங்க தாத்தாகிட்டே
போய் கேட்கணும்?''
எனக்கு வந்திருக்கிறது
பரம்பரை வியாதின்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க''
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
''அதோ போறது தலைவரோட தசாவதாரம்!''
''என்ன சொல்றே?''
''தலைவரோட பத்தாவது தாரம்!''
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
''படத்தில் ஒரு காரை சஸ்பென்ஸா காட்டறோம்…கடைசியில் ஹீரோ
அந்தக் காரை உடைக்கிறார்!''
'ஏன்?''
''சஸ்பென்ஸை உடைக்க வேண்டாமா?''
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கபாலிக்குத் திமிர் அதிகமாயிடுச்சுன்னு எப்படி சொல்றே?
அவனோட கேஸை ஓய்வு பெற்ற நீதீபதிதான் விசாரிக்கணுமாம்..!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உன புருஷன் மகா குடிகாரன்னு எப்படிச் சொல்றே?
மனுஷன் படைச்சதிலேயே உருப்படியான ரெண்டு விஷயம்…
ஒண்ணு சரக்கு, இன்னொன்னு ஊறுகாய்'னு வசனம் பேசறாரே..!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹைய்யா…! …ஜாலி…தேர்தல் ரத்தாயிடுச்சுன்னு நினைக்கிறேன்..!
தலைவரே, மழைக்கு எல்லாம் கிரிக்கெட் விளையாட்டு மாதிரி தேர்தலை ரத்து செய்யமாட்டாங்க..!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டார்லிங்! நம்ம மேரேஜ் இப்ப வேணாம்.
ஆடி போய் ஆவணி வந்தா…நான் 'டாப்'பா
வந்துருவேன்!
ம்ஹூம்..அதுக்குள்ளே நமக்கு 'பாப்பா'
வந்திடும் டியர்…!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கபாலி மேல நம்ம கான்ஸ்டபிடள்ங்க ரொம்ப
பிரியமா இருக்காங்கன்னு எப்படி சொல்றே?
அவனோட பிறந்த தினத்தை 'திருடர்கள் தினம்' னு
அறிவிச்சிருங்காங்களே..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நகைச்சுவை விருந்து
செய்த தவறு
செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தால் கூடப் பிரச்சினை வருமா என்ன?விடிந்தும் விடியாத அரை இருளில் அரண்மனை நந்தவனத்தில் அரசர் உலாவிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கே வந்த அமைச்சர், மன்னரின் பின்புறத்தில் ஒரு தட்டு தட்டினார்.இருளில் கூர்ந்து கவனித்து,தட்டியது அமைச்சர் என்பதை அறிந்து கொண்ட மன்னர்,''என்னையே பின்னால் தட்டும் அளவிற்கு உமக்குத் தைரியம் வந்து விட்டதா?''என்று கேட்டார்.அமைச்சர் சொன்னார்,'மன்னிக்க வேண்டும்,மன்னரே,நான் இருளில் சரியாகக் கவனிக்கவில்லை.மகாராணி தான்உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து விட்டேன்.'அமைச்சரின் கதி என்ன ஆயிற்றோ!
செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தால் கூடப் பிரச்சினை வருமா என்ன?விடிந்தும் விடியாத அரை இருளில் அரண்மனை நந்தவனத்தில் அரசர் உலாவிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கே வந்த அமைச்சர், மன்னரின் பின்புறத்தில் ஒரு தட்டு தட்டினார்.இருளில் கூர்ந்து கவனித்து,தட்டியது அமைச்சர் என்பதை அறிந்து கொண்ட மன்னர்,''என்னையே பின்னால் தட்டும் அளவிற்கு உமக்குத் தைரியம் வந்து விட்டதா?''என்று கேட்டார்.அமைச்சர் சொன்னார்,'மன்னிக்க வேண்டும்,மன்னரே,நான் இருளில் சரியாகக் கவனிக்கவில்லை.மகாராணி தான்உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து விட்டேன்.'அமைச்சரின் கதி என்ன ஆயிற்றோ!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நகைச்சுவை விருந்து
தெளிவு
ஒரு நிறுவனத்தில் ஓய்வூதியத் திட்டம் ஒன்றை செயல் படுத்த நினைத்தனர்.இந்தத் திட்டத்தை செயல் படுத்த அனைத்து தொழிலாளர்களின் சம்மதமும் வேண்டும்.சம்மதம் தெரிவித்து ஜான் தவிர மற்ற அனைவரும் கையெழுத்திட்டு விட்டனர்.அது ஒரு நல்ல திட்டம்.ஆனால் ஜான் கையெழுத்து இடாததால் செயல் படுத்த முடியவில்லை.
அவனது சக நண்பர்களும்,மேற்பார்வையாளரும்,மேலாளரும் விளக்கிக் கூறியும் ஜான் ஏற்றுக் கொள்ளவில்லை.முதலாளிக்குத் தகவல் தெரிந்ததும் ஜானை அவர் அறைக்கு வரச்செய்து,''ஜான்,இதோ பேனா.ஓய்வூதியத் திட்டத்திற்கான இந்தத் தாள்களில் கையெழுத்திடு.நீ மறுத்தால் உன்னை வேலையை விட்டு நீக்க வேண்டியிருக்கும்.''என்றார்.ஜான் உடனே கையெழுத்திட்டான்.முதலாளி,ஏன் முதலில் கையெழுத்தப் போடவில்லை என்று கேட்டார்.ஜான் சொன்னான்,''இந்தத் திட்டத்தைப் பற்றி தங்களைப் போல யாரும் விளக்கமாகச் சொல்லவில்லை,முதலாளி.''என்றான்.
ஒரு நிறுவனத்தில் ஓய்வூதியத் திட்டம் ஒன்றை செயல் படுத்த நினைத்தனர்.இந்தத் திட்டத்தை செயல் படுத்த அனைத்து தொழிலாளர்களின் சம்மதமும் வேண்டும்.சம்மதம் தெரிவித்து ஜான் தவிர மற்ற அனைவரும் கையெழுத்திட்டு விட்டனர்.அது ஒரு நல்ல திட்டம்.ஆனால் ஜான் கையெழுத்து இடாததால் செயல் படுத்த முடியவில்லை.
அவனது சக நண்பர்களும்,மேற்பார்வையாளரும்,மேலாளரும் விளக்கிக் கூறியும் ஜான் ஏற்றுக் கொள்ளவில்லை.முதலாளிக்குத் தகவல் தெரிந்ததும் ஜானை அவர் அறைக்கு வரச்செய்து,''ஜான்,இதோ பேனா.ஓய்வூதியத் திட்டத்திற்கான இந்தத் தாள்களில் கையெழுத்திடு.நீ மறுத்தால் உன்னை வேலையை விட்டு நீக்க வேண்டியிருக்கும்.''என்றார்.ஜான் உடனே கையெழுத்திட்டான்.முதலாளி,ஏன் முதலில் கையெழுத்தப் போடவில்லை என்று கேட்டார்.ஜான் சொன்னான்,''இந்தத் திட்டத்தைப் பற்றி தங்களைப் போல யாரும் விளக்கமாகச் சொல்லவில்லை,முதலாளி.''என்றான்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நகைச்சுவை விருந்து
கணக்குப்பாடம்
கணக்குப் பாடத்தில் பலவீனமாக இருந்த தன மகனை கிறிஸ்துவப் பள்ளியில் சேர்த்தார் ஒரு தந்தை.அங்கு சேர்ந்ததிலிருந்து தினமும் வீட்டுக் கணக்குகளை வந்த உடன் செய்தான்.யாருடைய தலையீடுமில்லாது கணக்குகளைப் போட்டான்.அடுத்து வந்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான்.எப்படி இவ்வளவு ஆர்வம் வந்ததுஎன்று தந்தை வினவினார்.உடல் நடுங்க மகன் சொன்னான்,''ஆர்வமாவது,ஒன்றாவது!கணக்கில் தப்புப் பண்ணிய ஒரு மாணவனை கூட்டல் குறியில் வைத்து ஆனியால் அடித்து பள்ளிக்குள் நுழையும் இடத்தில் வைத்திருக்கிறார்களே,நீங்கள் பார்க்கவில்லையா?''
கணக்குப் பாடத்தில் பலவீனமாக இருந்த தன மகனை கிறிஸ்துவப் பள்ளியில் சேர்த்தார் ஒரு தந்தை.அங்கு சேர்ந்ததிலிருந்து தினமும் வீட்டுக் கணக்குகளை வந்த உடன் செய்தான்.யாருடைய தலையீடுமில்லாது கணக்குகளைப் போட்டான்.அடுத்து வந்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான்.எப்படி இவ்வளவு ஆர்வம் வந்ததுஎன்று தந்தை வினவினார்.உடல் நடுங்க மகன் சொன்னான்,''ஆர்வமாவது,ஒன்றாவது!கணக்கில் தப்புப் பண்ணிய ஒரு மாணவனை கூட்டல் குறியில் வைத்து ஆனியால் அடித்து பள்ளிக்குள் நுழையும் இடத்தில் வைத்திருக்கிறார்களே,நீங்கள் பார்க்கவில்லையா?''
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நகைச்சுவை விருந்து
ஒருவன் கையை ஒரு திசையில் நீட்டியபடி,''இப்படியே மதுரைக்கு போகலாமா?''என்று கேட்டான்.
அடுத்தவன் சொன்னான்,'இப்படியே கையை நீட்டிக்கொண்டும் போகலாம்,மடக்கிக் கொண்டும் போகலாம்.'
நான் திருடிய இடங்கள்
கணவன்:இன்னுமா சமையல் ஆகலே?நான் ஓட்டலுக்கு போறேன்.
மனைவி:ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்கோ.
கணவன்:அதுக்குள்ளே ஆகிடுமா?
மனைவி:இல்லே,நானும் புடவையை மாத்திட்டு உங்களோட வந்திடறேன்.
சைக்கிள் விற்க விரும்பிய ஒருவர் ஒரு குடியானவரைப் பார்த்து,''இந்த சைக்கிளை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்களேன்,''என்றார்.'ஒரு பசுவாக இருந்தால் எனக்கு உபயோகப்படும்,'என்று கூறி வாங்க மறுத்தார் குடியானவர்.
''ஆனால் பசு மீது நீ பிரயாணம் செய்தால் பார்ப்பவர்கள் பைத்தியம் என்பார்களே?''என்று சைக்கிள்காரர் கூற,குடியானவர் சொன்னார்,'சைக்கிளில் பால் கறந்தால் மிகப் பெரிய பைத்தியம் என்றல்லவா சொல்வார்கள்!'
http://iruvarullam.blogspot.in/
அடுத்தவன் சொன்னான்,'இப்படியே கையை நீட்டிக்கொண்டும் போகலாம்,மடக்கிக் கொண்டும் போகலாம்.'
நான் திருடிய இடங்கள்
கணவன்:இன்னுமா சமையல் ஆகலே?நான் ஓட்டலுக்கு போறேன்.
மனைவி:ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்கோ.
கணவன்:அதுக்குள்ளே ஆகிடுமா?
மனைவி:இல்லே,நானும் புடவையை மாத்திட்டு உங்களோட வந்திடறேன்.
சைக்கிள் விற்க விரும்பிய ஒருவர் ஒரு குடியானவரைப் பார்த்து,''இந்த சைக்கிளை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்களேன்,''என்றார்.'ஒரு பசுவாக இருந்தால் எனக்கு உபயோகப்படும்,'என்று கூறி வாங்க மறுத்தார் குடியானவர்.
''ஆனால் பசு மீது நீ பிரயாணம் செய்தால் பார்ப்பவர்கள் பைத்தியம் என்பார்களே?''என்று சைக்கிள்காரர் கூற,குடியானவர் சொன்னார்,'சைக்கிளில் பால் கறந்தால் மிகப் பெரிய பைத்தியம் என்றல்லவா சொல்வார்கள்!'
http://iruvarullam.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» நகைச்சுவை விருந்து
» நகைச்சுவை விருந்து! வாழ்விற்கு மருந்து!!!
» நகைச்சுவை விருந்து! வாழ்விற்கு மருந்து!!!
» நகைச்சுவை - 2
» ஹா ஹா .. நகைச்சுவை
» நகைச்சுவை விருந்து! வாழ்விற்கு மருந்து!!!
» நகைச்சுவை விருந்து! வாழ்விற்கு மருந்து!!!
» நகைச்சுவை - 2
» ஹா ஹா .. நகைச்சுவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|